தயாநிதி மாறன் தேர்தல் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன், 2,33,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் செல்லாது என வழக்குத் தொடரப்பட்ட விவரம் அந்த தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல். ரவி, தயாநிதி மாறன் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Re-election in Coimbatore district.. High Court action order!!

கோவை மாவட்டத்தில் மீண்டும் தேர்தல்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! நாடாளுமன்ற தேர்தலானது முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் நடந்து முடிந்தது. இதன் இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பலரின் பெயரானது வாக்கு பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிகப்படியோரின் பெயரானது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த சுந்தர … Read more

#Breaking: பட்டா மாற்றம் செய்ய தடை- உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தவு!!

#Breaking: Ban on belt change - High Court's call for action!!

#Breaking: பட்டா மாற்றம் செய்ய தடை- உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தவு!! தமிழகத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பலரும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.இந்த மேய்க்கால் நிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த நிலத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி கேட்டு தமிழக அரசானது உயர்நீதிமன்றத்திற்கு மனு அளிக்கும். அதேபோல இந்த மேய்க்கால் நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்தவர்களுக்கும் பட்டா வழங்குவதாக தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் உயர் நீதிமன்றமோ இவை அனைத்திற்கும் … Read more

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம்!!! ஜாமீனை தள்ளுபடி செய்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்!!!

டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம்!!! ஜாமீனை தள்ளுபடி செய்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்!!! டிடிஎப் வாசன் அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டிடிஎப் வாசன் அவர்களின் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை மூடிவிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நோக்கி செல்லும் பொழுது காஞ்சிபுரம் மாவட்டம் அருகே பைக் வீலிங் சாகசத்தில் டிடிஎப் வாசன் அவர்கள் ஈடுபட்டார். அப்பொழுது விபத்து ஏற்பட்டு அவருக்கு … Read more

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!!

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!! நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த மோசடி சம்பவத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட `நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் முதலீடு … Read more

மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா?

மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடையா? நடிகர் விஷால் அவர்களின் நடிப்பில் உருவாக்கியுள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் இயக்கநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு இப்படம் மூன்றாவது படமாகும். இப்படத்தின் டிரெய்லர் யூடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 80களில் நடப்பதுபோல படத்தின் … Read more

மருத்துவர்களுக்கான பணி நியமனத்துக்கு தடை!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Ban on appointment of doctors!! Sensational judgment of Chennai High Court!! Action order flown to the charity department!! Madras High Court Notice!!

மருத்துவர்களுக்கான பணி நியமனத்துக்கு தடை!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கரோனா என்ற கொடிய நோயானது நாட்டையே சூறையாடிக் கொண்டிருந்தது. அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவத்துறையை சேர்ந்த அனைவர்களுக்கும் அரசு பணியில் முன்னுரிமை வழங்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. அதாவது, கரோனா சிகிச்சை பிரிவில் ஆறு மாதம் பணி செய்தவர்களுக்கு போட்டி தேர்வில் ஐந்து ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் … Read more

அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு!! சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!!

Ban on appointment of doctors!! Sensational judgment of Chennai High Court!! Action order flown to the charity department!! Madras High Court Notice!!

அறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு!! சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!! தமிழகத்தில் சட்ட விரோதமாக தினமும் ஏராளமான செயல்கள் நடந்து கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான் சட்ட விரோதமாக கோவில் இடங்களை விற்பது ஆகும். எனவே, தமிழ்நாட்டில் கோவில் சொத்துக்கள் இவ்வாறு சட்ட விரோதமாக விற்கப்பட்டதை பற்றி விசாரணை மேற்கொண்டு, அதற்கான ஆவணங்களை சேகரித்து அந்த சொத்துக்களை விரைவில் மீட்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, குமார் என்பவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் … Read more

சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு! 

சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு!  சேலம் மாவட்டம், காருவள்ளி வார சந்தைக்கு கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நியாயமான கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காருவள்ளி கிராமத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளாக நடந்து … Read more

முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக விதிகளை பின்பற்றாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம் செய்யபட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அனந்தராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், முறைகேடுகள் தொடர்பாக … Read more