முஸ்லிம்கள் வாக்கை பெற செளமியா அன்புமணி செய்த சம்பவம்..பரபரக்கும் தர்மபுரி..!!
முஸ்லிம்கள் வாக்கை பெற செளமியா அன்புமணி செய்த சம்பவம்..பரபரக்கும் தர்மபுரி..!! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை நொறுக்கி வருகிறார்கள். அந்த வகையில் தர்மபுரி தொகுதியில் செளமியா அன்புமணி செய்துள்ள சம்பவம் தான் தற்போது ஹைலைட்டே. அதாவது இந்த தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அன்புமணியின் பாமகவிற்கு மொத்தம் 10 தொகுதிகளை பாஜக வழங்கியுள்ளது. இதில், அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் … Read more