இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Holiday only for these nine districts! Tamil Nadu government's action order!

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! கேரளா பகுதிகளில் ஓணம் பண்டிகை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த பண்டிகையை கேரளா எல்லையை யொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  வருகிற எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் நீலகிரி ,கோவை ,திருப்பூர் ,சென்னை , மாவட்டங்களுக்கும் வரும் எட்டாம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அந்த பகுதிகளில் மலையாளம் பேசும் … Read more

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!..

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!.. ஈரோடு பேருந்து நிலையம் அருகே பூ மார்க்கெட் இருக்கின்றது இது கால காலமாக செயல்பட்டு வருகின்றது. இங்கு 20க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. சத்தியமங்கலம் ,சேலம், கோவை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து வெகுவாக குறைந்த நிலையில் வருகிறது.பல வகையான பூக்கள் இங்கு வரவிருக்கும்.அப்படி ஒன்றுதான் நாம் விரும்பும் பூவாக மல்லிகைப்பூ விளங்குகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ரூபாய் 500க்கும் … Read more

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Heavy rain warning for these nine districts! Chennai Meteorological Center information!

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மிதமான … Read more

தொடர்ந்துகொண்டே வரும் ரேசன் அரிசி கடத்தல்!! வட மாநிலத்தவரும் கூட்டு சதியா?

Continued smuggling of ration rice!! Is the northern state also a conspiracy?

தொடர்ந்துகொண்டே வரும் ரேசன் அரிசி கடத்தல்!! வட மாநிலத்தவரும் கூட்டு சதியா? கடந்த சில மாதமாக இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் இருகின்றனர்.அதில் ஒரு பகுதி தான் ஈரோடு மாவட்டம்.இம்மாவட்டத்தில் குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் உத்தரவின் பேரில்,போலீசார் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் துணை போலீசார் ஆகியோர் பவானி அருகே சிங்கம் பேட்டை பகுதியில் நேற்று போலீசார்கள் … Read more

சாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!!

Was the money in the sack? Or a dead body? The policemen froze in shock!!

சாக்கு பையில் கிடந்தது பணமா?அல்லது பிணமா? பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன போலீஸ்காரர்கள்!! ஈரோடு மாவட்டம் மோளகவுண்டம்பாளையம் ஜீவானந்தம் வீதியில் நேற்று முன் தினம் அப்பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் விசிக்கொண்டிருந்தது. இதன் காரணம் என்னவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர். அப்போது ஒரு சாக்கு மூட்ட பையில் இறுக்கமாக கயிறு கட்டிய நிலையில் ஒரு மூட்டை கிடந்தது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் போலீசார்கள் சம்பவ … Read more

இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Heavy rain only for these 13 districts! Chennai Meteorological Department Warning!

இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! இன்று நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  சில … Read more

இனி இந்த பகுதியில் படகு சவாரி கிடையாது! சுற்றுல்லா பயணிகள் அதிர்ச்சி!

No more boating in this area! Tourists shocked!

இனி இந்த பகுதியில் படகு சவாரி கிடையாது! சுற்றுல்லா பயணிகள் அதிர்ச்சி! தற்போது அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது . இந்நிலையில் கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீருக்கு மேல் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் காவிரிக்கரை ஓரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.மேலும்  அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் … Read more

இந்த 14 மாவட்டங்களுக்கும்  தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!  

Two consecutive days of heavy rain for these 14 districts? Announcement issued by Chennai Meteorological Department!

இந்த 14 மாவட்டங்களுக்கும்  தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது அனைத்து இடங்களிலும்  கனமழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் பிறகு இடியுடன் கூடிய மழை பொழிவு ஏற்படும்   எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா ,தென் தமிழக கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்க கடல் … Read more

தினம் ஒரு திருத்தலம்… வற்றாத ஊற்று… சகஸ்ர லிங்கம்..!!அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்…!!

தினம் ஒரு திருத்தலம்… வற்றாத ஊற்று… சகஸ்ர லிங்கம்..!!அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்…!!   தினம் ஒரு திருத்தலம் இப்பகுதியில் நாம் இன்று அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க.ஈரோடு மாவட்டத்தில் உள்ள உதயகிரி என்னும் ஊரில் அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலுக்கு எப்படி செல்வது ஈரோட்டிலிருந்து சுமார் 43 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.சித்திரை மாதத்தின் சில நாட்கள் … Read more

பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The student who went to school died tragically..!People of the area are in panic!..

பள்ளிக்கு சென்ற மாணவன் நொடியில் மரணம் .!பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆர்எஸ் கொம்மக் கோவில் பகுதியை சேர்ந்த தான் இளஞ்செழியன்.இவரது மகன் கபிலன் வயது பன்னிரண்டு.இவர் பெருந்துறை ஆர்எஸ் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று சுதந்திர தின விழா நிகழ்வுக்காக பள்ளிக்கு தனது தங்கையுடன் சென்றார் கபிலன்.பிறகு தனது தங்கை வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் எமரால்டு சிட்டி பகுதியில் வந்தபோது  அவ்வழியாக … Read more