இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Subsidy to buy a two-wheeler only for them! The order issued by the District Collector!

இவர்களுக்கு மட்டும் இரு சக்கர வாகனம் வாங்க மானியம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் உலமாக்களுக்கு மானிய விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் தொகையை மானியமாக வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் இந்த இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியர் இல்லாத,தானியங்கி கியர் மற்றும் … Read more

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு! அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் அவர்களுக்கு உதவி தொகையாக மாதம் தோறும் ஒரு 2000 வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில், தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உதவித்தொகையானது மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர் என அனைவருக்கும் … Read more

மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மாண்டாஸ் புயல்.. மின் துண்டிப்பு! சென்னைவாசிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட தகவல்! மாண்டஸ் புயல் காரணமாக அதிக கன மழை பெய்யக்கூடும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது எடுக்கப்பட்ட நிலையில் மின் துண்டிப்பு மற்றும் போக்குவரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தினர். அந்த வகையில் நேற்று இரவு மான்டஸ் புயல் ஆனது கரையை கடந்த நிலையில் தற்போது வரை மிதமான மழை காணப்படுகிறது. நேற்று புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மக்களின் பாதுகாப்பை … Read more

உயிருக்கு உலை வைத்த சிக்கன் ரைஸ்! பரிதாபமாக போன இளைஞரின் வாழ்க்கை!    

Chicken rice brought to life! The life of a young man who is miserable!

உயிருக்கு உலை வைத்த சிக்கன் ரைஸ்! பரிதாபமாக போன இளைஞரின் வாழ்க்கை! தற்பொழுது வரும் துரித உணவுகளால் பலரது உடலும் அதிகளவு பாதிப்பை சந்திக்கிறது. சமீப காலமாக பிரியாணி மற்றும் இதர உணவுகளை சாப்பிட்டு இளம் வயதினரே உயிர் இழக்கும் அபாயம் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பட்டதாரி இளைஞர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்தவர்தான் மகாவிஷ்ணு. இவருடைய நண்பரான ராம் என்பவரின் … Read more

சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை! சூரிய கிரகணத்தில் தவறியும் இதை செய்துவிடாதீர்கள்!

Warning to residents of Chennai! Shocking information about the solar eclipse!

சென்னை வாசிகளுக்கு எச்சரிக்கை! சூரிய கிரகணத்தில் தவறியும் இதை செய்துவிடாதீர்கள்! தீபாவளி பண்டிகை அடுத்த நாள் சூரிய கிரகணம் வரவுள்ளது. இதனை வெறும் கண்களால் பொதுமக்கள் பார்க்க கூடாது என எச்சரித்துள்ளனர். இரண்டு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த வருட தீபாவளி பண்டிகை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீபாவளி அடுத்த நாளே சூரிய கிரகணம் எனக் கூறியுள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் சூரிய கிரகணத்தை பார்க்க இயலும் என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் … Read more

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!! சென்னை சூளைமேட்டில் தனியார் விடுதி ஒன்றில் சிறுமி ஒருவர் தங்கி வந்துள்ளார். இவர் சினிமா வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் நலக்குறைவால் இச்சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விடுதி நிர்வாகி சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று காணாமல் போய்விட்டார். அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி, இது குறித்து காவல் நிலத்தில் … Read more

இந்த விதியை மீறினால் ரூ. 1100 அபராதம்! வாகன ஓட்டிகளே உஷார்! 

Violation of this rule Rs. 1100 fine! Drivers beware!

இந்த விதியை மீறினால் ரூ. 1100 அபராதம்! வாகன ஓட்டிகளே உஷார்! போக்குவரத்து துறை பல கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தினாலும் பலர் அதனை பின்பற்ற தவறி விடுகின்றனர். அவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முன்பெல்லாம் நோ என்ட்ரி  வழியாக சென்றால்  ரூ 1000 மட்டுமே அபராதமாக … Read more

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! 

Sealed 160 shops in a row! The next one is here! Chennai Corporation warned!

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாமல் தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் ஒவ்வொரு முறையும் எச்சரித்து தான் வருகிறது. அவ்வாறு சென்னையில் சவுகார்பேட்டையில் பல கடைகள் இயங்கி வருகிறது.பலமுறை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து தொழில்வரி செலுத்தும் படியும், உரிமமின்றி இயங்கி வரும் கடைகள் உரிமம் பெற்றுக் கொள்ளும் படியும் கூறியது. … Read more

தனியார் வங்கி கொள்ளை: பிடிப்பட்ட கொள்ளையர்கள்! மீட்கப்படுமா 32 கிலோ தங்கம்!

Private Bank Robbery: Robbers Caught! Can 32 kg of gold be recovered?

தனியார் வங்கி கொள்ளை: பிடிப்பட்ட கொள்ளையர்கள்! மீட்கப்படுமா 32 கிலோ தங்கம்! சென்னையில் தனியார் வங்கியில் 32 கிலோ தங்கம் மற்றும் பணம் பட்டப் பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கொள்ளையர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக டிஜிபி கூறியது குறிப்பிடத்தக்கது. சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று பட்ட பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் காவலாளிக்கு மயக்கம் மருந்தை … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! இன்று முதல் இது அமல்! 

Attention motorists! This is effective from today!

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! இன்று முதல் இது அமல்! கொரோனா தொற்றானது மூன்று அலைகளை கடந்து விட்டது. தற்பொழுது நான்காவது அலை தீவிரமாகும் எனக் கூறுகின்றனர். பெற்று பரவல் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து கொண்டே தான் வருகிறது.இதனையெல்லாம் ஆரம்பத்திலேயே தடுக்க முன்பு பின்பற்றி வந்த கட்டுப்பாடுகளை தற்பொழுது அமல்படுத்தியுள்ளனர். அந்த வகையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர். அவ்வாறு அணியவிட்டால் ரூ 500 வரை அபராதம் … Read more