தரை துடைக்க செலவே இல்லாத சூப்பர் ஐடியா? கண் திருஷ்டி முற்றிலும் நீங்கும்!

தரை துடைக்க செலவே இல்லாத சூப்பர் ஐடியா? கண் திருஷ்டி முற்றிலும் நீங்கும்! முதலில் உங்க வீட்டில் அளவுக்கு ஏற்றபடி ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் முதலாவதாக 2 ஸ்பூன் கல் உப்பு இந்தக் கல் உப்பு நாம் தரையை துடைக்கும் போது தரைகளில் கண்ணுக்கு தெரியாத ஈ ,எறும்பு ,பூச்சி போன்றவைகள் இருக்கும். இந்த கல்லுப்பை தண்ணீரில் போட்டு நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கல்லுப்பு ஒரு கிருமி … Read more

தொடர்ந்து வறட்டு இருமல் இருக்கின்றதா? இதோ இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!

தொடர்ந்து வறட்டு இருமல் இருக்கின்றதா? இதோ இதனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! வறட்டு இருமலை குணப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம். அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் குளிர்காலங்களில் வரக்கூடிய வறட்டு இருமல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் நீண்ட நாள் வறட்டு இருமல் எவ்வித செலவுமின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலமாக விரிவாக … Read more

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! 

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் பாதிப்புள்ளது. அதனை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சிகப்பு மிளகாயை அதிகளவு அசைவம் சமைக்கும் போது தான் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது அனைவரும் பச்சை மிளகாய் தான் அதிகம் விரும்புகின்றார்கள். சிகப்பு மிளகாயில் இன்சாலினோ டிராபிக் ஆக்டிவிட்டி இவை ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்க … Read more

நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்! காலம் மாற்றத்தினால் நம் உடலில் மாற்றங்கள் ஏற்படும் அதாவது தற்போது பனிக்காலம் இருப்பதால் சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதிலும் வறட்டு இருமல் இருந்தால் அதிக சிரமத்திற்கு உள்ளாக கூடும். வறட்டு இருமலை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் வறட்டு இருமல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் … Read more

மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் போதும்!

மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமே மூட்டு வலி என்பது சாதாரணமாக வருகின்றது. அதற்கு காரணம் உடற்பயிற்சி மேற்கொள்ளாதது, உணவு முறைகள் போன்றவைகள் தான். மூட்டு வலியை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக மூட்டு வலி என்பது கால்சியம் சத்து குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. அதற்கு சிறந்த மருந்தாக வெங்காயம் இருக்கின்றது. முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி … Read more

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள்! தினந்தோறும் சமையலில் பயன்படுத்துவது தான்!

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பொருட்கள்! தினந்தோறும் சமையலில் பயன்படுத்துவது தான்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் என்பது இருந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். சிகப்பு மிளகாய்: சிகப்பு மிளகாயை அதிகளவு அசைவம் சமைக்கும் போது தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் தற்போது அனைவரும் பச்சை மிளகாய் தான் அதிகம் விரும்புகின்றார்கள். எப்போ மிளகாயில் இன்சாலினோ டிராபிக் ஆக்டிவிட்டி இவை … Read more

இந்த மூன்று பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி!

இந்த மூன்று பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும்! உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல் உபாதைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. அவ்வாறு நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வருவோம். ஆனால் எத்தனை சிகிச்சைகள் மேற்கொண்டாலும் சரியாகாது என பல பிரச்சினைகள் உள்ளது. தற்போது இந்த இரண்டையும் சாப்பிட்டால் என்ன பலன் என்று இந்த பதிவில் மூலம் காணலாம். ஆவாரம் பூவை கசாயம் போட்டு குடிப்பதன் … Read more