எண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்!!

எண்ணிய காரியங்கள் நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்!! கஷ்டங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் பெருகும்! உலகின் முதற் மூத்த கடவுளாக போற்றப்படும் விநாயக பெருமானை நாள்தோறும் வாங்குவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.நம் வாழ்வில் கடன்,மன நிம்மதி நிம்மதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சந்தித்து வருகிறோம்.இதற்கு முக்கிய காரணம் சிந்தனை இன்றி செயல்படுதல்.நிதானம்,பொறுமை,முயற்சி,நம்பிக்கை போன்றவை நம்மில் பலருக்கு இல்லாததால் நாம் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகிறோம்.இந்த நமக்கு ஏற்படும் பாதிப்புகள்,மனக் கவலைகள் போக நாம் தினமும் விநாயகரை … Read more

தயாரிப்பாளரை ஏமாற்றிய அஜித் !! கிளம்பிய பகீர் குற்றச்சாட்டு!! 

Ajith cheated the producer!! Allegation made by Bagheer!!

தயாரிப்பாளரை ஏமாற்றிய அஜித் !! கிளம்பிய பகீர் குற்றச்சாட்டு!!  நடிகர் அஜித் தன்னை ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார். இது பற்றி கூறப்படுவதாவது, நடிகர் அஜித்குமார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவரிடம் வாங்கிய கடனை இன்னும் திருப்பி செலுத்தவில்லை எனக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு மற்றும் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன், மற்றும் பார்த்திபனின் வித்தகன் ஆகிய படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். … Read more

அரசு தரும் மானியத்தில் சுய தொழில் தொடங்க பெண்களே தயாரா?? மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Are women ready to start self-employment with government grants?? Central government's strange announcement!!

அரசு தரும் மானியத்தில் சுய தொழில் தொடங்க பெண்களே தயாரா?? மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!! பெண்கள் வளர்ச்சி அவர்களின் முன்னேற்றம் ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு பல திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.இவை அனைத்தும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிலும் பெண்கள் நிதி ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கு என்றே … Read more

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!!

Young people are for you!! Great opportunity to start your own business!!

இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!! தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக அரசாங்கம் கடன் வழங்கி வருகிறது. இதற்காக ஐந்து லட்சம் வரை கடன் தருகிறது. மேலும் 1.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த கடனுக்கு வட்டியும் குறைவாகவே உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இளைஞர்கள் அனைவரும் தொழில் துவங்கி முன்னேற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கூறியுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் … Read more

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!!

கடன் கொடுத்துட்டு ஏமாறாமல் இருக்க!! 1 ரூபாய் செலவு செய்தாலே போதும்!! இன்றைய நவீன மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையில், கடன்களை நாடாமல் ஒருவரின் நிதித் தேவைகள் அனைத்தையும் கையாள முடியாது. நீங்கள் ஒரு காரை வாங்க விரும்பினாலும், உங்கள் கனவு இல்லத்தை வாங்க விரும்பினாலும், புதிய தொழில் முயற்சியைத் தொடங்கினாலும் அல்லது உங்கள் தனிப்பட்ட செலவுகளுக்கு நிதியளிக்க விரும்பினாலும் கடன்கள் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்டது. ஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் … Read more

விவசாயிகளே இந்த தொகையை பெற உடனே அப்ளை பண்ணுங்க!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

விவசாயிகளே இந்த தொகையை பெற உடனே அப்ளை பண்ணுங்க!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! விவசாயிகள் தகுதிகளுக்கு ஏற்ப கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களை அணுகி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பயிர் கடனுக்கான வட்டி குறைந்து கொண்டே வந்தது.அதிலும் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுக்கான வட்டி மட்டும் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. அப்போது குறைக்கப்பட்ட 7 சதவீதமாக இருந்த வட்டியே இன்று … Read more

பெண்ணைக் கொன்றவர் கைது!! உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்!!

The man who killed the woman was arrested!! The brutality of cutting the body into pieces!!

பெண்ணைக் கொன்றவர் கைது!! உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்!! கடந்த 17ம் தேதி ஐதராபாத் முசி ஆற்றங்கரை அருகில் தூய்மை பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது அங்கு கருப்பு நிறக் கவரில் பெண்ணின் தலை ஒன்று இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த போலீசார் அந்த தலையை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். பெண்ணின் தலை மட்டும் கிடைத்ததால் போலீசாருக்கு வேறு எந்த விபரங்களும் தெரியவில்லை. அந்த இடத்தில் உள்ள சிசிடிவி … Read more

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! 

ஒரு ஹாய் சொன்னால் போதும்! எல் ஐ சி பற்றிய உங்களின் அப்டேட்டுகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்! தற்போது அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறி வருவதினால் மக்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்து சேவையும் பெற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில் வாட்ஸ் அப்பில் புதுப்புது அப்டேட்டுகள் வந்த வண்ணமே உள்ளது. அதனால்எல்ஐசி நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இனி வாட்ஸ் அப் மூலமாக எல்ஐசி பாலிசிதாரர்கள் தகவல்களை கொடுக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. எல் ஐ சி … Read more

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்!

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்! மக்களிடம் எப்போழுதும் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. பேச்சு,சுவாசம், செயல்பாடு என அனைத்திலும் இந்த பணத்திற்குதான் முன்னிலை வழங்கப்படுகின்றது. நமக்கான தினம்தோறும் எற்படும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணம் இருந்தால் மனிதர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி உடன் தான் காணப்படுவார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை அதனால் அதனை ஓரளவு பூர்த்தி செய்ய இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் பொருள் கோமதி சக்கரம்.இந்த சக்கரமானது பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டது. … Read more

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!.          

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!. இயற்கை பொருட்களில் ஆன்மிக ரீதியாகவும் இல்லறத்தில் நன்மை பெருகவும் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிபுகுவாள் என கூறப்படும். அவற்றில் முதன்மையான பொருள் தான் இந்த வலம்புரி சங்கு. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் பார்வை பட்டால் இல்லறம் மற்றும் தொழிலும் சிறந்து விளங்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவர் இழந்த செல்வம், … Read more