வயிற்றை சுத்தம் செய்யும் மூலிகை டீ!!! இதை தயார் செய்ய வெறும் மூன்று பொருட்கள் போதும்!!!

வயிற்றை சுத்தம் செய்யும் மூலிகை டீ!!! இதை தயார் செய்ய வெறும் மூன்று பொருட்கள் போதும்!!!

வயிற்றை சுத்தம் செய்யும் மூலிகை டீ!!! இதை தயார் செய்ய வெறும் மூன்று பொருட்கள் போதும்!!! நம்முடைய வயிற்றை சுத்தம் செய்து கிருமிகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மூலிகை டீயை தயார் செய்து குடிக்கலாம். இந்த மூலிகை டீயை தயார் செய்ய தேவையான பொருட்கள் என்ன, இதை எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வயிற்றை சுத்தம் செய்ய நாம் இந்த குலத்தில் செயற்கை முறையை … Read more

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!!

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!!

உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா!!? அப்போ இதை பயன்படுத்துங்கள்!!! நமது உடலில் குறைவாக இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த முறையை பயன்படுத்தி பாருங்க. ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு வகையான புரதம் ஆகும். இதன் வேலை நம் உடலில் பாயும் இரத்தத்தை சிவப்பாக மாற்றுவது மற்றும் நுரையீரலில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜனை உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வது ஆகும். நம் உடலில் ஹீமோகுளோபின் … Read more

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!!

பாட்டி வைத்தியம்.. இந்த 4 பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! தீராத மூட்டு வலி இன்றோடு பறந்து விடும்!! இன்றைய நவீன காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவு,உடல் ஆரோக்கியமின்மை ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதும் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!! பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் மிகப்பெரிய ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய்.இதனால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதில் சந்திக்கின்றனர்.இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிறது.இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி திடீரென்று உடல் எடை குறைப்பது அதேபோல் உடல் எடை அதிகரிப்பது … Read more

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி?

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் - ருசியாக செய்வது எப்படி?

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி? துத்தி கீரை கிராமப்புறங்களில் தானாக வளர்ந்து நிற்கும்.நாம் இதை கலைச்செடி என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் அது உண்ண தகுந்த கீரை என்பது பலரும் அறியாத ஒன்று.இந்த துத்தி கீரை மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.இந்த துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி மூலத்தில் கட்டினால் அதன் வீக்கம் குறையும். அதேபோல் இந்த துத்தி கீரை மலக்கட்டு,ஆசனவாய் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.இந்தக் … Read more

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!!

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் "தூதுவளை இலை குழம்பு"!! நிச்சயம் பலன் உண்டு!!

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!! மாறி வரும் பருவ நிலை காரணமாக சளி,காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறோம்.இதில் முதலில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள் தான். இதற்கு மருந்து,மாத்திரைகள் இருந்தாலும் இயற்கை முறை வைத்தியம் தான் உடனடி தீர்வாக அமைகிறது.தூதுவளை சளி,இருமலுக்கு சிறந்த அருமருந்தாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தூதுவளை இலை – 2 கப் *உருளை கிழங்கு – 1(நறுக்கியது) *வெங்காயம் – … Read more

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!!

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் "மூக்குத்தி அவரை" பொரியல்!!

இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும் “மூக்குத்தி அவரை” பொரியல்!! மூக்குத்தி அவரை ஒரு கொடி காய்கறி ஆகும்.இது காம்பு கத்தரி என்றும் அழைக்கப்படுகிறது.இதில் இரண்டு வகைகள் இருக்கிறது.பச்சை மூக்குத்தி அவரை,சிவப்பு மூக்குத்தி அவரை.கிராமங்களில் தானாக முளைத்து காய்த்து கிடைக்கும்.இது நம் பாரம்பரிய காய்கறிகளில் ஒன்று தான்.காலப்போக்கில் இதனை பயன்படுத்துவதை மக்கள் குறைத்து விட்டதால் இந்த மூக்குத்தி அவரை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்புகள் குறைவு.ஆனால் தற்பொழுது மீண்டும் இதன் மகத்துவம் தெரிந்து மக்கள் இதை வளர்த்து … Read more

பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!!

பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!!

பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!! பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயல்பான ஒன்று தான்.28 நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒவ்வொரு பெண்ணின் உடலுக்கு ஏற்றவாறு மாதவிடாய் ஏற்படுகிறது.மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு,வயிற்று வலி உள்ளிட்டவைகளால் உடல் சோர்ந்து விடுகிறது. உடல் சூடு அதிகம் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டை தணிப்பதில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அதேபோல் அதிகளவு நீர் … Read more

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா!!? சமையலறையில் உள்ள இந்த பொருள்களை இப்படி பயன்படுத்துங்கள்!!!

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா!!? சமையலறையில் உள்ள இந்த பொருள்களை இப்படி பயன்படுத்துங்கள்!!!

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா!!? சமையலறையில் உள்ள இந்த பொருள்களை இப்படி பயன்படுத்துங்கள்!!! சருமத்தை ஆரோக்கியம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய வீட்டில் இருக்கும் சமையலறையில் உள்ள சில பொருள்களை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். நாம் நம்முடைய சருமத்தை பாதுகாத்து கெள்வதற்கு தற்பொழுதைய காலத்தில் பல செயற்கையான பொருள்களை பயன்படுத்தி வருகின்றோம். இந்த செயற்கையான பொருள்கள் உடனடியான தீர்வு கொடுத்து மெதுவாக நமது சருமத்திற்கு தீமை கொடுக்கின்றது. இந்த செயற்கை … Read more

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் பாகற்காய்!!! இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்!!?

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் பாகற்காய்!!! இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்!!?

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் பாகற்காய்!!! இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்!!? பாகற்காயை நாம் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக்கொண்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் பாகற்காய் மூலமாக கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பாகற்காய் என்பது காய்கறியாக பயன்படுத்துவது பொலிவை இதை மருந்தாக பயன்படுத்தலாம். பெரும்பாலும் பாகற்காயை எல்லாரும் சர்க்கரை நாய்க்கு மருந்தாக பயன்படுத்துவார்கள். ஆனால் பாகற்காய் எடுத்துக் கொண்டால் மற்ற நோய்களும் குணமாகும். பாகற்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் … Read more