கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!!

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!! கேரள மாநிலம்,திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டாக்கடை பூவச்சல் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்,ஷீபா தம்பதிக்கு ஆதிசேகர் (15) என்ற மகன் உள்ளார்.அவர் காட்டாக்கடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி பூளிக்கோடு கோயில் அருகே ஆதிசேகர் அவருடைய நண்பர் ஒருவருடன் விளையாடிவிட்டு சைக்கிளில் மாலை சுமார் 5 மணியளவில் வீட்டுக்குச் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது!

Important information released by Southern Railway! Attention passengers, there is no train service here today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. ஆனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் அதனால் … Read more

பொது இடங்களில் இனி முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Masks are now mandatory in public places! Action order issued by the government!

பொது இடங்களில் இனி முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கொரோனா பரவல் குறைய தொடங்கியது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்து  மக்கள் மீண்டும் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை வழக்கம் போல் இயங்கும்!

Southern Railway announced! Trains going here have not been canceled and are running as usual!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை வழக்கம் போல் இயங்கும்! கொரோனா பரவலுக்கு பிறகு பெரும்பாலானூர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். அதனால் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. அந்த வகையில் ஒரு சில பகுதிகளுக்கு வாராந்திர சிறப்பு ரயில் போன்றவை இயக்கப்படுகின்றது. பண்டிகை  நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு … Read more

மதுரை கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இங்கு ரயில் சேவையில் மாற்றம்!

announcement-made-by-madurai-division-change-in-train-service-here

மதுரை கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இங்கு ரயில் சேவையில் மாற்றம்! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மக்கள் அனைவரும் கூட்ட நெரிசலில் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பேருந்து சேவையை முற்றிலும் தவிர்த்து ரயில் சேவையை விரும்புகின்றனர். அதனால் ரயில் சேவை படி படியா அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பண்டிகை தினங்களில் தெற்கு ரயில்வே சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றது. … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த பகுதிகளில் ரயில் சேவையில்  மாற்றம் பயணிகளின் கவனத்திற்கு!

important-information-released-by-southern-railway-change-in-train-service-in-these-areas-for-the-attention-of-passengers

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த பகுதிகளில் ரயில் சேவையில்  மாற்றம் பயணிகளின் கவனத்திற்கு! கொரோனா பரவலின் போது அனைத்து பகுதிகளுக்குமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் மக்கள் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் செல்ல அச்சம் அடைந்து பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்பினார்கள். இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகை முதல் கடந்த மாதம் முடிந்த பொங்கல் பண்டிகை வரையிலும் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் மற்றும் … Read more

#கேரளா : வெளிநாட்டு பயணிக்கு பாலியல் தொல்லை.. காப்பாற்ற சென்றவருக்கும் அடி உதை..!

வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளா கடவுள்களின் தேசம் என வர்ணிக்கப்படுகிறது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் சுற்றுலாவிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், திருவனந்தபுரத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து சோவாரா கடற்கரைக்கு சென்றுள்ளார். … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை மாற்றம்!

Information released by Southern Railway! Train service change in this area today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இன்று இந்த பகுதியில் ரயில் சேவை மாற்றம்! கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதன் காரணமாக மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டது. அந்தவகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டது.குறிப்பாக ஆம்னி … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்!

Southern Railway announced! Train service change here on these two dates!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்! நேற்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பேருந்து,ரயில் போன்றவைகளில் பயணம் செய்வதன் மூலமாக தொற்று வைரஸ் வேகமாக பரவும் நிலை இருகின்றது என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனால் போக்குவரத்து கழகத்தின் உத்தரவின் படி அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து … Read more

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்!

Full blockade in this area! Stone pelting attacks on buses and autos!

இந்த பகுதியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் மீது கல்வீச்சு தாக்குதல்! நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்த  சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.அந்த போராட்டத்தை தொடர்ந்து 900 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு ,ஆர்.எஸ்.எஸ் பாஜக அலுவலகங்கள் மீதும் … Read more