மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!! 

The head teacher asked the students to do that!! Bokso flowed!!

மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!!  பள்ளி மாணவிகளை மசாஜ் செய்யுமாறு கூறிய தலைமை ஆசிரியர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர்  அருகில் உள்ள கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 144 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மேட்டூர்  மாதையன் குட்டை ஜீவா நகரை … Read more

நீ வரலைனா உன்னை விடமாட்டேன்! மாணவனின் வீட்டின் முன்பு மறியல் போராட்டம் நடத்திய ஆசிரியர்!  

If you don't come, I won't let you go! The teacher who protested in front of the student's house!

நீ வரலைனா உன்னை விடமாட்டேன்! மாணவனின் வீட்டின் முன்பு மறியல் போராட்டம் நடத்திய ஆசிரியர்! கடந்த 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 5 வயது  முடிந்த அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது வரை இலவச கல்வி என்பது கட்டாயமாக அளிக்க வேண்டும் என கூறப்படுகின்றது. மாநிலங்களுக்கு சமக்ர சிக் ஷா என்ற திட்டத்தின் மூலம் மாணவர்கள் கல்வி நலத்திட்ட … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்!

Attention 11th and 12th Class Students! Scores for Self-Assessment!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் 11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்வுகளில் … Read more

போதையில் மாணவன் செய்த அட்டகாசம்! தலைமை ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி!

Drunken student's atrocity! Head teacher admitted to hospital!

போதையில் மாணவன் செய்த அட்டகாசம்! தலைமை ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி! விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்.இவர் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களாகவே பள்ளிக்கு வரும் மாணவிகளை கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரசேகர் விக்னேஷை அழைத்து இவ்வாறு மாணவிகளை கேலி ,கிண்டல் செய்ய கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.அன்று விக்னேஷ் பள்ளிக்கு … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி!

The order issued by the High Court! For the attention of those who have passed the “Det” exam!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி! தமிழக பள்ளி கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் தமிழக பள்ளி கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார்.அந்த அறிவிப்பின் படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயார் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் … Read more

மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ! 

மாணவிகள் அறைக்கு சென்றதும் கதவுகள் மூடப்பட்டுவிடும்: ஆசிரியையின் கடைசி ஆடியோ!  திருச்சியில் தற்கொலை செய்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை கடைசியாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்தவர் லில்லி, இவர் ஒரு ஆங்கில பட்டதாரி. லில்லி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க … Read more

நீ சரியா நிக்கல!..பிளஸ் டூ மாணவனை பளார் என்று அறை விட்ட ஆசிரியர்!!தனி அறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு!?

You're right!..the teacher called the Plus Two student "Palar!"

நீ சரியா நிக்கல!..பிளஸ் டூ மாணவனை பளார் என்று அறை விட்ட ஆசிரியர்!!தனி அறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு!? ராஜஸ்தான் மாநிலத்தில் ரிங்கஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.இங்கு தினமும் காலை வேளையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பல மாணவர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது பிளஸ் டூ மாணவர்களும் வந்திருந்தனர்.வரிசையாக நின்றவர்கள் மத்தியில் ஒரு பிளஸ் … Read more

ஜல புல ஜங் போட்ட  வகுப்பாசிரியர்கள் சட்டையை கழற்றி ஆட்டம் போட்ட  ஆசிரியர்கள்? கொதித்தெலும்பிய மாணவர்களின் பெற்றோர்கள்!

the-teachers-who-put-on-jala-pula-jung-took-off-their-shirts-and-played-the-game-parents-of-angry-students

ஜல புல ஜங் போட்ட  வகுப்பாசிரியர்கள் சட்டையை கழற்றி ஆட்டம் போட்ட  ஆசிரியர்கள்? கொதித்தெலும்பிய மாணவர்களின் பெற்றோர்கள்! திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சீத்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை சுற்றி பல கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றார்கள்.இப்பள்ளியில் வகுப்பாசிரியர்களாக ரமேஷ் இவருடைய வயது 40 மற்றும் புண்ணியமூர்த்தி இவருடைய வயது 30. இந்த  இரண்டு ஆசிரியர்களும்  கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஆசிரியைகளுடன் … Read more

கட்டிங் கட்டிங் இலவச கட்டிங்! மாணவர்களின் முடியை பிடித்து ஆக்ஷனில் இறங்கிய தலைமை ஆசிரியர்!

Cutting Cutting Free Cutting! I'm Ready to Buy Cut! You ??

கட்டிங் கட்டிங் இலவச கட்டிங்! மாணவர்களின் முடியை பிடித்து ஆக்ஷனில் இறங்கிய தலைமை ஆசிரியர்! விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அதிக மாணவி மாணவர்கள்  பயின்று வருகின்றார்கள். அப்பள்ளியில் பயின்றுவரும் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், அறிவாற்றல் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியிருந்தார். சில மாணவர்கள் படிக்கும் வயதில் படித்து விட்டு வாழ்க்கையில் முன்னேறுவார்கள் அதுதான் படிக்கிற மாணவர்களுக்கு அழகு. … Read more

“இனி வேலைக்கு வேண்டாம்’ தனியார் பள்ளி நிர்வாக அறிவிப்பால் தள்ளுவண்டியில் தலைமை ஆசிரியர்!

“இனி வேலைக்கு வேண்டாம்’ தனியார் பள்ளி நிர்வாக அறிவிப்பால் தள்ளுவண்டியில் தலைமை ஆசிரியர்!