புகழ்பெற்ற பண்டிகையை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 29-ஆம் தேதி விடுமுறை!!

29th holiday coming to this district on the occasion of the famous festival!!

புகழ்பெற்ற பண்டிகையை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 29-ஆம் தேதி விடுமுறை!!  இந்தியாவில் கேரள மாநிலம் மற்றும் தென் தமிழகத்திலும் கொண்டாடப்படுகின்ற ஒரு பாரம்பரியமிக்க சிறப்பு திருவிழா ஓணம். மகாபலி சக்கரவர்த்தி மன்னனின் ஆணவத்தை அடக்குவதற்காக விஷ்ணு பகவான் வாமனராக அவதரித்து சக்கரவர்த்தியிடம் மூன்றடி இடம் தானமாக கேட்டதாகவும், சக்கரவர்த்தி வழங்கியவுடன் முதல் அடியை பூமியிலும், இரண்டாவது அடியை வானத்தையும் அளந்த திருமால் மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து அவரை அழித்து செருக்கினை அடக்குகிறார். திருமால் … Read more

120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும்  பணி தீவிரம்!

A car that flowed into a 120-foot well! The mission to rescue three people is intense!

120 அடி கிணற்றுக்குள் பாய்ந்த கார்! மூன்று பேரை மீட்கும்  பணி தீவிரம்! கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன்(18). இவர் அவருடைய நண்பர்களுடன் நேற்று சிறுவாணி பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம்  பண்டிகையை கொண்டாடியுள்ளார். இவர்கள் நேற்று இரவு அங்கேயே தங்கி விட்டு காலையில் அவர்களின் ஊரிற்கு காரில் திரும்பியுள்ளனர். அந்த காரை ரோஷன் இயக்கியுள்ளார். அப்போது அந்த காரானது போளுவாம்பட்டி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தென்னமநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த பொது … Read more

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Holiday only for these nine districts! Tamil Nadu government's action order!

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! கேரளா பகுதிகளில் ஓணம் பண்டிகை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த பண்டிகையை கேரளா எல்லையை யொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  வருகிற எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் நீலகிரி ,கோவை ,திருப்பூர் ,சென்னை , மாவட்டங்களுக்கும் வரும் எட்டாம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அந்த பகுதிகளில் மலையாளம் பேசும் … Read more

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!..

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!.. ஈரோடு பேருந்து நிலையம் அருகே பூ மார்க்கெட் இருக்கின்றது இது கால காலமாக செயல்பட்டு வருகின்றது. இங்கு 20க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. சத்தியமங்கலம் ,சேலம், கோவை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து வெகுவாக குறைந்த நிலையில் வருகிறது.பல வகையான பூக்கள் இங்கு வரவிருக்கும்.அப்படி ஒன்றுதான் நாம் விரும்பும் பூவாக மல்லிகைப்பூ விளங்குகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ரூபாய் 500க்கும் … Read more

தம் அடித்த அரசு பள்ளி மாணவிகள்!அதனை கண்ட  சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்!

The government school girls who beat her!

தம் அடித்த அரசு பள்ளி மாணவிகள்!அதனை கண்ட  சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதனைதொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொல்லம் நகர் பகுதியில் பிரபலமாக அரசு பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் நேற்றுமுன்தினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது மாணவிகள் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகத்தில் துள்ளி குதித்து மகிழ்ந்தனர். அதனையடுத்து  மாலை நான்கு மணியளவில் 7ஆம் வகுப்பு … Read more

இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! பயணிகள் உற்சாகம்!

Special trains for this festival! Travelers excited!

இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்! பயணிகள் உற்சாகம்! தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தினர் அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்களில் செல்ல துவங்கியுள்ளனர்.காரைக்கால்-எர்ணாகுளம்  டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ,சென்னை -ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ,சென்னை-திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் ,ஹைதராபாத்-திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், புதுடில்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளுட்ட தினசரி ரயில்கள் ,ஹிம்சாகர்-அகல்யநகரி ,கன்னியாகுமரி,ஸ்வர்ணயஜெயந்தி, பாட்னா உள்ளிட்ட வாராந்திர ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மேலும் காத்திருப்போர் பட்டியல் 100 முதல் 250ஐ … Read more

இந்த ஊருக்கு மட்டும் சிறப்பு இரயில்!… இரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு!..

Special train only for this town!... Notice issued by Railway Divisional Office!..

இந்த ஊருக்கு மட்டும் சிறப்பு இரயில்!… இரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு!.. தென்தமிழகத்திலும் மற்றும் கேரளா  மாநிலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழா தான் இந்த பண்டிகை.ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலம் மற்றும் கேரள மாநிலம் கொச்சுவேலி- பெங்களூரு பையப்பனஹள்ளி சிறப்பு ரயில் 06037 கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து இன்று வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு புறப்பட்டு கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, … Read more