வாரணாசியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்!!! அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி!!!
வாரணாசியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்!!! அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி!!! உத்திரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமையவுள்ள சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(செப்டம்பர்23) அடிக்கல் நாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த தொகுதியான வாரணாசியில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று(செப்டம்பர்23) உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த … Read more