கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பம் செய்யலாம் வாங்க!!

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பம் செய்யலாம் வாங்க!! தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோயம்பத்தூர்,மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி “ஜீப் ஓட்டுநா்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.காலியாக உள்ள இந்த “ஜீப் ஓட்டுநா்” வேலைக்கு மாதம் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.இதற்கு 9.10.2023 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை வகை: அரசு … Read more

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை!! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

Bathing in the waterfall is prohibited!! Tourists disappointed!!

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை!! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இதை குரங்கு நீர்வீழ்ச்சி என்று அழைப்பார்கள். இது ஒரு பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். இதில் குளிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் இருப்பார்கள். இவ்வாறு எப்போதுமே கூட்டமாக இருக்கும் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக … Read more

76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Director of a private company who cheated 76 lakh!! Police action!!

76 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன இயக்குனர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனியில் ராஜா அண்ணாமலை சாலையில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அதில், நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வருபவர் தான் விஜயகுமார். இந்த நிறுவனமானது மிகவும் குறைந்த விலையில், நிலம் வாங்கி அதில் வீடும் கட்டி தருவோம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பை கேட்ட ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ராஜாமணி என்பவர் விஜயகுமார் மற்றும் … Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி!!

A happy news for tourists!! Allowance for waterfall from today!!

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இதை குரங்கு நீர்வீழ்ச்சி என்று அழைப்பார்கள். இது ஒரு பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். இதில் குளிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் இருப்பார்கள். இவ்வாறு எப்போதுமே கூட்டமாக இருக்கும் நீர்வீழ்ச்சியில் … Read more

மருத்துவக் காப்பீடு திட்டத்தின் புதிய அறிவிப்பு!! குஷியில் மக்கள்!!

New Notification of Health Insurance Scheme!! People in Kushi!!

மருத்துவக் காப்பீடு திட்டத்தின் புதிய அறிவிப்பு!! குஷியில் மக்கள்!! தமிழகத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தினந்தோறும் புதிய திட்டங்கள் வந்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம். இத்திட்டம் ஏழை மற்றும் குறைந்த வருவாய் சம்பாதிக்கும் மக்களின் உயிர் காக்கும் சிகிச்சையை கட்டணமில்லாமல் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. மருத்துவக் காப்பீடு திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் துவங்கப்பட்டது. இதனால் அனைத்து மக்களுக்கும் … Read more

தமிழ்நாட்டில் அடுத்ததாக லுலு ஹைப்பர் மார்க்கெட்!! தடை விதிக்கக் கோரி புகார் மனு!!

தமிழ்நாட்டில் அடுத்ததாக லுலு ஹைப்பர் மார்க்கெட்!! தடை விதிக்கக் கோரி புகார் மனு!! தமிழ்நாட்டில் முதல்முறையாக லூலூ ஹைப்பர் மார்க்கெட் கோயம்புத்தூரில் வருகிற 2024 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாக லுலு நிறுவனம் முடிவு செய்தது. கோவையில் உள்ள அவிநாசி சாலையில் இதற்கான வேலைகள் வேகமாக நடந்து முடிந்த நிலையில், 1.20 லட்சம் சதுர அடியில் இந்த லுலு ஹைப்பர் மார்க்கெட் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோவையில் ஏற்கனவே நிறைய டிபார்ட்மெண்ட் … Read more

நிலச்சரிவு ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

நிலச்சரிவு ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?  நம் நாட்டில் பேரிடர்களுள் ஒன்றான நிலச்சரிவு பற்றியும் அதன் வகைகள் பற்றியும், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பும், பின்பும் நாம் செய்ய வேண்டியவை குறித்தும் இங்கு பார்க்கலாம். நிலச்சரிவு :- மலைகள் அல்லது குன்றுகளின் ஒரு பகுதியோ அல்லது பாறைகளோ சரிந்து வீழுதல் நிலச்சரிவு எனப்படுகிறது. நீரானது, நிலச்சரிவுக்கு ஒரு முக்கிய காரணியாகும். தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதி நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகவும், பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் பகுதியாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் … Read more

ஈஷா யோகா மையத்தில் இருந்து பெண் மாயமானதில் திடீர் திருப்பம்.. தீவிர விசாரணையில் காவல்துறையினர்..!

ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனி குமார் இவரது மனைவி சுபஸ்ரீ. இவர்களுக்கு 12 வயது குழந்தை ஒன்று உள்ளது. சுபஸ்ரீக்கு யோகா பயிற்சி ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா யோகா மையத்திற்கு சென்று அங்கு யோகா பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி ஈஷா மையத்திற்கு … Read more

உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. “இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை”- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!!

உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. “இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை”- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!! பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ள நிலையில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் மட்டும் 32 பகுதிகளை திமுக இடம் பிடித்தது. குறிப்பாக இளம் வயதில் சேர்ந்த நர்மதா என்பவர் பொள்ளாச்சி நகராட்சியின் ஏழாவது கவுன்சிலராக வெற்றி வாகை சூடினார். தற்பொழுது பதவி வகித்து 10 மாதங்கள் ஆன நிலையில் … Read more

எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..

எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..   கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் என்னும் ஊரில் அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளலூர் என்னும் ஊர் உள்ளது. வெள்ளலூரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவரான தேனீஸ்வரர் நாகாபரணத்துடன் எழுந்தருளியுள்ளார்.சித்திரை முதல் நாளன்று காலை சூரிய கதிர்கள் மூலவர் மீது பரவி … Read more