திடீரென சாகும் மக்கள் உயர்ந்து வரும் வெப்பம் காரணமா? மருத்துவர்களின் பதில்!!
திடீரென சாகும் மக்கள் உயர்ந்து வரும் வெப்பம் காரணமா? மருத்துவர்களின் பதில்!! உத்தர பிரதேசத்தில் 72 மணி நேரத்தில் 54 பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு வெயில் அனைவரையும் வாட்டி வருகிறது. மக்களால் வெளியில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் துவங்கிய இந்த வெயில் இன்னுமே வட இந்தியாவில் முடிவுக்கு வரவில்லை. அங்கு உள்ள பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை … Read more