இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!!

Free house plot should be given!! Protesting people!!

இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்!! போராட்டம் செய்யும் மக்கள்!! கோவில்பட்டி வட்டத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை அன்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமை வகித்து நடத்தினார். மேலும் பொதுச் செயலாளரான செல்லப்பா, மாவட்ட செயலாளரான பேச்சிமுத்து … Read more

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ 20!

A shock waiting for the person who took money at the ATM! 20 rupees in return for 200 rupee notes!

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ 20! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் தோணுகால் சாலையில் தனியார் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஐயப்பன் என்பவர் தனது ஏடிஎம் கார்டு மூலம் ரூ 3500 பணம் எடுத்துள்ளார். ஆனால் அவருக்கு ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு நூறு ரூபாய் நோட்டு, இரண்டு இருபது ரூபாய் நோட்டு என … Read more

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special trains starting today! Southern Railway announced!

இன்று முதல் தொடங்கும் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கபட்டது.அந்த விடுமுறையை மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையின் பொழுது ஆம்னி பேருந்தின் … Read more

பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!

Happy news released by Southern Railway for passengers! Special trains will be run on the occasion of Christmas!

பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதனால் அவரவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆம்னி பேருந்தின் விலை மூன்று மடங்காக உயர்ந்தது. … Read more

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா!

Special fare trains running! Do you know which towns?

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மைசூர் தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது அந்த வகையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து … Read more

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more

கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்:! காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்!!

கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்:! காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்!! கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிவசங்கரன் என்னும் பேராசிரியர் கணிதத்துறை பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார்.அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனும் மாணவியும் காதலித்து வருவதை கண்டித்ததாகவும் இதனை மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர் சிவசங்கரன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை கணித பேராசிரியர் சிவசங்கரன் தனது பிரிவு துறை அலுவலகத்தில் இருந்த … Read more

போலீசாரே அதிர்ச்சி?தூத்துக்குடி மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசி?

போலீசாரே அதிர்ச்சி?தூத்துக்குடி மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசி? தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கசவன்குன்று பகுதியில் இன்று கொப்பம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகக்கிடமாக சென்று கொண்டிருந்த மினி ஆட்டோவை போலீசார்கள் தடுத்து நிறுத்தினர்.   பிறகு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 35 கிலோ எடை கொண்ட 50 மூட்டை என சுமார் ஒன்றரை டன் ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த ரேஷன் மூட்டைகள் பிரிக்கப்படாமல் கடைக்கு … Read more

 இரவில் கொழுந்துவிட்டு  எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா?

The fire that burned at night! Is this the reason why the fire department did not come?

 இரவில் கொழுந்துவிட்டு  எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா? கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் சிதம்பராபுரத்தில் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்ட பின்னர் இங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் திடீரென குப்பை கிடங்கில் லேசாக தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. நேரம் செல்ல,செல்ல தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. குப்பைகள் … Read more

” மக்களே உஷார்” ” கருப்பு பூஞ்சை தொற்று” தமிழகத்தில் முதல் பலி பதிவாகியது!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் பட்டறை உரிமையாளர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வட மாநிலங்கள் பஞ்சாப் ,ஹரியானா கர்நாடகா ,மகாராஷ்டிரா, பீகார், உத்தரகாண்ட் போன்ற பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சைத் தொற்று பரவி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் … Read more