காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை…

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை… காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பாதுகாப்புபடையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொலை செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் தற்பொழுது பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் காஷ்மீர் காவல்துறையும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புல்வாமா பகுதியில் … Read more

இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!!

இனி செல்பி எடுத்தால் அனுமதி கிடையாது!! திருமலை திருப்பதியின் அதிரடி உத்தரவு!! திருப்பதியில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் வேளையில் அதற்கு ஏற்றார் போல் தரிசன முறையில் தேவஸ்தானம் மாற்றம் செய்து வருவது வழக்கமான ஒன்று.அந்த வகையில் கடந்த வாரம் கூட புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தற்பொழுது கோடை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டமானது அதிகரித்துள்ள நிலையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்கள் சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள … Read more

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை! தலைமை செயல் அதிகாரியாக  நான் இருகின்றேன்!

Elon Musk's next action! I am the CEO!

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி நடவடிக்கை! தலைமை செயல் அதிகாரியாக  நான் இருகின்றேன்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். மேலும் அவர் அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை இலான் மஸ்க் நீக்கினார். அதனையடுத்து டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்துள்ளார். அதனையடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளில் டுவிட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்யவுள்ளதாகவும் … Read more

அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! ஏபிஜி நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்!

Enforcement action! APG company's assets are frozen!

அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! ஏபிஜி நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்! ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனமானது குஜராத்,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கப்பல்,கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றது.இந்த நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளில் 165 க்கும் மேற்பட்ட கப்பல்களை வடிமைத்துள்ளது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி ,ஐசிஐசிஐ உள்ளிட்ட28 வங்கிகளில் ரூ 22,848 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுத்து வருகின்றது. இந்த வங்கிகளில் பெற்ற கடனைப் பல்வேறு நிறுவனங்களுக்கு … Read more

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! 

Sealed 160 shops in a row! The next one is here! Chennai Corporation warned!

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாமல் தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் ஒவ்வொரு முறையும் எச்சரித்து தான் வருகிறது. அவ்வாறு சென்னையில் சவுகார்பேட்டையில் பல கடைகள் இயங்கி வருகிறது.பலமுறை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து தொழில்வரி செலுத்தும் படியும், உரிமமின்றி இயங்கி வரும் கடைகள் உரிமம் பெற்றுக் கொள்ளும் படியும் கூறியது. … Read more

தமிழக அரசு எடுக்கபோகும் அதிரடி நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு! 

Father Periyar Award for Social Justice! This is the last day to apply!

தமிழக அரசு எடுக்கபோகும் அதிரடி நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு! தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் பல பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது. அவ்வாறு சேலம் மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகிறது.அவ்வாறு உள்ள பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டம் நான்குரோடு , அரிசி பாளையம் … Read more

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தகவல்!

Central government action! Information that there is a security threat!

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தகவல்! மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்ப்பானந்தா சோனவால் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சாகர் மாலா திட்டம் இந்திய துறைமுகங்களின் நவீனமாக்கும் முறை துறைமுகங்களை விரிவாக்கம் செய்யவும் அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் 7500 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடலோர மாவட்டங்களை மேம்படுத்துவதற்காக 567 திட்டங்களை செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.  மேலும் உள் கட்டமைப்பு தொழில்நுட்ப ரீதியான இந்த துறைமுகங்களை வலிமையாக பல்வேறு … Read more