வாரணாசியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்!!! அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி!!!

வாரணாசியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம்!!! அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி!!! உத்திரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமையவுள்ள சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(செப்டம்பர்23) அடிக்கல் நாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த தொகுதியான வாரணாசியில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று(செப்டம்பர்23) உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த … Read more

தோழியை ஆழமாக காதலித்து வந்த இளம்பெண் செய்யத் துணிந்த காரியம்!! சாமியாரால் உயிரை இழந்த உயிர்க்காதல்!! 

தோழியை ஆழமாக காதலித்து வந்த இளம்பெண் செய்யத் துணிந்த காரியம்!! சாமியாரால் உயிரை இழந்த உயிர்க்காதல்!!    தனது தோழியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு சாமியாரிடம் சென்ற இளம்பெண் விபரீதமான நிலைக்கு ஆளாக்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ஷாஜகான்பூரை சேர்ந்த இளம்பெண் பூனம். இவரின் தோழி பிரீத்தி. பூனம் பிரீத்தியை ஆழமாக நேசித்து வந்துள்ளார். இரண்டுபேரும் ஓரினச்சேர்க்கையாளர்கள். பிரீத்தியை திருமணம் செய்துக் கொள்ள ஆணாக மாறவும் பூனம் முடிவு செய்தார். பூனம் பிரீத்தியை  விட்டு நகராமல் சுற்றிக் … Read more

திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை! 

3 days after the wedding, the newlyweds were brutalized! Police intensive investigation!

திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை!  திருமணமாகி மூன்றே நாட்களில் புதுமணப்பெண் உயிரிழந்துள்ளார். கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சோகமான இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.  அந்த மாநிலத்தில் பதொஹி மாவட்டத்தில் வசித்து வருபவர் முக்தார் அஹமது வயது.22. இவருக்கும் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷினி வயது.21, என்ற பெண்ணுக்கும் பெரியவர்களால் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டு அதன்படி கடந்த 17- ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. … Read more

இரவில் நிர்வாணமாக வீதியில் உலா வரும் இளம்பெண்! மர்மம் நிறைந்த சிசிடிவி காட்சிகள் பீதியில் பொதுமக்கள்!

A young girl walking naked on the street at night! Mysterious CCTV footage panics the public!

இரவில் நிர்வாணமாக வீதியில் உலா வரும் இளம்பெண்! மர்மம் நிறைந்த சிசிடிவி காட்சிகள் பீதியில் பொதுமக்கள்! உத்தரப்  பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக தெருக்களில் சுற்றி திரியும் வீடியோ வைரலாகி வருகின்றது.அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.மேலும் அந்த நிர்வாண பெண்ணின் சிசிடிவி வீடியோ தற்போது வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.ஆனால் அந்த பெண் யார் என்று கண்டுபிடிக்கவில்லை. கடந்த ஜனவரி 29 ஆம் … Read more

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

Good news for students released by the government! Change in school opening hours!

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்! கடந்த வாரத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனி மழை போல் பெய்து வருகின்றது.அதனால் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் டெல்லி,பஞ்சாப், ஹரியானா,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களாகவே அதிகளவு பனிப்பொழிவு உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் மக்களின் இயல்பு … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய திட்டம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

A new plan implemented in ration shops? Udayanidhi Stalin started it!

ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய திட்டம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! முதலில் ரேஷன் வாங்குவதற்கென ஒரு கையேடு இருந்தது கடந்த சில ஆண்டுகளாக அவை ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் அந்த ஸ்மார்ட் கார்டு கொண்டு சென்று கைரேகை பதிவு செய்து ரேஷனில் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.இந்நிலையில் விவாசாயிகள் மற்றும் களத்து மேடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு கை ரேகை அழிந்து விடுகின்றது. அதனால் அவர்கள் ரேஷன் கடைகளுக்கு பொருள் … Read more

தனியாக இருந்த 19 வயது பெண்! சகோதரி கண் முன்னே கற்பழித்து தூக்கில் மாட்டிய சம்பவம்!! 

A 19-year-old girl who was alone! Raped and hanged in front of sister!!

தனியாக இருந்த 19 வயது பெண்! சகோதரி கண் முன்னே கற்பழித்து தூக்கில் மாட்டிய சம்பவம்!! பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தும் அவர்களின் பாதுகாப்பிற்கு தற்போது வரை எந்தவித உத்திரவாதமும் இல்லை. தினந்தோறும் பல இடங்களில் பாலியல் சீண்டல் பாலியல் வன்கொடுமை நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அரங்கேறியுள்ள சம்பவம் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் நாக்லாஷிஷாம் என்ற கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி மற்றும் அவரது சகோதரி அவருடைய பெற்றோருடன் … Read more

சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து சென்ற டிராக்டர்கள்! இத்தனை டன் ஆற்று மணல் கடத்தலா?

Tractors broke the toll road! To transport so many tons of river sand?

சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து சென்ற டிராக்டர்கள்! இத்தனை டன் ஆற்று மணல் கடத்தலா? ஆற்று மணல் எடுப்பது சட்டத்திற்கு எதிரானது. இது அனைத்தும் மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் தற்பொழுதும் வரை அரசிற்கு தெரியாமல் ஆற்று மணலை எடுத்துக் கொண்டுதான் உள்ளனர். அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்று 13 டிராக்டர்களில் ஆற்று மணல் கடத்தப்பட்டுள்ளது. உபி யில் ஆக்ரா வாரியார் என்ற நெடுஞ்சாலையில் ஜாஜா வாவ் என்ற சுங்க சாவடி உள்ளது. இந்த சுங்க சாவடி வழியாக … Read more

துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!

துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!   உத்திர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டம் மலக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ரமேஷ் குமார். இவருக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகளே ஆனது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு 18 மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென்று காணாமல் போனது. இதையடுத்து குழந்தையை பல இடங்களிலும் அவர் தேடி அலைந்து உள்ளனர். ஆனால் அந்த குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து … Read more

எங்க வீட்டு நாய் கூட இத சாப்பிடாது ..உணவில் புழுக்கள் மேய்ந்ததால் கதறி அழுத போலீஸ்?..

Even our house dog does not eat this.

எங்க வீட்டு நாய் கூட இத சாப்பிடாது ..உணவில் புழுக்கள் மேய்ந்ததால் கதறி அழுத போலீஸ்?.. உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகரில் காவல் பணியில் ஒரு போலீசார் ஈடுபட்டு வந்தார்.பணி முடிந்தவுடன் சாப்பிடுவதற்காக உணவகம் அறைக்கு சென்றார்.அப்போது சாப்பிட வந்த மனோஜ் குமார் திடிரென்று  போலீஸ் கான்ஸ்டபிள் கையில் தட்டுடன் வெளியில் வந்து திடீரென குமரி அழ தொடங்கினார். அவரை சுற்றியிருந்தவர்கள் என்ன அச்சு? ஏன் அழுகிறிர்கள் என்று கேட்டனர்.அந்த போலிசார் அழுதுகொண்டே போலீசாருக்கான இந்த உணவகத்தில் … Read more