எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Warning...if the student brings a cell phone? The announcement made by the minister!

எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வகுப்புகள் மாணவன் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. 2 ஆண்டாக ஆன்லைன் வகுப்பில் படித்தது மாணவர்களை பாதித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் பெற்றோர்யிடம்  தங்களது குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும்போது செல்போன் எடுத்து செல்வதை அனுமதிக்க கூடாது. அதையும் மீறி செல்போன் கொண்டு வந்ததை கண்டறிந்தால் எக்காரணம் கொண்டு திருப்பி வழங்க மாட்டாது … Read more

காரில் சிக்கிய 5 கோடி பணம் யாருடையது.? ஆந்திர அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!!

காவல்துறை சோதனையின் போது சிக்கிய பணம் குறித்து ஆந்திர அமைச்சர் கூறிய பதில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மருந்து விற்பனை கடைக்கு மாறுவேடத்தில் சென்ற அமைச்சர்! அதிர்ந்துபோன ஊழியர்கள்!

மருந்து விற்பனை கடைக்கு மாறுவேடத்தில் சென்ற அமைச்சர்! அதிர்ந்துபோன ஊழியர்கள்!

சீன ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்! 94% தவறான முடிவு தருவதாக புகார்! உண்மை காரணம் என்ன.?

சீன ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்! 94% தவறான முடிவு தருவதாக புகார்! உண்மை காரணம் என்ன.? சீனாவில் இருந்து கொரோனா பாதிப்பை உறுதிசெய்ய வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா தொற்று இருப்பதை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து ரேபிட் கிட் எனும் டெஸ்ட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டன. மருத்துவ சோதனைக்கு இவை தரமற்றவை என்றும் 95% தவறான முடிவை காட்டுவதாக பல்வேறு மாநில அரசுகள் மத்திய … Read more

காய்கறி மளிகை பொருட்கள் கிடையாது! தூத்துக்குடியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் திடீர் நடவடிக்கை!

காய்கறி மளிகை பொருட்கள் கிடையாது! தூத்துக்குடியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் திடீர் நடவடிக்கை! நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் அப்பகுதியில் உள்ள மளிகை, காய்கறி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி பலர் வெளியே வருவதாலும், வீட்டிலேயே தனிமைப்படுத்தி இல்லாமல் சாதாரண சூழலையே சிலர் கடைபிடிப்பதாலும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் … Read more

அம்மா உணவகங்களில் அதிரடி விசிட்..! வெவ்வேறு இடங்களில் தமிழக முதல்வர் ஆய்வு!

அம்மா உணவகங்களில் அதிரடி விசிட்..! வெவ்வேறு இடங்களில் தமிழக முதல்வர் ஆய்வு! கொரோனா பாதிப்பினால் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்பட்டு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட அம்மா உணவகம் இக்கட்டான சூழலில் மிகப்பெரும் ஆறுதலாய் அமைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அம்மா உணவகங்களில் தமிழக முதல்வர் அதிரடி விசிட் செய்து வருகிறார். அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் தரமாக உள்ளனவா என்றும், உணவை தயாரிக்க … Read more

வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை! கொரோனாவால் உலக நாடுகள் வேதனை! அங்கே என்னதான் நடக்கிறது.?

வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனை! கொரோனாவால் உலக நாடுகள் வேதனை! அங்கே என்னதான் நடக்கிறது.? வடகொரியாவில் ஏவுகணை சோதனை நடத்தி வரும் சம்பவம் உலக நாடுகளிடையே வேறு விதமான பார்வையை உண்டாக்கியுள்ளது. அமெரிக்கா, சைனா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஸ்பெயின், பிரான்சு, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை சந்தித்து வருகிறது. இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற வளரும் நாடுகளும் இந்த வைரஸால் ஆடிப்போய் அவசர சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், … Read more

முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்; சென்னையில் பாட்ஷா நடத்திய பரபரப்பு சம்பவம்!!

முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்; சென்னையில் பாட்ஷா நடத்திய பரபரப்பு சம்பவம்!! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சென்னை பசுமை சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். அந்த வெடிகுண்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடிக்கப் போகிறது உங்களால் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று … Read more

கொரோனா பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு! இனி குறைந்த விலையில் மருத்துவ பரிசோனை?

கொரோனா பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு! இனி குறைந்த விலையில் மருத்துவ பரிசோனை? இந்திய அளவில் மக்களை வீட்டிற்குள் முடக்கிப் போடும் கொரோனா வைரஸை எளிதில் பரிசோதனை செய்யும் வகையில், புனேவைச் சேர்ந்த “மைலேப் டிஸ்கவரி சொல்யுசன்” என்ற இந்திய நிறுவனம் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளது. இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, தேனி, நெல்லை போன்ற பல்வேறு இடங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் … Read more

15 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது!

15 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது! திருப்பதி அருகே வனப்பகுதிகளில் இருந்து ரகசியமாக கடத்த முயன்ற செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதி அருகே இருக்கும் ஸ்ரீவாரிமெட்டு சேஷாசம் வனத்தில் இருந்து செம்மரக் கட்டைகள் ரகசியமாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குறிப்பிட்ட வனப்பகுதியில் உடனடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வனப்பகுதியில் செம்மரங்களை … Read more