இரண்டு ரயில் சேவைகளையும் இணைத்து 2025 ஆம் ஆண்டு இயக்கப்படும்!! சென்னை போக்குவரத்து அதிகாரிகள்!!

2025 to connect both train services!! Chennai traffic officials!!

இரண்டு ரயில் சேவைகளையும் இணைத்து 2025 ஆம் ஆண்டு இயக்கப்படும்!! சென்னை போக்குவரத்து அதிகாரிகள்!! சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஜூலை 19 ஆம் தேதி ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் 1, 205 கோடி ரூபாயில் டாடா ப்ராஜெக்ட் நிறுவனத்துடன் ரயில் நிலையம் கட்டுமானத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும் தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னையில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் அதிக … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!! 

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!! 

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!!  சென்னையில் இன்றும் தொடர்ந்து 427 வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலை தொடர்ந்து வருகிறது. கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலையானது சர்வதேச சந்தை அளவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் … Read more

இதோ அட்டகாசமான அரசு வேலை வந்துவிட்டது!! ஐஐடி மெட்ராஸ் நிறுவனம் மிஸ் பண்ணிடாதீங்கள்!!

இதோ அட்டகாசமான அரசு வேலை வந்துவிட்டது!! ஐஐடி மெட்ராஸ் நிறுவனம் மிஸ் பண்ணிடாதீங்கள்!!

இதோ அட்டகாசமான அரசு வேலை வந்துவிட்டது!! ஐஐடி மெட்ராஸ் நிறுவனம் மிஸ் பண்ணிடாதீங்கள்!! தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை IIT Madras நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Principal Engineer பணிக்கு 01 காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் … Read more

நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்!! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

All schools open tomorrow!! A flying order to the headmasters!!

நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்!! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! தமிழகம் முழுவதும் தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், சென்னையில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதாவது கடந்த புதன் கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக நாளை அனைத்து பள்ளிகளும் … Read more

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய அதிமுக பிரமுகர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

AIADMK leader spoke obscenely to a young woman!! Police action!!

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய அதிமுக பிரமுகர்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சென்னை மாநகரில் உள்ள இரும்புலியூர் சர்ச் ரோட்டில் இருக்கக்கூடிய ஜெருசலம் என்னும் நகரில் வசித்து வருபவர் தான் 47 வயதுடைய குமணன் ஆவார். இவர் அதிமுகவில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 53 ஆவது வார்டிற்கு வட்டச் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அரசியலில் இருப்பதை தாண்டி, ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பது முதலிய தொழில்களையும் செய்து வருகிறார். இவ்வாறு அனைவருக்கும் வட்டிக்கு பணம் … Read more

மகளிர்க்கு ஹேப்பி நியூஸ்!! உரிமைத்தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது!! 

Happy news for women!! Token distribution for rights has begun!!

மகளிர்க்கு ஹேப்பி நியூஸ்!! உரிமைத்தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது!!  மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. திமுக தேர்தலின் போது தனது வாக்குறுதிகளில் கூறிய மகளிர்க்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அண்ணா பிறந்தநாள் அன்று வழங்கப்பட இருக்கிறது. இதற்கென மாவட்ட தோறும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் … Read more

குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!!

The teenager who jumped from the floor while drunk!! Pity hanging on the wire!!

குடிபோதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்!! மின்கம்பியில் தொங்கிய பரிதாபம்!!  குடிபோதையில் இருந்த வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்துள்ள  மேற்கு தாம்பரம் காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 23).  கூலிவேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக  கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் வசித்து வரும் அவரது  நண்பர் மணிகண்டன் வீட்டுக்கு சென்றார். அன்று இரவு சுமார் 11 மணி அளவில் … Read more

நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!

Son's act of anger against his father who sold the land and did not give him the money!! But the reaction to someone else!!

நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!   நிலத்தை விற்று தந்தை பணத்தை தராததால் அவருக்கு மகன் செய்த செயலில் வேறு இருவர் மாட்டிகொண்டு படுகாயமடைந்தனர். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் சில நாட்களுக்கு முன்னால் தனது நிலம் ஒன்றினை விற்பனை செய்து உள்ளார். அதில் வந்த பணத்தில்   ரூ.3 லட்சத்தை தனக்கு தர வேண்டும் என அவருடைய மகன் அருண் … Read more

சிறையில் தற்போது செந்தில் பாலாஜியின் நிலை என்ன?? வெளிவந்த தகவல்!!

What is the current status of Senthil Balaji in jail?? Information released!!

சிறையில் தற்போது செந்தில் பாலாஜியின் நிலை என்ன?? வெளிவந்த தகவல்!!  அமலாக்கத்துறை சோதனையில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சட்டவிரோதமாக பணம் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவமனை மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர்களின் அறிவுரைப்படி அவருக்கு தயிர்சாதமும், சப்பாத்தி … Read more