தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு எச்சரிக்கை!! தமிழகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் போன்ற பல மாவட்டங்களில் கனமழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக இன்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழைக் காலம் தொடங்கி விட்டது. இந்த பருவமழையானது,ஒரு சில இடங்களில் அதிகமாகவும்,மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்து வருகிறது. இந்த நிலையில் பருவமழை காரணமாக ஒரு சில மக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இதனிடையே சென்னை, மற்றும் அதனை ஒட்டிய … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது!! கனமழை எச்சரிக்கை!!

A low pressure area is crossing the coast!! Heavy rain warning!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது!! கனமழை எச்சரிக்கை!! மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் சில நாட்களாக தமிழகம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இது இன்று மாலை வங்க தேசத்தின் கேபுபரா கடற்கரையின் அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் கூறி … Read more

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!! நாளையும் மழை தொடரும்!!

Meteorological Department has issued a red alert!! Rain will continue tomorrow!!

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!! நாளையும் மழை தொடரும்!! நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ந்து வரும் நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக மும்பை, தானே, ராய்காட், பாலகர், ரத்தினகிரி முதலிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மும்பை உட்பட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மும்பை பகுதிகளில் மட்டுமல்லாமல், … Read more

மழையினால் அபாயக் கட்டத்தை நெருங்கும் மாநிலம்!! உயிரை கையில் பிடித்தபடி அச்சத்தில் உறைந்த மக்கள்!! 

The state is approaching danger level due to rain!! People frozen in fear holding their lives in their hands!!

மழையினால் அபாயக் கட்டத்தை நெருங்கும் மாநிலம்!! உயிரை கையில் பிடித்தபடி அச்சத்தில் உறைந்த மக்கள்!!  அசாமில் ஜூன் 19ஆம் தேதி தொடங்கிய கனமழை வெளுத்து வாங்கிவந்தது. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்த கனமழையால் பல்வேறு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. மேலும் பல இடங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதனையடுத்து வியாழன் வரை கனமழைக்கும், அதிதீவிர கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே அதிக வெள்ள பாதிப்புகள் இருக்கும் நிலையில் இன்னும் மூன்று … Read more

திடீரென விதிக்கப்பட்ட தடை!  கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி!

திடீரென விதிக்கப்பட்ட தடை!  கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி!  சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல திடீரென தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். இது விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது. மாதந்தோறும் வரும் பிரதோஷம், அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுந்தர மகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். … Read more

மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி! எப்போது வானிலை ஆய்வு மையம் தகவல்!

A re-forming low pressure area! Know when the Meteorological Center information!

மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி! எப்போது வானிலை ஆய்வு மையம் தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த தகவலின் படி வரும் 16 ஆம் தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.முன்னதாகவே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் நிலையில் தற்போது அவை ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வட தமிழகம் நோக்கி நகர்வதால் டெல்டா பகுதியில்  மழை குறையும் என அறிவித்தது. … Read more

விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை! தத்தளிக்கும் சென்னை தலைநகரம் !!

Vidya Vidya pouring heavy rain! Chennai capital to stagger !!

விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை! தத்தளிக்கும் சென்னை தலைநகரம் !! சென்னையில் பகலில் வெயிலின் தாக்கம் சுட்டெரித்து காணப்பட்ட நிலையில் இரவில் பெய்த கனமழையால் அமைதியான சூழல் நிலவியது லேசான தூறல் ஆரம்பித்த மழை நள்ளிரவில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பட்டினபாக்கம், எழும்பூர் சேத்துப்பட்டு, கிண்டி பல்லாவரம், மந்தைவெளி அடையாறு தரமணி ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அங்கு வாழும் குடிசை வாழ் மக்கள் … Read more

அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர், … Read more

BREAKING:4 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குமரி கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 நேரத்தில் மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் என்றும். அதன் காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், … Read more

தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.!!

தமிழகத்தின் கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் 2-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை … Read more