நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மஞ்சள் டீ! அவசியம் என்பதற்கான காரணங்கள்! 

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மஞ்சள் டீ! அவசியம் என்பதற்கான காரணங்கள்!  மஞ்சள் மங்களகரமான பொருள் மட்டுமல்ல. இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள ஒரு கிருமி நாசினி. உடலில் எங்காவது வீக்கம், காயமோ, இருந்தால் அதை போக்கும். இதில் உள்ள குர்க்குுமின் என்ற பொருள் உடலில் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கும். மேலும் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதையும் தடுக்கும். இந்த மஞ்சள் டீயை தயாரிக்கும் முறையை பார்ப்போம். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒன்றரை டம்ளர் … Read more

இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்! 

இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்!  இந்த பதிவில் எலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்து பானம் தயாரிப்பது எப்படி அதில் என்னவெல்லாம் நன்மைகள் அடங்கியுள்ளன என பார்ப்போம். எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி உள்ளது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் தோலில் தான் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். … Read more

Inhaler- யை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான இயற்கை மருத்துவம் இதோ!

Natural Replacement for Inhaler-News4 Tamil Online Tamil News

Inhaler- யை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான இயற்கை மருத்துவம் இதோ!

அட! வீட்டில் இருக்கும் இந்த 4 பொருள் தாங்க முடியாத மூட்டு வலியை சரி செய்யுமா?

வயதாகி விட்டாலும் சரி அதிக உடல் எடை கொண்டு இருந்தாலும் சரி மூட்டு ஜவ்வு வலை விழுந்த விடுகிறது. அதேபோல் இன்றைய காலகட்டங்களில் உண்ணும் உணவுகளின் துரித உணவுகள் சாப்பிடுவதாலும் மூட்டு ஜவ்வு வலுவிழந்து விடுகிறது. இந்த ஜவ்வுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ள உணவுப் பொருளை உண்பதால் மட்டுமே ஜவ்வை வலுப்படுத்த முடியும்.   நாம் மூட்டுகளில் உள்ள ஜவ்வு வலுவிழந்து போவதால் மட்டுமே நமக்கு மூட்டு வலி ஏற்படுகின்றது. அந்த ஜவ்வு பலப்படுத்தி … Read more

தொப்பையை குறைக்க முடியவில்லை? கவலை வேண்டாம்… இதை ட்ரை பண்ணுங்க !!

தொப்பையை குறைக்க முடியவில்லை? கவலை வேண்டாம்… இதை ட்ரை பண்ணுங்க… இன்றைய காலத்தில் உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வருகிறது. ஒழுங்குமுறையற்ற உணவு பழக்கத்தால் சிலருக்கு உடல் எடை அதிகரித்து விடுகிறது. உடல் ஆரோக்கியத்தையும், உடல் எடையையும் நம் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். நாம் எந்த வகையான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பது அதை விட முக்கியம். அதை வைத்துதான் நம் ஆரோக்கியம் இருக்கும். … Read more

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!!

100 வயதானாலும் சர்க்கரை நோய் வராமல் இருக்க இதை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும்!! தற்போது சர்க்கரை நோய் என்பது யாருக்குமே இல்லாமல் இருப்பதில்லை. ஒரு வீட்டில் ஒருவருக்காவது இந்த சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரபட்சமே இல்லாமல் இந்த நோய் ஏற்படுகிறது. எனவே இந்த சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கவும் ஒருவேளை இந்த சர்க்கரை நோய் இருந்தால் அதை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்தும் … Read more

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!!

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் … Read more

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! 

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! நமது உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது. மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் … Read more

கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிறதா? இதோ இது குடித்தால் வாந்தி வருவது உடனே நின்று விடும்!! 

கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிறதா? இதோ இது குடித்தால் வாந்தி வருவது உடனே நின்று விடும்!! வாந்தி ஏற்படுவதற்கு காரணம் கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் ஒத்துக் கொள்ளாத உணவுகளை உண்பதாலும் மற்றும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் வாந்தி ஏற்படுகிறது. மேலும் இரைப்பை புண் இரைப்பையில் துறை விழுவது துளை விழுவது முன் சிறு குடல் அடைப்பு உணவு குழாயில் புற்றுநோய் போன்றவைகளின் காரணமாக வாந்தி உண்டாகிறது. வாந்தி வாந்தி என்பது பாக்டீரியா வைரஸ் விஷம் போன்ற அச்சுறுத்தும் … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மேலும் உயர்ந்தது. இன்று இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் ஒரே கவலை தக்காளி விலை உயர்வு தான். இந்த விலை உயர்வானது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் பரவலாக உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதிலும் தக்காளி 100 ரூபாய்க்கு மேல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் வரத்து குறைவாக இருப்பது போன்றவை … Read more