பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!!

public-alert-chance-of-very-heavy-rain-in-these-districts

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!! வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருவதால் மூன்று மாவட்டங்களில் மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எப்போதும் செப்டம்பர் மாதம் பாதியில் அதாவது  அதாவது தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் கனமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த சமயம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தும் மழை பெய்யாமல் போக்கு … Read more

பூரான் வீட்டிற்கு வந்தால் கொல்லக்கூடாது ஏன் தெரியுமா? பூரான் வந்தால் நன்மையா??

Do you know why Centipedes should not be killed when he comes home? Is it good Centipedesif comes??

பூரான் வீட்டிற்கு வந்தால் கொல்லக்கூடாது ஏன் தெரியுமா? பூரான் வந்தால் நன்மையா??  நம் வீட்டிற்குள் வந்து அடிக்கடி நம்மை தொல்லைப்படுத்தும் விஷப் பூச்சிகளில்ஒன்று பூரான்.பல கால்களுடன் கூடிய தட்டையான ஒரு வகையான விஷப்பூச்சி. பூரானில் சிறிதளவு விஷத்தன்மை உள்ளது. ஆனால் அது மனிதர்களை கடித்தால் பெருமளவு பாதிப்பு ஏற்படுமா? என்றால் இல்லை. கடிப்பட்ட இடத்தில் சிவந்து போதல், வலி, எரிச்சல், ஆகியவை மட்டும் ஏற்படும். சிலருக்கு உடலளவில் சிறிதளவு மாற்றம் ஏற்படும். அவர்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Warning to public!! Heavy rain warning for 16 districts today!!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் 4  நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி … Read more

உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!!

உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!! இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் என்பது மிக அதிக அளவில் நடக்கிறது. தற்போது உள்ள சூழலில் குற்றங்கள் என்பது பெருகிக்கொண்டே செல்கின்றது. அந்த வகையில் நீங்கள் செய்யும் அல்லது நீங்கள் தரும் ஒரு தவறுகள் கூட உங்களது வாழ்க்கையே புரட்டிப் போடும் அளவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. தற்போது உள்ள ஸ்மார்ட் போன்களின் காலத்தில் நீங்கள் பரிமாறிக் கொள்ளும் சிறிய தகவல் கூட உங்களுக்கு தீங்காக வந்து முடிய … Read more

இதை மட்டும் செய்யாதீர்கள்!! வாடிக்கையாளர்களை எச்சரித்த SBI வங்கி!!

Just don't do this!! SBI Bank warned customers!!

இதை மட்டும் செய்யாதீர்கள்!! வாடிக்கையாளர்களை எச்சரித்த SBI வங்கி!! இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI வங்கிகள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த … Read more

பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!! 

A severe warning to the public!! Very heavy rain warning for these 8 districts!!

பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!!  தற்போது கேரளாவில் கனமழை பெய்ய இருப்பதால் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தான் தொடங்கியது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன்னர் அங்கு கனமழை பெய்தது. அடுத்து ஒரு வார இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான … Read more

ஒரே நாளில் ஆயிரகணக்கானோர் பாதிப்பு!! எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவிப்பு!!

Thousands affected in one day!! Health department notice to be alert!!

ஒரே நாளில் ஆயிரகணக்கானோர் பாதிப்பு!! எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவிப்பு!! நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக … Read more

ஆக்சன் ராணியாக வந்த நயன்தாரா!! இனி எச்சரிக்கை உடன் இருக்குமாறு விக்னேஷ்-க்கு அறிவுரை கூறிய ஷாருக்கான்!!

Nayanthara came as the queen of action!! Shah Rukh Khan advises Vignesh to be careful from now on!!

ஆக்சன் ராணியாக வந்த நயன்தாரா!! இனி எச்சரிக்கை உடன் இருக்குமாறு விக்னேஷ்-க்கு அறிவுரை கூறிய  ஷாருக்கான்!! நயன்தார தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் ஜாவான் . இதில் ஷாருக்கான் அவர்களுடன் இணைத்து நடித்து வருகிறார். நயன்தாரா  நடிப்பில் இறுதியாக வெளிவந்தது  02 என்கின்ற தமிழ் படம். ஆரம்ப காலக்கட்டத்தில், மிகவும் நேர்த்தியான முக பாவனையின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருதார். காலபோக்கில் தனது நடிப்பு திறமையால் தற்பொழுது இவர் தமிழ் சினிமாவின் … Read more

இந்தியா ஃபர்ஸ்ட்-மக்களுக்கு எச்சரிக்கை!! இன்று 37ஆவது உலக மக்கள் தொகை தினம்!!

இந்தியா ஃபர்ஸ்ட்-மக்களுக்கு எச்சரிக்கை!! இன்று 37ஆவது உலக மக்கள் தொகை தினம்!! இன்று 37 ஆவது உலக மக்கள் தொகை தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் இந்தியா எதில் முன்னேறிக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பில் எல்லா நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் உள்ளோம். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை … Read more

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!!

This is banned in Tirupati!! Devasthanam officials warn devotees!!

திருப்பதியில் இதற்கு தடை!! பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை!! உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று தான் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கக்கூடிய திருப்பதி ஏழுமலையான் கோவில். இதை உலகின் மிகப்பெரிய பணக்காரக் கடவுள் என்று கூறுவார்கள். இங்கு தினமும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருகின்றனர். எனவே எப்பொழுதும் இங்கு கூட்டம் நிறைந்தே காணப்படும். திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த … Read more