ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டுகின்றது!! பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!! 

Pakistan is interested in making Rahul Gandhi the Prime Minister!! Prime Minister Narendra Modi criticism!!

ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டுகின்றது!! பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!! பாஜக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி அவர்கள் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக்க பாகிஸ்தான் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளில் சூரத் மக்களவை தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மீதம் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே … Read more

நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையாக இருப்பதாக தெரிகிறதே பிரதமரே!! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!!

You seem to be losing hope and worried Prime Minister!! Letter from Congress President Mallikarjuna Kharge!!

நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையாக இருப்பதாக தெரிகிறதே பிரதமரே!! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!! காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் தற்பொழுது எழுதியுள்ள கடிதத்தில் எங்களை பொறுத்த வரை ஒவ்வொரு இந்தியரும் வாக்கு வங்கி தான் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் ” காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பிரித்து அவர்களுடைய ஓட்டு … Read more

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் தேசிய தலைவர்கள்கவனம்.. பெறும் தமிழக தேர்தல் களம்..!!

Election field of Tamil Nadu will receive the attention of national leaders invading Tamil Nadu..!!

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் தேசிய தலைவர்கள்கவனம்.. பெறும் தமிழக தேர்தல் களம்..!! முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தமிழகம் மீது தேசிய கட்சிகள் தலைவர்களின் முழு கவனமும் திரும்பியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் அனைத்து தேசிய கட்சி தலைவர்களும் அடுத்தடுத்து தமிழகம் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் பாஜகவினர் தலைதூக்கவில்லை. அவரின் மறைவிற்கு பின்னர் தான் பாஜக வெளியே வரவே தொடங்கியுள்ளது. … Read more

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!!

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது - எடப்பாடியார் விமர்சனம்..!!

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!! ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாளர் கல்லூரியில் அந்நிறுவன தாளாளர் துரைசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட சிலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின்னர் விழா மேடையில் மாணவர்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடியார், மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் கல்வி முக்கியமான ஒன்று. ஒருவரிடம் இருக்கும் கல்வி என்ற செல்வத்தை எவராலும் பறிக்க … Read more

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!!

சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ்!!! கூட்டணி வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்த மேலிடம்!!! ஊழல் வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை விடுவிக்கக் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியை தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் … Read more

நாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!!

Drought prevailing in the whole country!! So the central minister is acting to ban the export of this foodstuff!!

நாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!! நிலவி வரும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.   அந்த மாநில முதல்வர் சித்தராமையா துமகூரு என்ற மாவட்டத்தில் உள்ள மதுகிரி பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அன்ன பாக்கிய திட்டத்திற்காக இந்திய உணவுக் … Read more

G-20 மாநாடு அழைப்பிதழ்.. இந்தியாவிற்கு பதில் பாரத்! வலுக்கும் கண்டனம்!

G-20 மாநாடு அழைப்பிதழ்.. இந்தியாவிற்கு பதில் பாரத்! வலுக்கும் கண்டனம்!

G-20 மாநாடு அழைப்பிதழ்.. இந்தியாவிற்கு பதில் பாரத்! வலுக்கும் கண்டனம்! நடப்பாண்டிற்கான ஜி-20 மாநாடு வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் இந்தியாவில் நடக்க இருக்கின்றது.இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் உலகத் தலைவர்களை விருந்திற்கு அழைக்கும் விதமாக அச்சிடப்பட்டிருக்கக்கூடிய அழைப்பிதழ் தான் தற்பொழுது விவாத பொருளாக மாறியுள்ளது. அந்த ஜி-20 மாநாட்டு அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு மாறாக பாரத் குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருக்கிறது.தற்பொழுது இந்த விவகாரம் … Read more

மீண்டும் எம்.பி ஆன ராகுல் காந்தி!! தகுதி நீக்கத்தை வாபஸ் வாங்கிய மக்களவை செயலகம்!!

Rahul Gandhi became MP again!! Lok Sabha Secretariat withdraws disqualification!!

மீண்டும் எம்.பி ஆன ராகுல் காந்தி!! தகுதி நீக்கத்தை வாபஸ் வாங்கிய மக்களவை செயலகம்!! கடந்த 2019  ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை பற்றி அவதூறு பேசியதாக இவரின் மேல் வழக்கு தொடரப்பட்டது. அதில் இவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த வெள்ளிகிழமை என்று விசாரணைக்கு வந்தது. இதில் இவரின் … Read more

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Rahul Gandhi's defamation case!! The Supreme Court sensational verdict!!

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்ற இவருடைய பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இவரின் எம்.பி. பதவியில் இருந்து விலக்கப்பட்டார். இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் … Read more

மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!!

Rahul Gandhi refused to apologize!! Excitement in the Supreme Court!!

மன்னிப்பு கேட்க மறுத்த ராகுல் காந்தி!! உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்ற இவருடைய பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி இவர் … Read more