இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு! ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

EPS appeal case adjournment! OPS request accepted!

இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு! ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு! அதிமுக வில் ஒற்றை தலைமை என்ற பெயர் எடுத்தவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அமைந்தது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி தலைமையகத்தை தாக்கியது கட்சிக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. அதன்பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின் படி தலைமையகத்தின் சாவி எடப்பாடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் அனுமதியுடன் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டும். அதிமுகவின் … Read more

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ரஜினியின் அரசியல் ஆலோசகர் 

Annamalai IPS

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த ரஜினியின் அரசியல் ஆலோசகர் பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி.நடிகர் ரஜினிகாந்த அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக கூறிய போது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரஜினி அரசியல் கட்சி எதுவும் ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து அர்ஜுனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். இந்நிலையில் தான் அவருடைய கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் … Read more

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு?

Is Kattabomman the name of Madurai AIIMS Hospital? Central government's new move?

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டபொம்மன் பெயரா? மத்திய அரசின் புதிய அறிவிப்பு? அதிமுக ஆட்சியில் இருந்தபோது பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பட்ஜெட் ஒதுக்கினர். 2014 ஆம் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு பிரதமர் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். அவ்வாறு அடிக்கல் நாட்டியும் மருத்துவமனை முழுவதுமாக கட்டி முடியவில்லை. தற்பொழுது ஆட்சி மாறிய சூழலில்  ஜப்பான் நிறுவனம்1500 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக மதுரை எம் பி … Read more

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி இந்திய அணியின்  முன்னாள் வீரரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் மீண்டும் பேட் பிடிக்க தயாராகி விட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த லிமிடெட் ஓவர் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் போட்டித் தொடரின் சீசன் 2ல் விளையாடுவார் என லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் உறுதி செய்துள்ளது.  கம்பீர் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்..

What the Prime Minister said yesterday is right!

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.பிறகு ஊழல் பற்றியும் வாரிசு அரசியல்,விளையாட்டு … Read more

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு!

OPS that puts the hand in the standing area! A wedge waiting for Palaniswami!

எடப்பாடி நிற்கும் பகுதியிலே கை வைக்கும் ஓபிஎஸ்! பழனிசாமிக்கு காத்திருக்கும் ஆப்பு! அதிமுக கட்சியில் உள்ளுக்குள்ளே போட்டி நிலவி வருகிறது. ஒற்றைத் தலைமை யார் ஏற்க போகிறார்கள் என்று ஆரம்பித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கட்சிகுள்ளையே ஓபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதிமுக கட்சி தலைமைச் செயலகத்தை ஓபிஎஸ் நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். அதன் பின்பு தலைமைச் செயலக சாவி நீதிமன்ற உத்தரவின் படி  இபிஎஸ் கையில் ஒப்படைக்கப்பட்டது. … Read more

பாஜகவுடன் ரஜினி இணைகிறார்? மாநில பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!

rajini-joins-bjp-the-announcement-issued-by-the-state-general-secretary

பாஜகவுடன் ரஜினி இணைகிறார்? மாநில பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு! ஈரோடு மாவட்டத்தில் கோபியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மணப்பாறை தொகுதி எம்எல்ஏ அப்துல் சமது செய்தியாளர்களிடம் பேசினார். பொது அவர்  மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பாஜக கட்சியினர் தாக்குதல் நடத்தியது அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற யார் மூலமாக வாய்ப்பு கிடைக்காத என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் … Read more

மண்டையை உடைத்திடுவேன்:!! செய்தியாளரை மிரட்டிய சீமான்!! மக்கள் கண்டனம்!

மண்டையை உடைத்திடுவேன்:!! செய்தியாளரை மிரட்டிய சீமான்!! மக்கள் கண்டனம்! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும் போது,செய்தியாளர் ஒருவரை மண்டையை உடைத்து விடுவேன் என்றும்,அவரை ஒருமையில் பேசியதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது செய்தியாளர் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் நீங்கள் பாஜகவை கேள்வி கேட்பதில்லை என்று வினைவினார்.இதனால் ஆத்திரம் அடைந்த சீமான் அந்த செய்தியாளரை நீ வா போ என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசியதோடு,அவரை மண்டையை உடைத்து விடுவேன் … Read more

மோடி அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம்! காங்கிரஸ் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பு!

மோடி அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம்! காங்கிரஸ் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக மோடி அரசுக்கு எதிராக வரும் புதன்கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள மண்டிகள் மற்றும் சில்லறை சந்தைகளில் ஒரு வார காலம் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ‘மெஹங்கை பர் ஹல்லா போல்’ பேரணியை கட்சி நடத்தவுள்ளது, மேலும் இதில் உயர்மட்ட தலைவர்கள் … Read more

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!..

Stalin thanks Modi for praising Tamil Nadu government! Both of them hugged each other goodbye!..

தமிழக அரசை பாராட்டிய மோடிக்கு ஸ்டாலின் நன்றி!. இருவரும் கட்டி அணைத்து பிரியா விடை!.. 44வது நம்பிக்கை செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு வார்த்தைகள் கூறி நன்றி தெரிவித்தார்.திரு. மோடியின் சமூக வலைதளப் பதிவிற்கு திரு.ஸ்டாலின் அளித்த பதிலில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். உங்கள் ஆதரவைத் தேடுகிறேன். இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த … Read more