அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.

அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.   தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றார்கள்.இன்று மட்டும் வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் திருப்பதி கோவில்களில் கூட்டம் அலைமோதியது.இக்கோவிலில் மட்டும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு பக்தர்களின் கனவுகள் நிறைவேறியதால் அதற்கு காணிக்கையாக ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்தி வருவார்கள். அதேபோன்று … Read more

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?..

These people should not come to Tirupati for darshan!..Sudden information given by the Devasthanam?.

திருப்பதிக்கு  இனி  இவர்கள் எல்லாம்   தரிசனம் செய்ய வர  வேண்டாம்!..தேவஸ்தானம் கூறிய  திடீர்  தகவல்?.. இங்கு தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வரும்  அக்டோபர் மாதம் வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வர வேண்டாம்  என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை முதல் 15 ஆம்  தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. … Read more

தண்ணீர் குடித்த வாத்துக்கள் திடீரென உயிரிழப்பு? கதறி அழுத அதன் உரிமையாளர்!..

Geese drinking water sudden death? Its owner cried!..

தண்ணீர் குடித்த வாத்துக்கள் திடீரென உயிரிழப்பு? கதறி அழுத அதன் உரிமையாளர்!.. ஆந்திர மாநிலம் திருப்பதியடுத்த கப்பல் கூடகம் பகுதியைச் சேர்ந்தவர் முனி ராஜா.இவர் சுமார் 3000 வாத்துக்களை தன் இருப்பிடத்தில் வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் மூன்று ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அவர் கண்முன்னே நன்றாகத்தான் 3 ஆயிரம் வாத்துக்களும் பசிக்காக புழுக்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போதே அந்த வாத்துக்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது.இந்நிலையில் அருகில் … Read more

வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்!

Due to the carelessness of bank officials! Devotees of seven mountains who complained!

வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்! ஆந்திரா மாநிலத்திலுள்ள  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் அறைகள் பெரு பக்தர்கள் அதற்கான வாடகை கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து முன்பு அறையில் தங்கியிருந்த பக்தர்கள் அறையை காலி செய்யும் போது பக்தர்களிடமிருந்து  வசூலிக்கப்பட்ட முன்பணம் உடனடியாக பக்தர்களிடம் … Read more

திருப்பதியில் கோலாகலமாக நடைபெற போகும் நயன்தாரா திருமணம்! வெளிவந்த முன்னேற்பாடு  கிளிக்ஸ்!

Nayanthara's wedding to be held in Tirupati Pre-arranged booking clicks!

திருப்பதியில் கோலாகலமாக நடைபெற போகும் நயன்தாரா திருமணம்! வெளிவந்த முன்னேற்பாடு  கிளிக்ஸ்! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.நயன்தார சினிமா உலகத்திற்கு வந்த பிறகு பல கிசுகிசுக்களுக்கு ஆளானார்.சிம்புவும் நயன்தாராவும் காதலிப்பதாக கூறினர்.சில நாட்களிலேயே இருவருக்கிடையே மன கசுப்புக்கள் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.அதனையடுத்து விஜயின் வில்லு படத்திற்கு பிரபு தேவா நடன இயக்குனராக பணியாற்றினார்.அந்த படத்தின் மூலம் நயன்தார மற்றும் பிரபு தேவா இடையே காதல் ஏற்பட்டது.ஆனால் பிரபுதேவா திருமணம் ஆனவர்.அவரது மனைவியுடன் … Read more

தமிழக பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம்:! தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு!

தமிழக பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம்:! தேவஸ்தான அதிகாரிகள் அறிவிப்பு! ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில்,திருப்பதி கோவிலில்,ஏழுமலையானை தரிசிக்க மக்கள் கூட்டம் அலை மோதும்.அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் புரட்டாசி மாதத்தில் திருப்பதி செல்வது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் தொடங்கவிருக்கும் நிலையில்,ஆந்திராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,புரட்டாசி மாதத்தில்,பாதயாத்திரையாக அல்லது வேறு பயண வடிவிலோ பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாக, தேவஸ்தான அதிகாரிகள் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளனர். … Read more

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!!

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!! மருத்துவமனை செல்வதற்காக வாகனம் இல்லாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு தனது சொந்த வாகனத்தை அனுப்பிய ருசிகர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் கடை அடைப்பு மற்றும் போக்குவரத்து தடை அமலில் இருப்பதால் பயணிகள் வெளியூர் செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கோயம்பேடு, பெருங்களத்தூர் போன்ற பேருந்து நிலையங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம் அலை … Read more

15 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது!

15 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது! திருப்பதி அருகே வனப்பகுதிகளில் இருந்து ரகசியமாக கடத்த முயன்ற செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பதி அருகே இருக்கும் ஸ்ரீவாரிமெட்டு சேஷாசம் வனத்தில் இருந்து செம்மரக் கட்டைகள் ரகசியமாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குறிப்பிட்ட வனப்பகுதியில் உடனடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வனப்பகுதியில் செம்மரங்களை … Read more

ஆன்லைனில் ஏமாந்த திருப்பதி பக்தர்கள்: கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார்

திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் நன்கொடை கொடுப்பது வரை ஆன்லைனில் செய்து வரும் நிலையில் போலியான இணைய தளங்களில் பல பக்தர்கள் பணத்தை கட்டி ஏமாந்து உள்ளதாகவும் இதில் கோடிக்கணக்கான பணம் முறைகேடாக மர்மநபர்கள் சம்பாதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது திருப்பதி தேவஸ்தானம் செல்லும் பக்தர்கள் இணையதளம் வழியாக தரிசன டிக்கெட் முன்பதிவு, வாடகைக்கு அறை எடுப்பது, நன்கொடை மற்றும் உண்டியல் காணிக்கை செலுத்துதல் ஆகியவைகளை ஆன்லைன் மூலமே செய்து வருகின்றனர் என்பது … Read more