திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தி!! கொள்ளையர்கள் செய்த வினோத காரியத்தால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!!

Frustration of not finding anything in the house that was stolen!! Strange thing the robbers did!!

திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தி!! கொள்ளையர்கள் செய்த வினோத காரியத்தால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!! திருடுவதற்காக சென்று வீட்டில் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்த திருடர்கள் ரூ.500 ரூபாய் நோட்டு ஒன்றினை அங்கு போட்டுவிட்டு  சென்றுள்ளனர். டெல்லியில் ரோகிணி நகர் பகுதியில் 8-ஆம்  பிரிவில் உள்ள வீடு ஒன்றில்  எம்.ராமகிருஷ்ணன் வயது 80, என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஆவார். இந்த நிலையில் ராமகிருஷ்ணன் தனது மனைவியுடன் குருகிராமில் … Read more

மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!!

Thieves looted with chilli powder!! Jewelery shop owner who left 1.5 crore!!

மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!! நெல்லை டவுன் பகுதியில் சுஷாந்த் என்பவர் நகை கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரமும் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகை வாங்குவதற்காக கேரளாவில் உள்ள நெய்யாற்றங்கரைக்கு 2 உதவியாளர்களுடன்  காரில் புறப்பட்டார். நெல்லையில் இருந்தே இரண்டு கார்கள், முன்னும் பின்னுமாக இவருடைய காரை தொடர்ந்த படியே வந்துள்ளது. நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் சென்றுக் … Read more

ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!!

The robbers who showed their hand in the house of IAS! Jewel and cash robbery!!

ஐஏஎஸ் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்! நகை மற்றும் பணம் கொள்ளை!! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரஞ்சித் குமார் என்பவர் தனது தாய் தந்தையருடன் வசித்து வந்துள்ளார். இவர் தற்பொழுது குஜராத் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். அவ்வபோது இவரது தந்தை ஜெயராமன் என்பவர் தனது மகனை காண்பதற்கு குஜராத் செல்வதை வழக்கம். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் ஜெயராமன் இல்லாத நேரம் பார்த்து வீடு புகுந்துள்ளனர். அந்த வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.பின்பு  … Read more

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

Enter the shop in broad daylight and steal money with a knife!

பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து கத்தி முனையை  காட்டி பணம் திருடு!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… திருச்சி மாவட்டம்  மேலசிந்தாமணி பகுதியில் சேர்ந்தவர் ஷகீல். இவருடைய வயது 32. இவர் எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்காவின் அருகே ஹெல்மெட் விற்பனை செய்து வருகின்றார். இவர் வயிற்றுப் பிழைப்பிற்காக  சிறு கடை வைத்து தன் குடும்பத்தை நடத்தி  வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 21 மற்றும் அருண்குமார் இவருடைய … Read more

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !!

5 pounds of jewelry stolen from an old lady near Tanjore?

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !! தஞ்சை அருகே  அருளானந்த அம்மாள் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ் மேரி.இவருடைய  வயது 85. இவர்களுடைய மகன் மகள் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனியாக தன் பூர்விக  வீட்டில் வசித்து வருகின்றார்.அவரது கணவன் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வயது அதிகம் காரணமாக இறந்து விட்டார். எனவே ஆக்னஸ் மேரி மட்டும் தனது … Read more

சேலம் அருகே திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் இதை விட்டு சென்ற அவலம்??

The robbers left this place where they came to steal near Salem??

சேலம் அருகே திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் இதை விட்டு சென்ற அவலம்?? சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலவன் இவர் அப்பகுதியில் பைபாஸ் ரோட்டில் கார் பட்டறை ஒன்று நடத்தி வருகிறார்.அதன் அருகே நிதி நிறுவனமும் நடத்தியவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலன் பணியை முடித்துவிட்டு கால் பட்டறை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் பட்டறைக்கு வந்த மர்ம  நபர்கள் பட்டறையின்  பூட்டை உடைத்து உள்ளே … Read more

பல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!!

பல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!! சேலம் மாவட்டத்திலுள்ள  மேட்டூர் அடுத்த நங்கவள்ளியில்  கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியிடம்15 பவுன் நகை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றது. மேட்டூர்ரை அடுத்த நங்கவள்ளி ஒன்றிய ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ருக்மணி.இவருடைய வயது 60. இந்த வயதான மூதாட்டி நேற்று காட்டு வேலை செய்துவிட்டு அசதியாக உள்ளது என்று வீட்டில் ஓய்வெடுத்தபடியே உறங்கியிருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்தி நான்கு முகமூடி … Read more