மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டி – காங்கிரஸ் அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டி – காங்கிரஸ் அறிவிப்பு!   இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு பகுதிகள் உள்ளது. இதில் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் மற்றும் மக்களவையில் 543 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.   இந்நிலையில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்து மக்களவை தேர்தல் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கின்றது. மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தலைமையிலான … Read more

5 ஆண்டுகள் கழிந்து மீண்டும் தமிழகம் வரும் சோனியா காந்தி!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்!!!

5 ஆண்டுகள் கழிந்து மீண்டும் தமிழகம் வரும் சோனியா காந்தி!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்!!! 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்களை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ … Read more

லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!!

லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!! Indian National Developmental Inclusive Alliance வருகின்ற லோக்சபா தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’என்ற பெயரில் கூட்டணி அமைத்தது.இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பிகார் மாநில பாட்னாவில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. India Alliance in Lok Sabha … Read more

#BREAKING : காங்கிரஸ் முன்னாள் தலைவர் மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

#BREAKING : Former Congress leader admitted to hospital! Party headquarters in excitement!

#BREAKING : காங்கிரஸ் முன்னாள் தலைவர் மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமையகம்! காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி.இவர் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக தலைவராக இருந்தவர்.மேலும் இவர் தனக்கு பிறகு தன்னுடைய மகன் ராகுல் காந்தியை தலைவராக்கினார்.ஆனால் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.அதனால் ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.ராகுல் காந்தி விலகிய பின்பு மீண்டும் சோனியா காந்தியே அந்த பொறுப்பை ஏற்று கொண்டார். அதனையடுத்து இருபது ஆண்டுகளுக்கு … Read more

சகாப்தம் சுட்டு கொல்லப்பட்ட பின்னனி! தனது இறப்பை முன்கூட்டியே அறிந்த இந்திராகாந்தி!

Binnani was shot and killed by the era! Indira Gandhi knew her death in advance!

சகாப்தம் சுட்டு கொல்லப்பட்ட பின்னனி! தனது இறப்பை முன்கூட்டியே அறிந்த இந்திராகாந்தி! 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தி நாடு முழுவதும் உள்ள மக்களை உருக்குலைத்தது. பத்து ஆண்டுகள் இவரிடம் நம்பிக்கை மிகுந்த பணிபுரிந்து வந்த பாதுகாவலர் ஆலய இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சுட்டுக் கொல்லப்பட்டதின் பின்னணி தான் என்ன? இரும்பு பெண்மணியாக திகழ்ந்த இந்திரா காந்தி, தனது … Read more

ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் முறைகேடு!மத்திய அரசின் அதிரடி உத்தரவு!

ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் முறைகேடு!மத்திய அரசின் அதிரடி உத்தரவு!   ராஜீவ் காந்தி அறக்கட்டளை நடத்தப்பட்டு வருகின்றது. அந்த அறக்கட்டளை பல்வேறு இடங்களில் இருந்து நிதி உதவி பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது அதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டாங்கிய மூன்று அறகட்டளைகள் சட்ட விதிமுறை ஏதும் நடந்துள்ளதா என்று விசாரணை நடத்த … Read more

காங்கிரஸ் கட்சியில் நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?..

You should take the responsibility of leader in Congress party!!. Controversy because the Chief Minister of Rajasthan said?..

காங்கிரஸ் கட்சியில்.. நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?.. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ராகுல் காந்தி இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட வில்லை என தெரிகிறது.தற்போது இந்த வருடம் சோனியா காந்தி கட்சி தலைவராக பொறுபேற்று வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் இருபதாம் தேதிக்குள் அடுத்த தலைவருக்கான தேர்வு  நடைபெறும் என அக்கட்சியின் தேர்தல் … Read more

தமிழக எம்பிக்கள் டெல்லியில் கைது! நடந்தது என்ன?

Tamil Nadu MPs arrested in Delhi! what happened?

தமிழக எம்பிக்கள் டெல்லியில் கைது! நடந்தது என்ன? நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள் கைமாறியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதில் அந்த சொத்துக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இது குறித்து வழக்கு தொடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: எதிர்க்கட்சிகளை பழிவாங்கத்தான் இந்த அமலாக்க விசாரணை! பாஜக தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தை பயன்படுத்திறதா?

National Herald case: This enforcement inquiry is to take revenge on the opposition parties! Is BJP using the government for its selfish interests?

நேஷனல் ஹெரால்டு வழக்கு: எதிர்க்கட்சிகளை பழிவாங்கத்தான் இந்த அமலாக்க விசாரணை! பாஜக தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தை பயன்படுத்திறதா? நேஷனல் ஹெரால்ட் நிறுவனத்தின் உறுப்பினர்களாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி செயல்பட்டு வந்தனர். நாளடைவில் இந்த பத்திரிக்கை நிறுவனம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதிலிருந்து மீள 90 கோடி ரூபாய் கடன் காங்கிரஸிலிருந்து அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனிடையே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தனியே உறுப்பினர்களாக உள்ள என்கின்ற நிறுவனம் நேஷனல் ஹெரால் நிறுவனத்தின் வெளியீட்டாளரான … Read more

காங்கிரசிஸிலிருந்து விலகிய மாநில செயல்தலைவர்! ராஜினாமா கடிதத்தில் வெளிவந்த பகிரங்க உண்மை!

Chief of State resigns from Congress The public truth revealed in the resignation letter!

காங்கிரசிஸிலிருந்து விலகிய மாநில செயல்தலைவர்! ராஜினாமா கடிதத்தில் வெளிவந்த பகிரங்க உண்மை! குஜராத் மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் கட்சியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். மட்டுமின்றி இவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். அந்த ராஜனமா கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இன்று நான் … Read more