நரம்பில் உள்ள அடைப்புகளை நீக்கி பலப்படுத்தி நரம்பு பலவீனத்தை போக்கும் அற்புத பானம்! 

நரம்பில் உள்ள அடைப்புகளை நீக்கி பலப்படுத்தி நரம்பு பலவீனத்தை போக்கும் அற்புத பானம்!   நரம்பு மண்டலம் தான் நமது உடலில் இயக்கம், ஐம்புலன்களின் செயல்பாடு இவற்றை கட்டுப்படுத்தக் கூடியது. சில காரணங்களினால் கடுமையான நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இதை கண்டறிந்தால் எளிமையான முறையில் குணமாக்கலாம். நரம்பு மண்டலத்தில் சில பகுதிகளில் நரம்புகள் சரியாக செயல்படாமல் இருக்கும். இதுவே நரம்பு பலவீனமாகும். சிலருக்கு இது தற்காலிகமானதாக இருக்கும். அதுவே சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு மருத்துவ சிகிச்சை … Read more

மார்பு சளி மற்றும் இருமல் குணமாக வேண்டுமா? இதோ இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

Cold and Cough Tips

குளிர்காலங்களில் வரக்கூடிய மார்புச்சளி, இருமல், தொண்டையில் கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்த வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம். மாறிவரும் கால சூழ்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை சளி, இருமல், மார்பு சளி, தொண்டை கரகரப்பு போன்றவை உண்டாகும். இதனை எவ்வித செலவும் இன்றி வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் மற்றும் அதன் செய்முறைகள் பற்றி விரிவாக காணலாம்.மார்புச் சளி, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணப்படுத்தும் … Read more

இந்த டீ குடித்தால் போதும்!! சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான மருந்தாகும்!!

இந்த டீ குடித்தால் போதும்!! சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான மருந்தாகும்!! இக்காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது அதிக அதிக மக்களுக்கு உள்ளது. மனித உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருந்தால் போதும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்காமல் இருந்தால் தான் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது. அறிகுறிகள் அடிக்கடி தாகம் … Read more

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!!

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட சுவாச நிலை ஆகும், இது வீக்கம் மற்றும் சுவாசக் குழாயின் குறுகலால் வகைப்படுத்தப்படுகிறது, இது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை, ஆனால் இது குழந்தைகளில் மிகவும் பொதுவானது. ஆஸ்துமா எதனால் ஏற்படுகிறது? பெரும்பாலான நோய்களைப் போலவே, ஆஸ்துமா சில நபர்களை பாதிக்கிறது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் சில காரணிகள்: ஒவ்வாமை: புகை, செல்லப்பிராணிகள், புகையிலை, … Read more

கல்லீரலை ஐந்தே நாட்களில் சுத்தம் செய்ய உதவும்!! அற்புத ஜூஸ்!!

கல்லீரலை ஐந்தே நாட்களில் சுத்தம் செய்ய உதவும்!! அற்புத ஜூஸ்!! நமது உடலில் இதயம் மூளைக்கு அடுத்தபடியாக கல்லீரலை கூறலாம்.கல்லீரல் மனித உடலில் காணப்படும் முக்கிய உள் உறுப்பாகும். இதுவே உடல் உறுப்புகளில் மிக பெரிய உறுப்பாகவும் திகழ்கிறது. மிகவும் சென்சிடிவ் உறுப்பான கல்லீரல் நமது உடலில் பர்பல வேலைகளை செய்கிறது.கல்லீரல் நீர்மம் சுரக்கும் சுரப்பியாகவும் உள்ளது. புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதிப் பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற மிக முக்கியமான பணி கல்லீரலில் … Read more

அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!!

அடிக்கடி நெஞ்சு சுருக் சுருக்னு வலிக்குதா??உஷார் மாரடைப்பு அறிகுறியா இருக்கலாம்!! நெஞ்சு வலி வந்தால் என்ன செய்வது.நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். காரணம் என்ன நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. 1: ஒன்று ஆஞ்சைனா எனும் … Read more

தினமும் காலை 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?? மிஸ் பண்ணிடாதீங்க!!

தினமும் காலை 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?? மிஸ் பண்ணிடாதீங்க!! கிராம்பு இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா வகைகளில் ஒன்று. இது வெவ்வேறு உணவு வகைகளில் சேர்க்கும் போது அந்த உணவுக்கு தனி சுவை மற்றும் மணம் அளிக்கிறது. அதேசமயம், கிராம்பு சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது தெரியுமா?கிராம்பு இந்திய மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது. நீங்கள் அதை வெறுமனே சாப்பிட விரும்பாவிட்டாலும் உங்கள் உணவிலாவது … Read more

1 உருண்டை எடுத்து 2 வினாடி வையுங்கள்!! பல் சொத்தை மறையும்!!

1 உருண்டை எடுத்து 2 வினாடி வையுங்கள்!! பல் சொத்தை மறையும்!! வச்ச ஒரு உருண்டை மொத்த சொத்தை பற்களையும் வேகமாக சரி பண்ணும்.சொத்தைப் பற்களின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம். முக்கியமாக இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும். பிறகு பல்லில் வலி ஏற்படும். உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், நம்மைத் தாக்கத் தொடங்கும். ‘பல் போனால் … Read more

தினமும் 2 சாப்பிட்டால் போதும் பல் வலிக்கு மட்டுமல்ல அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு!!

தினமும் 2 சாப்பிட்டால் போதும் பல் வலிக்கு மட்டுமல்ல அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு!! கிராம்பின் மருத்துவ குணங்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த கிராம்பை மசாலா தேநீர் போடும்போது அல்லது பிரியாணி செய்யும்போது அதிகமாக பயன்படுத்துவோம். இந்த கிராம்பை நாம் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காண்போம். கிராம்பில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் மதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் நம் உடம்பில் கெட்ட பாக்டீரியாவும், கெட்ட … Read more

உடலில் உள்ள இத்தனை நோய்களை குணப்படுத்துமா? இது தெரிந்தால் கிராம்பு தண்ணீரை விட மாட்டீர்கள்!!

உடலில் உள்ள எத்தனை நோய்களை குணப்படுத்துமா? இது தெரிந்தால் கிராம்பு தண்ணீரை விட மாட்டீர்கள்!!   கொதிக்கும் தண்ணீரில் கிராம்பு போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இதை எப்போது எல்லாம் குடிக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   கிராம்பு பொதுவாகவே ஜீரணசக்தி கொண்டது. எந்தவித உணவாக இருந்தாலும் ஜீரணிக்க கிராம்பு உதவுகிறது. குறிப்பாக அசைவ உணவுகள் எதுவாக இருந்தாலும் எளிமையாக ஜீரணம் ஆக கிராம்பு உதவுகின்றது. அதனால் தான் அசைவ உணவுகள் சமைக்கும் பொழுது … Read more