பெற்றோர்களே உஷார்!! நீரால் பரவி குழந்தைகளின் மூளையைத் தாக்கி உயிரை பறிக்கும் புதிய வகை நோய்!! 

Parents beware!! A new type of disease that eats children's brains!!

பெற்றோர்களே உஷார்!! நீரால் பரவி குழந்தைகளின் மூளையைத் தாக்கி உயிரை பறிக்கும் புதிய வகை நோய்!!  தற்போது குழந்தைகளின் மூளையை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய வகை அமீபா நோயால் 2 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். தற்போது உள்ள காலகட்டத்தில் வைரஸ்,பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகளால் ஏராளமான நோய்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்பட்டு வருகின்றன.  இவற்றில் சிலவற்றிற்கு மருந்துகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன. சில நோய்கள் காலபோக்கில் அவைகளே அழிந்து போவது உண்டு. அதைப்போல கடந்த சில வருடங்களாக … Read more

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !! 

Tragedy happened to the young woman who went to confirm the delivery!! Continually occurring birth losses shocking information !!

பிரசவத்தை உறுதி செய்ய சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!! தொடர்ந்து நிகழும் பிரசவ இழப்புகள் அதிர்ச்சி தரும் தகவல் !!  குன்னூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தை உறுதி செய்யச் சென்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நிஷாந்த் மற்றும் அவரின் மனைவி ஹரிப்பிரியா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரிப்ரியா கர்ப்பம் தரித்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் அதை உறுதி செய்துக் கொள்ள விரும்பினார். இதனால்  ஹரிப்பிரியா 5 வாரங்கள் … Read more

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Famous athlete dies due to covid vaccine!! Shocking information released!!

கோவிட் தடுப்பூசியால் பிரபல விளையாட்டு வீரர் உயிரிழப்பு!! வெளியான அதிர்ச்சி தகவல்!! சுழற்பந்து வீரரான ஷேன் வார்னே கடந்த வருடம் மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மெல்போர்னில் என்ற பகுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா என்ற இரண்டு நாடுகளுக்கும் இடைய நடைபெற்ற டெஸ்ட் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் விளையாட்டு வீரர்களும் மைதானத்தை சுற்றி இருந்த ரசிகர்களும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். ஷேன் வார்னே தங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் என்று ரசிகர்கள் … Read more

தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !!

A tragic death with a pregnant child who was admitted to the government hospital for cephalic delivery!! Relatives involved in the struggle !!

தலைப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி குழந்தையுடன் பரிதாப மரணம்!! போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் !!  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை இறந்தே பிறந்த நிலையில் அந்தப் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு அரசமரத்து தெருவை சேர்ந்தவர் உதயராஜ் வயது 28. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி வயது 21.  என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. … Read more

இவர்களுக்கு பிறகு வாரிசுகளுக்கு அந்த பணி வழங்கப்படும்! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு!

After them, the work will be given to the successors! The order issued by the Tamil Nadu government!

இவர்களுக்கு பிறகு வாரிசுகளுக்கு அந்த பணி வழங்கப்படும்! தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு! நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் மின் வாரிய ஊழியர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி உத்தரவை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.மேலும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிகாலத்தில் ஊழியர்கள் மரணமடைந்த 101 பேரின் வாரிசுகளுக்கு … Read more

மாண்டஸ் புயலால் அறுந்து விழுந்த மின்கம்பி.. இருவர் பரிதாப பலி..!

மாண்டஸ் புயல் காரணமாக மின் வயர் அறுந்து விழுந்ததில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 7ம் தேதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதன்பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறியது. இந்நிலையில், நேற்று புதுவைக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கும் இடையில் மகாபலிபுரத்தில் கரையை கடந்தது. புயலால் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளன. இதனால், … Read more

அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை  10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா?

Is the 10th class student the father of the infant lying dead in the government school toilet?

அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை  10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா? கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றுள்ளது.இந்த பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இந்நிலையில் பள்ளியில் உள்ள கழிவறைக்கு அருகே ரத்தத்துடன் இறந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை சடலம் கிடந்துள்ளது.இதனை கண்ட சக மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் தெரிவித்தனர். ஆசிரியர்களோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார்கள் சம்பவ … Read more

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! 36 வயதில் ஏற்பட்ட சோகமான சம்பவம்; சினிமா துறையினர் அதிர்ச்சி!

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! 36 வயதில் ஏற்பட்ட சோகமான சம்பவம்; சினிமா துறையினர் அதிர்ச்சி! தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் நேற்றிரவு திடீரென இறந்த சம்பவம் சினிமா துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப் படத்தில் நடிகர் சந்தானத்துடன் தனது நடிப்பை காட்டியவர் சேதுராமன். இவர் தமிழ்திரையில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மருத்துவராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2016 ஆம் … Read more