இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!!

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!! நாட்டில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் பல பேர் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய நபர்களை பணிகளுக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய அரசு தேர்வாளர் ஆணையத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு தேர்வாளார் ஆணையத்தில் 1558 காலி பணியிடங்கள் உள்ளன. எனவே … Read more

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!!

Young people are for you!! Great opportunity to start your own business!!

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!! தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக அரசாங்கம் கடன் வழங்கி வருகிறது. இதற்காக ஐந்து லட்சம் வரை கடன் தருகிறது. மேலும் 1.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த கடனுக்கு வட்டியும் குறைவாகவே உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இளைஞர்கள் அனைவரும் தொழில் துவங்கி முன்னேற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கூறியுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் … Read more

மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்!! ஜூன் 30 கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!!

District Level Skill Competitions!! Don't miss the last date of June 30!!

மாவட்ட அளவிலான திறன் போட்டிகள்!! ஜூன் 30 கடைசி தேதி மிஸ் பண்ணிடாதீங்க!! மாணவ மாணவியருக்கான திறன் போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற இருப்பதாக காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் கூறி உள்ளார். இது தொடர்பாக இவர் பேசி இருப்பது, உலக அளவில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் வரும் 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள Lyon நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு தொடக்க கட்டமாக மாவட்ட அளவிலான திறன் … Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!!

Don't miss it guys!! Employment camp tomorrow!!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! நாளை வேலைவாய்ப்பு முகாம்!! படித்துவிட்டு வேலையில்லாமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், செங்கல்பட்டில் படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது என்று அவர் கூறி உள்ளார். இது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்களுக்காக நாளை … Read more

இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! இனி உங்கள் ஊரிலும் வந்துவிட்டது!!

Guys don't miss this!! Now it has arrived in your city!!

இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! இனி உங்கள் ஊரிலும் வந்துவிட்டது!! தமிழகத்தில் வேலையில்லாமல் பல இளைஞர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை பலரும் செய்து வருகின்றனர். எனவே படித்த இளைஞர்கள் பலன் பெரும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகளும் பெற்று வருகின்றனர். சென்ற வாரத்தில் கூட திருவண்ணாமலையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் … Read more

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!!

Govt super offer for SC, ST youth!! Apply now!!

எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை!! உடனே அப்ளை செய்யலாம்!! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இளைஞர்களுக்கு நிதிசார்ந்த தொழிற்பயிற்சி அளிப்பதால் எஸ்சி, எஸ்டி இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றிய செய்தி குறிப்பில் உள்ளதாவது, தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினருக்கான கல்வி,சுகாதாரம், மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மத்திய மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் மாவட்ட அளவில் உள்ள ஆதிதிராவிடர் … Read more

ஆண்களே எச்சரிக்கை சிகரெட் புகைக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Warning men, ban on smoking cigarettes! Action order issued by the government!

ஆண்களே எச்சரிக்கை சிகரெட் புகைக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த அறிவிப்பில் இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது.அதனால் தடை செய்து ஆணை வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார். நிக்கோட்டின்,நீர் கரைகின்ற மற்றும் சுவையூட்டும் பொருட்களை கலந்து நீராவியாக உள்ளிழுப்பதுதான் வேப்பிங் என கூறப்படுகின்றது.இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அரசு அறிவிப்பு ஒன்றை … Read more

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல்! இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு!

new-information-published-by-the-government-staff-selection-board-employment-opportunity-for-youth

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல்! இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு! மத்திய அரசுப் பணியாளர் தேர்வானையம் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் 20,000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பெரும்பாலான பி  பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கம்பைன்டு கிரேச்வேட் லெவல் எக்ஸ்சமிநேசன் போட்டி தேர்வு மூலம் … Read more

ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள்  பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு!

A youth and two boys staged an incident at the bus station! Police registered a case!

ஒரு இளைஞர் மற்றும் இரு சிறுவன்கள்  பேருந்து நிலையத்தில் அரங்கேற்றிய சம்பவம்! போலீசார் வழக்கு பதிவு! தூத்துக்குடி மாவட்டத்தில் எரல் அருகே உள்ள இடையற்காடு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி. அவரது மகன் அரியாநாயகம் (31). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் நேற்று காலை அரியாநாயகம்  பேருந்து நிலையம்   அருகே நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் நண்பரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரது … Read more

முதல்வர் மு க ஸ்டாலினின் புதிய உத்தரவு! பின்பற்றப்படவில்லை என்றால் சொத்துக்கள் முடக்கம்!

Chief Minister M. Stalin's new order! Asset freeze if not followed!

முதல்வர் மு க ஸ்டாலினின் புதிய உத்தரவு! பின்பற்றப்படவில்லை என்றால் சொத்துக்கள் முடக்கம்! முதல்வர் மு க ஸ்டாலின் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் அந்த உத்தரவையில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வண்ணம் உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையிலும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க முடியாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது எனவும்  மேலும் இந்த … Read more