பொதுமக்களே அலார்ட் ஆகிடுங்க!! காலை முதலே இந்த மாவட்டங்களில் பெய்ய போகுது கனமழை!!

Public be alert!! Heavy rain is going to fall in these districts from morning!!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் மையம் … Read more

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!!

public-alert-chance-of-very-heavy-rain-in-these-districts

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!! வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருவதால் மூன்று மாவட்டங்களில் மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எப்போதும் செப்டம்பர் மாதம் பாதியில் அதாவது  அதாவது தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் கனமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த சமயம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தும் மழை பெய்யாமல் போக்கு … Read more

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை கன்பார்ம் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

#BREAKING: Rain forecast for next 3 days in Tamil Nadu - Chennai Meteorological Center informs!!

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை கன்பார்ம் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! கோடை காலம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது.கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் படு பயங்கரமாக உள்ளது.கடும் வெயிலால் முக்கிய நீர் நிலைகள் வற்றத் தொடங்கி விட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கி விட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் மழை … Read more

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!! 

The fishing season has started!! The price of fish will go up!!

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!!  தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று(ஏப்ரல்14) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து விசைப்படகுகள், இழுவைப் படகுகள் ஆகியவை கடலுக்குச் செல்ல 61 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக  தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மீன்களின் விலை உயரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மீன்கள் உள்பட கடல்வாழ் … Read more

உதயநிதியை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்..!!

உதயநிதியை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்..!! தமிழகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் உருவான மிக்ஜாம் புயலால் வட தமிழகம் ஒரு ஆட்டம் கண்டது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து மக்களை படுத்தி எடுத்துவிட்டது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த பேய்மழை காரணமாக உருவான வெள்ளபெருகின் பொழுது மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது … Read more

1 கிராமமே வெள்ளத்தில் சிக்கிய அவலம்! மீட்கும் பணி தீவிரம்!

இதுவரை தென் தமிழகமே காணாத மலை பெய்து வருகிறது. தூத்துக்குடி மற்றும் தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்கள் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர்   அங்குள்ள 80 சதவீத ஏரிகள் நிரம்பி போய் விட்டன. தாமிரபரணியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. அதனால் தண்ணீர் திறந்து விட்டதனால் தாமிரபரணிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுபட்ட பின்னரும், மழையால் வெளிவர முடியாத நிலையில் இருந்த மக்கள் இப்பொழுது தாமிரபரணியின் தண்ணீர் சூழ்ந்ததால் அந்த கிராமமே தண்ணீரில் மூழ்கும் … Read more

கன மழை அறிவிப்பு! இந்த மாவட்டங்கள் மிகவும் பத்திரமாக இருங்கள்?

சென்னையில் டிசம்பர் நான்காம் தேதி என்று வந்த புயலை அடுத்த இன்று சென்னையை தவிர்த்த பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.   சென்னை வானிலை அறிவிப்பு மையத்தின் தகவல் படி கன்னியாகுமாரி தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று தினத்திலிருந்து கன மழை பெய்து வருகிறது.   ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய … Read more

பள்ளி பேருந்தில் திடீரென்று வெளிவந்த புகை!! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!!

Smoke suddenly came out of the school bus!! A shocking incident that caused a sensation!!

பள்ளி பேருந்தில் திடீரென்று வெளிவந்த புகை!! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!! பொதுவாக தொலைதுர பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வருவதற்காக பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதிலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு என்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிய ஒன்று இயங்கி வருகின்றது. இதில் தொலைதுர பள்ளி மாணவர்களுக்கு என்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் அந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவர்களையும் அதில் பயணித்து வருகின்றனர். தற்பொழுது … Read more

காங்கிரஸ் இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை!! மிகவும் கெஞ்சிய அண்ணாமலை

Congress did not say it should not exist!! Dear Annamalai

காங்கிரஸ் இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை!! மிகவும் கெஞ்சிய அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய பாஜக தலைவரான அண்ணாமலை, பிரதமர் மோடி அவர்களின் காலில் இருக்கக்கூடிய நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல என்றார். அவரை பற்றி என்ன சொல்லுவது? அடுத்த முறை இதற்கான பதிலடியை நீங்களே கொடுப்பீர்கள். ஒரு மந்திரி எந்த ஒரு டெப்பாசிட்டுமே இல்லாமல் தோல்வியை தழுவி இருக்கிறார் என்னும் பெருமையை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு … Read more

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

Chance of heavy rain today!! Meteorological Department Notice !!

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !! தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 105 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனினும் மதிய நேரங்களில் மக்களால் வெளியில் செல்லவே முடிவதில்லை. அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள … Read more