மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை! இந்த தேதியில் கட்டாயம் வேலை நிறுத்தம் தான்!

The demand of the electricity workers! On this date there is a mandatory strike!

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை! இந்த தேதியில் கட்டாயம் வேலை நிறுத்தம் தான்! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை,மின்வாரியம் ஆகியவற்றுக்கு  மின்வாரிய ஊழியர்கள் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள்.அதில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.அதற்காக ஜனவரி பத்தாம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். அதனால் ஜனவரி மாதம்  கடந்த மூன்றாம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர்,மின்வாரிய நிர்வாகம் இடையே நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை … Read more

“பல வருடங்களுக்குப் பிறகு முதியவர்கள் வர உள்ளார்கள்…” தியேட்டர் நிர்வாகங்களுக்கு நடிகர் விக்ரம் கோரிக்கை!

“பல வருடங்களுக்குப் பிறகு முதியவர்கள் வர உள்ளார்கள்…” தியேட்டர் நிர்வாகங்களுக்கு நடிகர் விக்ரம் கோரிக்கை! இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆக உள்ளது. இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் … Read more

ஓபிஎஸ்யின் ட்விட்டர் பதிவு! நோயை உடனடியாக கட்டுப்படுத்த  கோரிக்கை!

OPS's Twitter account! Request to control the disease immediately!

ஓபிஎஸ்யின் ட்விட்டர் பதிவு! நோயை உடனடியாக கட்டுப்படுத்த  கோரிக்கை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் தான்  கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது அதனால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.  கொரோனாவை அடுத்து டெங்கு,ப்ளூ மற்றும் பன்றி காய்ச்சல் ஆகியவை பரவ தொடங்கியுள்ளது எனவே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் … Read more

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு!

The request of RSS! Order of the High Court!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கோரிக்கை! உயர்நீதி மன்றத்தின் உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு  நிறைவு தினம், அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு மற்றும் விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை … Read more

டின்பிஎஸ்சியில்  பதவி உயர்வு குறித்து தமிழக அரசின் கோரிக்கை! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!

Tamil Nadu government's request for promotion in DinPSC! The order of the Supreme Court!

டின்பிஎஸ்சியில்  பதவி உயர்வு குறித்து தமிழக அரசின் கோரிக்கை! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு! தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணிகளில் மதிப்பெண் அடிப்படை. மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில்  அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சியில் மதிப்பெண் ,சீனியார்ட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற வழக்கின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன.அதனை அமல் படுத்தினால் ஏற்படும் சிக்கல் என்ன என்பதன் தொடர்பாக விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய … Read more

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?

Do you have cylinder delivery on Sunday anymore? What is the response of the Tamil Nadu government?

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன? நம் அனைவரும் வீட்டிலும் சிலிண்டர் இணைப்பு இருக்கும். அரசு தரப்பிலும் சிலிண்டருக்கு மானியம்,இலவச சிலிண்டர் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.37 கோடி மேற்ப்பட்ட … Read more

புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?    

    புதிதாக வெளியிட்ட திட்டத்திற்கு ஊக்க தொகை வழங்காத தமிழக அரசு! இனியும் இந்த நிலை தொடருமா என கேள்வி?     கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் உள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இந்நிலையில் பள்ளி , கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் பாதிப்பு அடைவார்கள் என எண்ணி வீட்டில் இருதபடியே படிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் அனைவருக்கும் கற்பிக்கப்பட்டு வந்தது.அதனையடுத்து மாணவர்கள் கற்பிக்கும் திறனை … Read more

ரயில் பயணத்தின் போது இவர்களுக்கு கட்டண சலுகை வேண்டும்? மத்திய அரசிடம் கோரிக்கை!

Do they want fare concessions while traveling by train? Request to the central government!

ரயில் பயணத்தின் போது இவர்களுக்கு கட்டண சலுகை வேண்டும்? மத்திய அரசிடம் கோரிக்கை! ரயில்வேகான நாடாளுமன்ற நிலுவை குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தற்போது நாடாளுமன்றத்தில் அந்த குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கொரோனா பரவலுக்கு பிறகு ரயில் பயணங்களில் பயணங்களுக்கு கட்டண சலுகை அளிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. மேலும் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகையை  அடைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த சலுகையும் … Read more

ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்! இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Train drivers on hunger strike! Will their demand be fulfilled?

ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்! இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? நேற்று முன்தினம் சேலம் கோட்ட தலைவர் அருண்குமார் தலைமையில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரயில் நிலையம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில இணைச்செயலாளர் சீனிவாசன் மற்றும் இணைச் செயலாளர் ரியாஸ் போன்றவர்கள் முன்னுரை வகுத்தனர். மேலும் தென்மண்டல துணைத்தலைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டார். மேலும் அந்த உண்ணாவிரத போராட்டத்தின் முக்கிய காரணமானது ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை … Read more

இந்த மாவட்டத்தில்  குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பிரதான சாலை!.. ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்த ஊர் பொதுமக்கள்!…

The main road in this district is full of potholes!

இந்த மாவட்டத்தில்  குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பிரதான சாலை!.. ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்த ஊர் பொதுமக்கள்!… கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள  தாழக்குடி முதல் நாக்கால்மடம் செல்லும் சாலை மிகப் பிரதான சாலையாகும். இச்சாலையின் வழியாக தான் அனைத்து பள்ளி குழந்தைகளும் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் செல்கின்றார். இந்த சாலைகளில் பொதுமக்கள் மற்றும்  விவசாய பெருமக்கள் என அனைவரும் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையின் நாச்சீயார் குளத்தின் தடுப்பு சுவர் பாதிக்கப்பட்டு நீர் … Read more