டம்மி வரி என்று நினைத்து எழுதப்பட்ட பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட்டானாது – வைரமுத்து எதை கூறுகிறார் தெரியுமா??

The song was written thinking it was a dummy line.. It was a super duper hit - do you know what Vairamuthu is saying??

டம்மி வரி என்று நினைத்து எழுதப்பட்ட பாடல்.. சூப்பர் டூப்பர் ஹிட்டானாது – வைரமுத்து எதை கூறுகிறார் தெரியுமா?? தமிழ் படங்களில் பல அற்புத பாடல்கள் உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவர் பாடலாசிரியர் வைரமுத்து.இதுவரை 5800க்கும் அதிகமான பாடல்களை எழுதி இருக்கும் இவர் இளையராஜா,ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இவர் பாடல் வரிகளில் இரட்டை அர்த்தத்தை புகுத்தக் கூடிய திறமை கொண்ட பாடலாசிரியர்.ஆபாச வார்தைகளை கூட அனைவரும் ரசிக்கும் படியான அர்த்தத்தில் எழுதி இருக்கும் வைரமுத்து அவர்கள் … Read more

45 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பிரபல நடிகை ஜோதிகா..!!

Famous actress Jyothika climbs Everest at the age of 45!

45 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பிரபல நடிகை ஜோதிகா..!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ஜோதிகா தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்க கூடாது என்ற கண்டிஷனோடு திருமணம் செய்து கொண்டதால் ஜோதிகா சில காலம் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். கணவர் குழந்தைகள் என குடும்பத்தை கவனித்து வந்தார். ஒருகட்டத்திற்கு மேல் குழந்தைகள் வளர்ந்து விட்டதால், ஜோதிகா மீண்டும் சினிமாவில் கம்பேக் … Read more

இப்படியெல்லாமா? சிவகுமார் செய்தார்? ஜோ கூறிய உண்மை!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தையே பதிக்க வைத்திருக்கிறார் ஜோதிகா. மிகவும் பிரபலமான சிவகுமாரின் மகனான சூர்யாவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. பல எதிர்ப்புகளுக்குப் பிறகு சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா சில வருடங்கள் திரையுலகத்திற்கு வராமல் இருந்தார்.   பின் செகண்ட் இன்னிங்ஸில் திரையுலகத்திற்கு வந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மறுபடியும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இப்பொழுது கதாபாத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த நடித்து வருகிறார். அவர் … Read more

நான் வாழ்ந்த சிறந்த வாழ்க்கை எதுவென்றால் அது ஓவியனாக வாழ்ந்த வாழ்க்கைதான் – நடிகர் சிவகுமார்!

the-best-life-ive-ever-lived-was-as-a-painter-actor-sivakumar

நான் வாழ்ந்த சிறந்த வாழ்க்கை எதுவென்றால் அது ஓவியனாக வாழ்ந்த வாழ்க்கைதான் – நடிகர் சிவகுமார்! செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கல்லூரி 65-வது ஆண்டு விழா மற்றும் கற்சிற்பம், மரச்சிற்பம், உலோக சிற்பம், சுதை சிற்பம், ஓவியம் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக … Read more

ஜோதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்ட்!

Title of Jyothika's next film! The post is going viral on the internet!

ஜோதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்ட்! நடிகை ஜோதிகா முதன் முதலில்  வாலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.அதன் பிறகு செப்டம்பர் 11 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார்.ஜோதிகா சூர்யாவுடன் திருமணத்திற்கு பிறகு சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் இவர்  நடிப்பு மட்டுமின்றி அவருடைய 2டி நிறுவனம் மூலம் சிறந்த திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். மேலும் சோலோ ஹீரோயினாக ஜோதிகா … Read more

நடிக்க மறுத்த ஜோதிகா! வாய்ப்பை தட்டி பறித்த ரம்யா கிருஷ்ணன்!

தெலுங்கு மாஸ் நடிகரின் திரைப்படத்தில் ஹீரோவுக்கு சகோதரியாக நடிக்கும் வாய்ப்பு ஜோதிகாவுக்கு வந்த நிலையில் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று உதறி ரம்யா கிருஷ்ணனுக்கு தாரைவார்த்த சம்பவம்தான் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.   திருமணத்துக்குப் பிறகு சினிமா பக்கம் வராத ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப்பட பயணத்தை தொடங்கினர். அதன் பிறகு தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிக நேர்த்தியாக சமூக கருத்துக்களை எடுத்துச் சொல்லும் … Read more

கோயில் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!கொல்லிக் கட்டையால் தலையை சொறிந்த ஜோதிகா! தொடர் சர்ச்சையில் சிக்கும் சிவகுமார் குடும்பம்!

கோயில் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!கொல்லிக் கட்டையால் தலையை சொறிந்த ஜோதிகா! தொடர் சர்ச்சையில் சிக்கும் சிவகுமார் குடும்பம்! சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கோயிலுக்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று பேசிய நடிகை ஜோதிகாவிற்கு இணையம் முழுக்க எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது விழாவில் கலந்துகொண்டு கோயிலை பற்றி ஜோதிகா பேசிய வீடியோ சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நடிகை ஜோதிகா கூறியதாவது; தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் … Read more

ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை: புதிய தகவல்

சூர்யாவை திருமணம் செய்த பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் நடிகை ஜோதிகா ரீ என்ட்ரி ஆனார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜோதிகா தொடர்ந்து ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் ஜோதிகா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இந்த படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது … Read more

கார்த்தி-ஜோதிகா ‘தம்பி’ படத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள்

கார்த்தி-ஜோதிகா ‘தம்பி’ படத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள் கார்த்தி, ஜோதிகா முதல்முதலில் இணைந்து நடித்த ’தம்பி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் அனேகமாக டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த படத்தை நேற்று இரவு பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை … Read more

சூர்யாவின் அடுத்த படத்தில் சசிகுமார்-சமுத்திரக்கனி

சூர்யாவின் அடுத்த படத்தில் சசிகுமார்-சமுத்திரக்கனி சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கும் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதனை அடுத்து அவர் வெற்றிமாறன், பாலா, கௌதம் மேனன் ஆகியோர்களின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது … Read more