திடீரென சாகும் மக்கள் உயர்ந்து வரும் வெப்பம் காரணமா? மருத்துவர்களின் பதில்!!

People die suddenly in UP!! Is it because of the heat? Doctors Answer!!

திடீரென சாகும் மக்கள் உயர்ந்து வரும் வெப்பம் காரணமா? மருத்துவர்களின் பதில்!! உத்தர பிரதேசத்தில் 72 மணி நேரத்தில் 54 பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு வெயில் அனைவரையும் வாட்டி வருகிறது. மக்களால் வெளியில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் துவங்கிய இந்த வெயில் இன்னுமே வட இந்தியாவில் முடிவுக்கு வரவில்லை. அங்கு உள்ள பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை … Read more

உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதலால் 25 பேர் பலி!!

25 killed in terrorist attack in Uganda!!

உகாண்டாவில் பயங்கரவாதிகள் தாக்குதலால் 25 பேர் பலி!! கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு தான் உகாண்டா. இதன் அருகே காங்கோ என்ற நாடு உள்ளது. இந்த இரண்டு நாடுகளில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற ஒரு பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதாவது நேச நாட்டு ஜனநாயகப் படைகள் என்பது உகாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ஒரு இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவாகும். இது உகாண்டா … Read more

அரிக்கொம்பனால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு!! தொடரும் யானையின் அட்டகாசம்!!

A person who was attacked by a thorn died!! The continuing roar of the elephant!!

அரிக்கொம்பனால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு!! தொடரும் யானையின் அட்டகாசம்!! கேரளா மாநிலத்தில் உள்ள கிராமங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த யானை இது வரை 8 பேரை கொன்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக கேரளா வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பிறகு அது தேக்கடி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது இதன் கழுத்தில் “ரேடியோ காலர்” என்ற கருவி பொருத்தப் … Read more

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

1 month for Chief Secretary Human Rights Commission Notice!!

தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு,  தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.  இந்த கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என எதிர்கட்சிகள் … Read more

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்! 

காது வலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ்-1 மாணவி! பின்னர் நேர்ந்த சோகம்!  காது வலிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிளஸ் ஒன் மாணவி திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உறவினர்கள்  மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா வயது 16. அபிநயா, சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அபிநயாவுக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக … Read more

உண்ண உணவில்லை புதைக்க பணம் இல்லை பிணங்களுடன் வாழ்ந்த தாய்- மகன்! வறுமையின் உச்சகட்டம்! 

உண்ண உணவில்லை புதைக்க பணம் இல்லை பிணங்களுடன் வாழ்ந்த தாய்- மகன்! வறுமையின் உச்சகட்டம்!  புதைப்பதற்கு பணம் இல்லாததால் இறந்து போன கணவர் மற்றும் தாயின் அழுகிய உடலுடன் 7 நாட்கள்  பெண் மற்றும் அவரது மகன் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள குமணன் வீதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் வயது 74. இவரது மனைவி செல்வி வயது 61. … Read more

மூடநம்பிக்கையின் உச்சகட்டம்! சிகிச்சை என்ற பெயரில் பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

மூடநம்பிக்கையின் உச்சகட்டம்! சிகிச்சை என்ற பெயரில் பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!  சிகிச்சை என்ற பெயரில் குழந்தைக்கு பலமுறை சூடு வைத்ததில் அது பரிதாபமாக உயிரிழந்தது. மத்தியப் பிரதேசம் மாநிலம் சாதோலில் நிமோனியாவால் மூன்று மாத பெண் குழந்தை ஒன்று பாதிக்கப்பட்டது. இதற்காக அந்த குழந்தைக்கு சிகிச்சை என்ற பெயரில் பலமுறை சூடான கம்பியால் சூடு வைக்கப்பட்டது. இவ்வாறு 24 முறை சூடு வைத்ததால் அந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை … Read more

அதீத குளிரால் மாரடைப்பா? குடியரசுதின விழா ஒத்திகைக்கு சென்ற மாணவி பலி..!

குடியரசு தின ஒத்திகையின் போது 11ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரஒ சேர்ந்தவர் விருந்தா திரிபாதி. இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை பள்ளியில் குடியரசு தின விழா ஒத்திகை இருந்ததுள்ளது. அதற்கு சென்ற மாணவி குடியரசுதின ஒத்திகையில் ஈடுப்படுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த … Read more

வெண்ணிலா கபடிக்குழு நடிகர் உயிரிழப்பு….

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த துணை நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் ஹரிவைரவன் நடித்துள்ளார். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலகுறைவு காரணமாக மதுரையில் உள்ள தந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். உடல் நிலையில் அதிக அளவு பிரச்சனை இருந்த காரணத்தினால் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வந்த … Read more

மூன்று மாதங்களுக்கு முன் மாயமான முதியவர் எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சம்பவம்!

padmanabhapuram-oldman-death-issue

மூன்று மாதங்களுக்கு முன் மாயமான முதியவர் எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சம்பவம்! கன்னியாகுமாரி மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன் மாயமான முதியவர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதியவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இரணியல் அருகே வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை அருகே மலை பகுதியில் ஆடு மேய்பதற்காக சென்ற நபர், அப்பகுதியில் பாறை இடுக்கில் ஒரு ஆணின் எழும்புக்கூடு கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு … Read more