மாணவியின் தாய் மாணவனுக்கு செய்த கொடூரம்!காரைக்காலில் பரபரப்பு!
மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் மாணவியின் தாய் மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்தது அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிராந்தியமான காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டில் வசித்து வரும் தம்பதியினர் தான் ராஜேந்திரன், மாலதி. இவர்களுடைய ஒரே மகன் பால மணிகண்டன். காரைக்காலில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் பால மணிகண்டன். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். ஒரு பதினோரு மணி … Read more