சென்னையின் அடையாளமான புகழ்பெற்ற பழைய கட்டிடம் இடிப்பு! தகவல் வெளியிட்ட அமைச்சர்! 

சென்னையின் அடையாளமான புகழ்பெற்ற பழைய கட்டிடம் இடிப்பு! தகவல் வெளியிட்ட அமைச்சர்! 

சென்னையின் அடையாளமான புகழ்பெற்ற பழைய கட்டிடம் இடிப்பு! தகவல் வெளியிட்ட அமைச்சர்!  சென்னையின் அடையாளங்களில் ஒன்றான குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 100 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் எதிரே அமைந்துள்ளது குறளகம் கட்டிடம். பழமையான கட்டிடங்களில் ஒன்றான சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இந்த கட்டிடம் விளங்குகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் கதர்கிராம தொழில்கள் துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், 1970ல் கட்டி முடிக்கப்பட்ட குறளக கட்டிடம் … Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? 

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? 

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன?  திடீரென ஏடிஎம் கிளை ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. இதில் உள்ளிருந்த பணத்தின் கதி என்னவென்று தெரியவில்லை. ஏடிஎம் மையத்தில் உள்ள ஏசியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தீப்பிடித்து ஏடிஎம் எந்திரம் முழுவதும் எரிந்து நாசமானது. அதில் உள்ள பணம் தப்பியதா?  என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுப்பற்றி கூறப்படுவதாவது, சென்னையில் அருகே உள்ள நெற்குன்றம் பகுதியில் உள்ள பட்டேல் … Read more

பள்ளிக்கரணையில் மாநகர பஸ் ஏறியதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு

Dead

பள்ளிக்கரணையில் மாநகர பஸ் ஏறியதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் 7வது தெரு விஜய் அவென்யூவை சேர்ந்தவர் ஜெய் சுந்தர்(48). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ராமாபுரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.  இந்நிலையில் அலுவலகத்திற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் சாலை வழியாக வேளச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்தார். பள்ளிக்கரணை சிவன் கோயில் அருகே செல்லும் போது  சாலையின் … Read more

முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!!

Chennai team registered their first win!!

முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!! இந்தியா கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 16- வந்து ஐபிஎல் போட்டிகள் கடந்த வாரம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பும் அணியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் தோல்வி அடைந்திருந்தாலும், இரண்டாவது ஆட்டம் இன்று லக்னோ அணியுடன் தங்களது சொந்த … Read more

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!!

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!!

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!! மெரினா கடற்கரையில் பாணி பூரி, சுண்டல் ,சோளம் ஆகியவற்றை சாப்பிட்ட பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக நண்பர்கள் கூறியுள்ளனர் சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் திடீரென வாந்தி மயக்கம் 24 வயது மதிக்கத்தக்க ஒருவர் பெண் ஒருவரை அந்த நண்பர்களும் பொதுமக்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அழைத்துச் செல்லும்போது அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.முதற்கட்ட விசாரணையில் கடலூரைச் சேர்ந்த … Read more

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா?  குரூப் 4 தேர்வு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இன்று கூடும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?  என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது!

Important information released by Southern Railway! Attention passengers, there is no train service here today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. ஆனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் அதனால் … Read more

மெட்ரோ பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி!

Important information for metro passengers! Parking is allowed only with this card!

மெட்ரோ பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி! மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பணம் இல்லாத  பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் திறமையான வசதிக்கான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப்புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் இந்த முடிவு  … Read more

இந்த இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை! ஜி 20 மாநாடு கருத்தரங்கம்!

Do not fly drones in these places! G20 Conference Seminar!

இந்த இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை! ஜி 20 மாநாடு கருத்தரங்கம்! உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது டெல்லியில் நடக்க உள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர் பங்கேற்பனர் இந்தியாவில் ஜி 20 மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கின்றது.அதனால் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சென்னையில் இரண்டாவது கட்ட … Read more

காலை முதலே பெய்து வரும் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Heavy rain since morning? Information released by Chennai Meteorological Department!

காலை முதலே பெய்து வரும் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த டிசம்பர் மாதத்தில் புயல் ஒன்று உருவானது அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி மாதத்தின் … Read more