சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!

சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!

சாலையில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! 4 பேர் பலியான விபரீதம்!  ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரில் உள்ள பர்சூ பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தானது ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பர்சூ … Read more

50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!!

3 people arrested for trying to smuggle gold bars worth 50 lakhs!!

50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற 3 பேர் கைது!! தெலுங்கானா மாநிலம், ரேங்காரெட்டி பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கும் போது 50 லட்சம் மதிப்பில் உள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற மூன்று பேர் சிக்கினர். போலீஸ் விசாரணையில் குற்றவாளிகளின் தலைவன் syed moiz pasha (37) , இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். சமீர் கான் (31) கடத்தல் பொருள்களை ஒரே இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு … Read more

ரோந்து பணியின் போது ஏற்பட்ட பரபரப்பு! பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல  முயற்சி! 

ரோந்து பணியின் போது ஏற்பட்ட பரபரப்பு! பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல  முயற்சி! 

ரோந்து பணியின் போது ஏற்பட்ட பரபரப்பு! பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல  முயற்சி!  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரியை லாரியை ஏற்றி கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுனர் மற்றும் ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புவியியல் மற்றும் கணிம வளத்துறையில்  பறக்கும் படை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பிரியா. இவர் திருப்பூர் மாவட்டம் மற்றும் சேலம் மண்டல பறக்கும் படை … Read more

வெடித்து சிதறிய மிக்சி!! பார்சலில் வந்த பகீர் ஆபத்து!

Exploded mixer!! Bagheer in the parcel is dangerous!!

வெடித்து சிதறிய மிக்சி!! பார்சலில் வந்த பகீர் ஆபத்து! கூரியர் நிறுவனத்திற்கு வந்த பார்சல் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூரியர் கடை உரிமையாளர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கர்நாடக மாநிலத்தை அடுத்த ஹாசன் பகுதியை சேர்ந்தவர் சசி. இவர் ஆர்.கேபுரம் பகுதியில் சொந்தமாக கூரியர் நிறுவனம் ஒன்றினை வைத்துள்ளார். இவரது கூரியர் நிறுவனத்திற்கு பார்சல் ஓன்று வந்துள்ளது. அதனை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நபர் வாங்கிச் சென்று இந்த பார்சல் … Read more

40 நாட்டு வெடிகுண்டு 40 அருவாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் பிரபல ரவுடி கைது! மற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலம்!

40 national bomb 40 knives and a famous raider arrested with a gun! Ambalam plotting to kill another raider!

40 நாட்டு வெடிகுண்டு 40 அருவாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் பிரபல ரவுடி கைது! மற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது அம்பலம்! சென்னை கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் போலீசார் நேற்று இரவு கொடுங்கை யூர் குப்பைமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சொகுசு கார் ஒன்று கொருக்குப்பேட்டை பகுதியில் இருந்து கொடுங்கையூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதனை வழிமறித்த போலீசார் சோதனை செய்தனர். கார் டிக்கியில் சோதனை செய்த போது அதில் நாட்டு … Read more

உயிருக்கு உலை வைத்த சிக்கன் ரைஸ்! பரிதாபமாக போன இளைஞரின் வாழ்க்கை!    

Chicken rice brought to life! The life of a young man who is miserable!

உயிருக்கு உலை வைத்த சிக்கன் ரைஸ்! பரிதாபமாக போன இளைஞரின் வாழ்க்கை! தற்பொழுது வரும் துரித உணவுகளால் பலரது உடலும் அதிகளவு பாதிப்பை சந்திக்கிறது. சமீப காலமாக பிரியாணி மற்றும் இதர உணவுகளை சாப்பிட்டு இளம் வயதினரே உயிர் இழக்கும் அபாயம் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பட்டதாரி இளைஞர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்தவர்தான் மகாவிஷ்ணு. இவருடைய நண்பரான ராம் என்பவரின் … Read more

ஊருக்கு பெண்ணியவாதி வேடம்! வீட்டுக்குள் சொர்ணக்காவாக மாறும் மறு முகம்! அப்பலமான பேமஸ் பெண்ணுரிமை ஆர்வலரின் குட்டு! 

Feminist role for the town! Another face that turns into a goldfish inside the house! The famous famous women's rights activist!

ஊருக்கு பெண்ணியவாதி வேடம்! வீட்டுக்குள் சொர்ணக்காவாக மாறும் மறு முகம்! அப்பலமான பேமஸ் பெண்ணுரிமை ஆர்வலரின் குட்டு! சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான் கேரளாவை சேர்ந்த ரெகானா பாத்திமா. இவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பெண்மணியாக இருந்தாலும் சமூகத்தில் இடது சாரியாக தோற்றமளிக்கிறார். இவர் இவ்வாறு பெண் உரிமையாளர் ஆவதற்கு முன் இவர் கணவர் எடுத்த ஈகா என்ற ஊடு பாலின நபர்களின் வாழ்க்கையை பற்றி கூறும் படத்தில் நடித்துள்ளார். பெண் உரிமை ஆர்வலராக மாறுவதற்கு முதல் … Read more

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!! சென்னை சூளைமேட்டில் தனியார் விடுதி ஒன்றில் சிறுமி ஒருவர் தங்கி வந்துள்ளார். இவர் சினிமா வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் நலக்குறைவால் இச்சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விடுதி நிர்வாகி சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று காணாமல் போய்விட்டார். அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி, இது குறித்து காவல் நிலத்தில் … Read more

இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!!

56 Crore Abes cheated the Indian Railways! There was a mistake in ticket booking!!

இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!! கடைசி நேரத்தில் ரயில் பயணத்திற்கு பயணச்சீட்டு பெறுவதை தடுக்கும் வகையில் தட்கல் முறை கொண்டுவரப்பட்டது. இந்த தட்கல் முறையில் நாளை பயணம் செய்யப் போகிறவர்கள் அதற்கு முந்தைய நாளில் புக் செய்து கொள்ளலாம். அவ்வாறு புக் செய்யும் முறையில் பல மோசடிகள் நடப்பதாக ரயில்வே துறைக்கு பலமுறை புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி ஆர்பிஎப் டிவிஷன் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் … Read more

ஒரே போன் தான் டோர் டெலிவரியில் கஞ்சா! போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்!

Door delivery is just one phone call! A teenager caught in the hands of the police!

ஒரே போன் தான் டோர் டெலிவரியில் கஞ்சா! போலீசாரிடம் வசமாக சிக்கிய வாலிபர்! தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேண்டாம் போதை என தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இருப்பினும் பலர் அந்த போதைக்கு அடிமையாகி அதிலிருந்து வெளி வருவதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் பலருக்கு கல்லூரி சுற்றியுள்ள சிலர், போதை பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். போலீசார் அவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த … Read more