தூய்மை பணியாளர்களுக்கு மானிய உதவித்தொகை!! அரசு கொடுத்த இன்ப செய்தி!!

Subsidy for cleanliness workers!! Good news given by the government!!

தூய்மை பணியாளர்களுக்கு மானிய உதவித்தொகை!! அரசு கொடுத்த இன்ப செய்தி!! தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் வீடு இல்லாத  500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசானது ரூ.55  கோடி மதிப்பில் வீடு கட்டி தர மானியம் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஆதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் இணைந்த சட்ட பேரவையில் இந்த ஆண்டிற்கான  பட்ஜெட்   கூட்டுத்தொடர் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த 500 உறுப்பினர்களுக்கு நகர்புற வழிபாடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர … Read more

தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டம்!! இன்று முதல் தொடக்கம்!!

Physical examination program for sanitation workers!! Minister M. Subramanian inaugurated!!

தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டம்!! இன்று முதல் தொடக்கம்!! தமிழகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்ற சிறப்பு திட்டத்தை  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை கோடம்பாக்கம் பகுதியல் உள்ள அண்ணா பிரதான சாலையில் அருகில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு திட்டத்தை  அமைச்சர் துவங்கி வைத்தார். இதனை தொடர்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ந்த மானிய … Read more

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்!

Cleanliness workers engaged in an indefinite struggle! Police on security duty!

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்! கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குப்பைகள் அகற்றிட தூய்மை பணிகளை தனியார் வாசம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து தூய்மை பணியில் தனியார் மயமாக்குவதை  கைவிட வேண்டும் என்று ஒப்பந்த தூய்மை … Read more

உயர்நீதி மன்றத்தின் அதிரடி! தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !!

Action of the High Court! Good news for cleanliness workers!!

உயர்நீதி மன்றத்தின் அதிரடி! தூய்மை பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! பொதுமக்களுக்கு நோய் அண்டாமல் இருக்க சுற்றுப்புறத்தை தினந்தோறும் இரவும் பகலும் உழைத்து தூய்மை செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால் இவர்களுக்கு உழைப்பிற்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா? என்றால் இல்லை என தான் சொல்ல வேண்டும். தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு , நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு புகார்களும், போராட்டங்களும் நடைபெறுகின்றன. … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

For the attention of devotees going to Sabarimala Ayyappan Temple! A sudden announcement by the District Collector!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் மாதங்களில் பக்தர்கள் மாலை அணிந்து செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளில் ஒன்று 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்லவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. … Read more

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்! மக்கள் அவதி!

waiting-strike-of-sanitation-workers-people-suffer

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்! மக்கள் அவதி! சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் நிரந்தரமாக 60 பேரும் ஒப்பந்த அடிப்படையில் 99 பேர் என தூய்மை பணியாளராக பணி புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. அதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு செல்லாமல் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக சின்னப்பார்க் முன்பு பணியை புறக்கணித்து காத்திருப்பு … Read more

இன்றும் போராட்டம் தொடரும்:! கோவையில் பரபரப்பு!!

இன்றும் போராட்டம் தொடரும்:! கோவையில் பரபரப்பு!! கோவையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய மற்றும் அரசாணைப்படி கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட 250 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனால் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சார்பில், … Read more

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?? மீண்டும் தொடரும் வேலை நிறுத்த போராட்டம்??

Will the demands of cleanliness workers be fulfilled?? Continued strike action??

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?? மீண்டும் தொடரும் வேலை நிறுத்த போராட்டம்?? நெல்லை மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியத்தை 600 ரூபாய்க்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் சிஐடியு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது அரசு வெறும் 25 ரூபாய் மட்டும் ஊதியம் உயர்த்தி வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே வலியுறுத்தியபடி 600 ரூபாய்க்கு … Read more

கொரோனா பரவல் காரணமாக சிறப்பு சலுகைகள் வேண்டும்! தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை!

கொரோனா பரவல் காரணமாக சிறப்பு சலுகைகள் வேண்டும்! தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை! இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிதும் பாதிப்படைபவர்கள் தூய்மை பணியாளர்கள்.  … Read more

மேலிடத்தில் தரும் வேலைப்பளு தொந்தரவு! பொறுக்க முடியாமல் வேலை நிறுத்தத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்! 

The cleaning staff who went on strike unbearably!

மேலிடத்தில் தரும் வேலைப்பளு தொந்தரவு! பொறுக்க முடியாமல் வேலை நிறுத்தத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்! தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி தூய்மைபணியாளர்கள், நகர்மன்றஉறுப்பினர்கள் தொந்தரவு செய்வதாக கூறி திங்கள்கிழமை காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக 48 பேர், தனியார் ஒப்பந்த பணியாளர்களாக 143 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமைதூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் காலையில் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தூய்மைப்பணியாளர்களை திடீரென்றுஇடமாற்றம் செய்வதை கண்டித்தும், … Read more