ஊர்  சுற்றலாம் வாங்க! மாணவர்களை அழைத்த ஊராட்சி மன்ற தலைவர்!

Go around the town and buy! The president of the Panchayat Council called the students!

ஊர்  சுற்றலாம் வாங்க! மாணவர்களை அழைத்த ஊராட்சி மன்ற தலைவர்! கோவை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கோவை மாவட்ட காரமடை ஒன்றியம் சிக்ராம் பாளையம் ஊராட்சியில் உள்ள கண்ணார் பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் ஏற்பாடு செய்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் விமான மூலம் கோவையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றார். இது ஊராட்சி … Read more

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்! திரும்பி வருகையில் பிணமாக வந்த விபரீதம்! 

A girl who ran away with a fake lover! Tragedy came as a dead body on return!

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்! திரும்பி வருகையில் பிணமாக வந்த விபரீதம்! கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் அசோக் (33). இவரனின் மனைவி சௌடேஸ்வரி (30). திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அசோக் மற்றும் சௌடேஸ்வரி இருவரும் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அதே தொழிற்சாலையில் திண்டுக்கலை சேர்ந்த முத்துப்பாண்டி (32) என்பவர்  வேலை செய்து வந்தார். முத்துப்பாண்டி திருமணமானவர் என தெரிந்தும் சௌடேஸ்வரி அவருடன் அதிகம் … Read more

கோவை மாவட்டத்தில் தந்தையையடுத்து மகன் உயிர்யிழப்பு! காரணம் என்ன போலீசார் விசாரணை!

The death of the son after the father! The reason why the police investigation!

 கோவை மாவட்டத்தில் தந்தையையடுத்து மகன் உயிர்யிழப்பு! காரணம் என்ன போலீசார் விசாரணை! கோவை மாவட்டம் அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் அதே பகுதியில் உள்ள  ஒரு ஐடி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். மேலும் இவர் கடந்த 27 ஆம் தேதி அர்ஜுனின் தந்தை சந்திரசேகர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். தந்தை இருந்தால் அர்ஜுன் கடந்த சில நாட்களாக அதிக மன வேதனையில்   காணப்பட்டு வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் … Read more

கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A private bus and a cargo van collide head-on in the Coimbatore district. There is a lot of excitement in the area!

கோவை மாவட்டத்தில் தனியார் பேருந்தும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் இருந்து கட்டுமான பணிக்கு தேவையான கல்லை  ஏற்றுக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவானது கிணத்துக்கடவு அருகில் கோவில்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அங்கு அந்த சரக்கு ஆட்டோவிற்கு பின்னால் அதிக வேகமாக தனியார் பேருந்து ஒன்று வந்து … Read more

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி!

Atrocity committed by two teachers in Coimbatore district! A schoolgirl sought help from Child Line!

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் செய்த அட்டூழியம்! சைல்ட் லைன் உதவியை நாடிய பள்ளி மாணவி! கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவியர் அவரது பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் தாவரவிய ஆசிரியர் பாலச்சந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்  ஈடுபட்டதாகவும் ஏதேனும் பாடத்தில் சந்தேகம் கேட்டால் அதற்கு இரட்டை அர்த்தத்தில் பதில் அளிப்பதாகவும் கூறி மத்திய அமைச்சகத்தின் … Read more

கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலி பேசாததால் விபரீத முடிவு எடுத்த காதலன்! அப்பகுதி மக்கள் அதிர்ச்சி!

In Coimbatore district, the boyfriend made a tragic decision because he did not speak Kalkathali! The people of the area are shocked!

கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலி பேசாததால் விபரீத முடிவு எடுத்த காதலன்! அப்பகுதி மக்கள் அதிர்ச்சி! கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் காவேரி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம்மாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். மேலும் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படும். அந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக வேல்முருகனை அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். மேலும் அதன் பிறகு தனியாக வசித்து வந்த வேல் … Read more

கோவை மாவட்டத்தில் அரங்கேறிய வேடிக்கை சம்பவம்! மாணவனை கண்டித்த காரணத்தால் ஆசிரியருக்கு ஜெயில்!

Funny incident in Coimbatore district! The teacher was jailed for reprimanding the student!

கோவை மாவட்டத்தில் அரங்கேறிய வேடிக்கை சம்பவம்! மாணவனை கண்டித்த காரணத்தால் ஆசிரியருக்கு ஜெயில்! தற்போது பள்ளிகளில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது அதற்கு காரணம் பள்ளி நிர்வாகம் என பலரும் குற்றச்சாட்டை வரும் நிலையே ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்து ஒரு வார்த்தை கூறினால் கூட ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டை வழக்கு பதிவு செய்து வருகின்றனர் இந்நிலையில் கோவை மாவட்டம் சேரன் மாநகரப் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது  மகன் (9). … Read more

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன?

Tasmark employees union strike in Coimbatore district! What is the reason?

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை தண்ணீர் தடம் கருமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயானந்த்(47). இவர் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் நேற்று டாஸ்மார்க் கடையில் வசூல் ஆன ரூ15 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலும் அப்போது அவரை பின்தொடர்ந்து இரண்டுக்கும் … Read more

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்!

The incident that took place in the Avinasilingeswarar temple in Coimbatore district! Attack on the blind woman!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அரங்கேறிய சம்பவம்! பார்வையற்ற பெண்ணின் மீது தாக்குதல்! கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் அங்கு அன்னதானம் வழங்குபவர்களுக்கு வழக்கம் ஆக டோக்கன்கள் வழங்கப்படும் அந்த டோக்கன் இருந்தால் மட்டுமே அன்னதானம் போடப்படும் என விதிமுறை உள்ளது. இந்நிலையில் நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்  சுவாமி தரிசனம் செய்ய  தங்கமணி மற்றும் அவரது மகள் இந்திராணி … Read more

கோவை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேர்ந்த கொடுமை! பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

In Coimbatore district, a student studying in class nine was brutalized! Painter sentenced to 20 years in prison!

கோவை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேர்ந்த கொடுமை! பெயிண்டருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை! கோவை மாவட்டம் சூலூர் பீடம் பள்ளியை சேர்ந்தவர் சுபாஷ். இவர்  சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். சுபாஷ் பெயிண்டர் வேலையும் செய்து வருவார். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மீது இவருக்கு  ஒரு காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த … Read more