கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!  

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பையும் வேண்டுகோளையும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இதைத் தடுக்க காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேற்று முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் … Read more

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! 

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! தமிழ்நாட்டின் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த மூன்று கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போதைப் பொருள் கடத்தலை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு கம்பம் காவல் … Read more

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! போலீஸார் விசாரணை!

Selling cannabis to school and college students! Police investigation!

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை! போலீஸார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று குளச்சல் பகுதியில்  ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது லட்சுமிபுரம் தனியார் கல்லூரி அருகில் செல்லும்போது அங்கு 2 இளைஞர்கள் பைக்கை நிறுத்தி விட்டு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். மேலும் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது ஒருவர் பள்ளம் அன்னைநகரை சேர்ந்த காட்சன்(வயது18) என்பதும் தற்போது இவர்  குளச்சல் மார்க்கெட் ரோட்டில் தாமசித்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து … Read more

மீண்டும் தொடரும் கஞ்சா விற்பனை?..உடந்தையாக இருந்த ஏட்டு உடனடி   சஸ்பெண்டு..

Ganja sale to continue again?.. Police who were complicit suspended

மீண்டும் தொடரும் கஞ்சா விற்பனை?..உடந்தையாக இருந்த ஏட்டு உடனடி   சஸ்பெண்டு.. சேலம் மாநகரில் அடிக்கடி கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு அடுத்தடுத்து தகவல் வந்துகொண்டே இருந்தது.பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கஞ்சா பொருளை உபயோகித்து வருகிறார்கள். இருந்தாலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும் இதை வாங்கி விற்கும் அவலம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதனை பொதுமக்கள் தொடர்ந்து காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் குட்கா பொருட்கள் விற்பவர்களை பிடித்து … Read more

பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்!

What husband and wife did at the bus station! Knocked off police!

பேருந்து நிலையத்தில் கணவன் மனைவி இருவரும் செய்த காரியம்! தட்டி தூக்கிய போலீசார்! ஈரோடு மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது அந்த தகவலின் பேரில்  போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகக்கும்படியாக தம்பதி ஒன்று நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை அழைத்து விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். அதனால் சந்தேகம் அடைந்த போலீசர்கள் அவர்கள் வைத்திருக்கும் பைகளை சோதனை செய்து பார்த்தாக அதில் ஒன்றரை … Read more

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்!

the-district-is-famous-for-selling-cannabis-women-who-continue-to-hand

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்! ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வண்ணம் உள்ளது. மேலும் கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக ஈரோடு  போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன்  உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவின் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த உத்தரவின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி தீயணைப்பு நிலைய சந்து பகுதியில் … Read more

போலீசார்ருக்கே கொலை மிரட்டலா? சேலம் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதிகள் கைது!

Two arrested in Kallakurichi student incident! Erode police investigation!

போலீசார்ருக்கே கொலை மிரட்டலா? சேலம் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதிகள் கைது! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புல்லாகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அப்பகுதியில் பிரபல ரவுடி எனவும் அழைக்கப்படுவார். இவரது மனைவி பவித்ரா என்கிற மகேஸ்வரி (28).மேலும் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த மேட்டு நாசுவன்ப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாட்டு மருத்துவமனை பிரிவில்  வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தவர் மெய்யப்பன் (19). மேலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேர்ந்த சரவணன் (24). பவானி குப்பிச்சிபாளையம் … Read more

கஞ்சா விற்கும் சப்ளையராக மாறிய போலீசார்! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!

58 prisoners who escaped from Sri Lanka! Home Ministry warns Tamil Nadu Police

கஞ்சா விற்கும் சப்ளையராக மாறிய போலீசார்! வெளிவந்த திடுக்கிடும் உண்மை! கஞ்சா விற்பது சட்டப்படி குற்றம் என்று கூறி வரும் நிலையில் உயர் அதிகாரிகளே அந்த தொழிலில் இறங்கி வேலை செய்ய முன்வந்து விட்டனர்.அவ்வாறு ஓர் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.சென்னையில் அயனாவரம் பகுதியில் ஒருவர் கஞ்சாவை வேறு ஒருவருக்கு மாற்றி விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் துணை கமிஷ்னர் கார்த்திகேயன் தனி படை வைத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.அங்கு ஒருவர் சந்தேகிக்கும் படி வெகு … Read more

#breakingnews:! திரைப்பட பாணியில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை! அச்சத்தில் பெற்றோர்கள்!

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து கஞ்சா விற்ற நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மாணவர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து அவர்களுக்கு கஞ்சா விற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து திரைப்பட பாணியில் கஞ்சா விற்பனை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.மேலும் கஞ்சா கும்பலின் தலைவனை விருகம்பாக்கம் … Read more

கஞ்சாவை ஒழிக்க திமுக கவுன்சிலர் போராட்டம்! அவரது மகனே கஞ்சா விற்று கைதான அதிர்ச்சி சம்பவம்.!!

கஞ்சாவை ஒழிக்க திமுக கவுன்சிலர் போராட்டம்! அவரது மகனே கஞ்சா விற்று கைதான அதிர்ச்சி சம்பவம்.!! கஞ்சாவிற்கு எதிராக திமுக கட்சியை சேர்ந்த தாய் போராட்டம் நடத்திய நிலையில் திமுக இளைஞரணியில் இருக்கும் அவரது மகன் பிரவீன் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட சமயநல்லூர் பகுதி திமுக கட்சியின் ஒன்றிய கவுன்சிலராக செல்வி ஆரோக்கியாமேரி பதவி வகித்து வருகிறார். இவர் சில வாரங்களுக்கு முன்பு சமயநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை … Read more