மாணவர்களுக்கு அசத்தலான உதவி தொகை!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Amazing scholarship for students!! Tamil Nadu Government Action Announcement!!

மாணவர்களுக்கு அசத்தலான உதவி தொகை!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசுகளும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் தமிழக … Read more

குழந்தை இல்லாதவர்களுக்கு கூட இந்த பழத்தால் குழந்தை பிறக்கும்!! அப்படி ஒரு அதிசய பழம்!! 

குழந்தை இல்லாதவர்களுக்கு கூட இந்த பழத்தால் குழந்தை பிறக்கும்!! அப்படி ஒரு அதிசய பழம்!! சப்பாத்தி கள்ளி பழம் நாம் மதிக்கிறது இல்லை வெளிநாட்டில்.நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது. இரத்த நாளங்களில் … Read more

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! மணமேடையில் கையில் குழந்தைகளுடன் மணமகள்களின்  கழுத்தில் தாலி கட்டிய மணமகன்!

Two mangoes in one stone! The bridegroom tied a thali around the bride's neck with children in hand on the wedding table!

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! மணமேடையில் கையில் குழந்தைகளுடன் மணமகள்களின்  கழுத்தில் தாலி கட்டிய மணமகன்! ஆந்திர மாநிலம் வைணவம் பழங்குடியினர் இனத்தை  சேர்ந்தவர் மதிவி சக்தி பாபு. சோழ பள்ளியை சேர்ந்தவர் ஸ்வப்ன குமாரி. இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில்  காதல் மலர்ந்துள்ளது.அப்போது இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.அந்நேரத்தில் ஸ்வப்னகுமாரி கர்ப்பமாகி பெண் குழந்தை ஒன்றும்  பிறந்துள்ளது. மேலும் சக்தி பாபு அவரது உறவுக்காரர் பெண்ணான … Read more

நீங்கள் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களா? இந்த வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரூ 50 ஆயிரம் உதவித்தொகை!

Are you a student about to write competitive exams? Scholarship of Rs 50 thousand only for those who join this class!

நீங்கள் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களா? இந்த வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ரூ 50 ஆயிரம் உதவித்தொகை! தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக இருக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் மூலமாக தகுதி உள்ளவர்கள் … Read more

மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!!

super plan for students.. Rs.1200 per month!! Apply now this is the last day!!

மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!! மத்திய மற்றும் மாநில அரசால் வருடம் தோறும் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பித்தால் இதன் மூலம் வரும் உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்து மதம் மாறிய ஆதிதிராவிடர் என இவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் … Read more

முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்!

Good news released by the Chief Minister! They will be given housing on a priority basis!

முதல்வர் வெளியிட்ட குட் நியூஸ்! இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கப்படும்! வருவாய்த்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கூறியதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டபேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைக்க வருவாய்த் துறை மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முன்னதாகவே 1996ஆம் வெளியிட்ட முன்னுரிமைப் பட்டியலில் … Read more

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!

The order issued by the Supreme Court! The central government should respond to this case by the 22nd!

உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்! கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் நாட்டில் மிரட்டல் ,பரிசுகள் வழங்குதல் ,பணம் வழங்குதல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவைகளின் மூலமாக கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுகின்றது.அதனை உடனடியாக தடுபதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த மனுவின் விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா … Read more

இந்த இரண்டு பிரிவினருக்கு மட்டும் உதவித்தொகையில் புதிய மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

New change in scholarship only for these two categories! Sudden announcement made by the minister!

இந்த இரண்டு பிரிவினருக்கு மட்டும் உதவித்தொகையில் புதிய மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவி தொகை ,இதர நல வாரியங்களால் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.இதனால் சுமார் 3826 பயனாளிகள் பயன் பெறுவார்கள். மேலும் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் ,இயற்கை மரணத்திற்கு ரூ 30ஆயிரம் முறையான பட்ட மேற்படிப்பிற்கு ரூ … Read more

பால்கர் மாவட்டத்தில்..நெஞ்சை உலுக்கிய கண்கலங்க வைத்த காட்சி!.விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சி!..

In Palghar district..heart-shattering scene!.Trying to save the woman caught in an accident!..

பால்கர் மாவட்டத்தில்..நெஞ்சை உலுக்கிய கண்கலங்க வைத்த காட்சி!.விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சி!.. மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு பால்கர் மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் சாலைகள் மற்றும்  மருத்துவமனைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இங்கு சிறு விபத்து ஏற்பட்டாலும் பல மயில் தூரத்தில் இருக்கும் மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி … Read more

கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கவனத்திற்கு!

Admission in college hostels! Attention Adi Dravidians and Tribals!

கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கவனத்திற்கு! மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் பள்ளி கல்லூரி முதல்வர் டி இ ஓ எம் எல் ஏ ஆதித்ராவிடர் இன உறுப்பினர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஆலோசனை குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலோசனை குழுவை மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சிவானந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும் … Read more