19 எம்பிகள் சஸ்பெண்ட்! இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக எம்பி!

19 MPs suspended! DMK MP condemned this!

19 எம்பிகள் சஸ்பெண்ட்! இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக எம்பி! நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டு தொடர் கடந்த ஜூலை பதினெட்டாம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்ற வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி, உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதி கோரி வருகின்றனர். மேலும் இதற்கு மறுப்பு  தெரிவிக்கப்படுவதால் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்நிலையில் நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு மாநிலங்களவையை முடங்கியதால் 19 எம் … Read more

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்!

Stalin and Palaniswami are the same in this matter! DTV Dhinakaran's tweet condemning the Vidya government!

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்! திமுக ஆட்சிக்கு வருவதற்கு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சி ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை பெண்களுக்கான ஆயிரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால் தற்பொழுது வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை பரிசீலனை செய்து வருவதாக மட்டுமே கூறினர். இது போல பல வாக்குறுதிகளை மக்களிடம் … Read more

ஆறு சிறுமிகள் மீட்பு!   இந்த விபச்சார தொழில் எனக்கு மட்டுமல்ல முதல்வருக்கும் தான் பங்கு! பாஜக மாநிலத்துணை  தலைவரின் அதிர்ச்சி பேட்டி!

Rescue six girls! This prostitution business is not only for me but also for the chief! Shocking interview of BJP State Vice President!

ஆறு சிறுமிகள் மீட்பு!   இந்த விபச்சார தொழில் எனக்கு மட்டுமல்ல முதல்வருக்கும் தான் பங்கு! பாஜக மாநிலத்துணை  தலைவரின் அதிர்ச்சி பேட்டி! விபச்சாரம் நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று கூறினாலும் பல மாநிலங்களில் அது நடைபெற்ற தான் வருகிறது. சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். பாலியல் தொழில் செய்பவர்களை போலீசார் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். குற்றவாளிகளைப் போல் நடத்தக் கூடாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் மேகலாயாவில் மாநிலத் … Read more

நடுவானில் சக பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து! தமிழிசையின் துரிதமான செயல்! ட்விட்டரில் வைரலாகும் பதிவு!

Danger to fellow passenger in mid-air! Fast action of Tamilisai! A post that goes viral on Twitter!

நடுவானில் சக பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து! தமிழிசையின் துரிதமான செயல்! ட்விட்டரில் வைரலாகும் பதிவு! தமிழிசை சௌந்தர்ராஜன் மருத்துவர் என்பது அனைவரும் அறிந்ததே.இவரது கணவர் சௌந்தர்ராஜன்,இவரும் மருத்துவர் தான்.இவர்கள் முதலில் சென்னையில் வசித்து வந்தனர். தற்பொழுது தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தின் துணை ஆளுநராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் அவ்வபோது தான் மருத்துவர் என்று பொது இடங்களில் நிரூபித்துக் கொண்டே தான் உள்ளார். கடந்த பொங்கல் பண்டிகை அன்று இவர் வீட்டின் … Read more

பாஜக கூட்டணியை ஆட்சியில்லிருந்து வெளியேற்றப்படும்! மம்தா பேனர்ஜி பகிரங்கமாக கூறினார்!

The BJP alliance will be thrown out of power! Mamata Banerjee publicly said!

பாஜக கூட்டணியை ஆட்சியில்லிருந்து வெளியேற்றப்படும்! மம்தா பேனர்ஜி பகிரங்கமாக கூறினார்! ஒவ்வொரு ஆண்டும் 21ஆம் தேதி கொல்கத்தாவில் 1993 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் நடத்திய பேரணியில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை நினைவு கூறும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் திரண்ட மக்களுக்கு மத்தியில் மம்தா பேனர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் நாட்டை கொள்ளையடிக்க முதலாளிக்கு இடம் கொடுத்த மோடி அரசு மக்களின்  வாழ்க்கையுடன் … Read more

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நிலவரம்! யார் முன்னிலை?

Presidential election vote count results! Who is leading?

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நிலவரம்! யார் முன்னிலை? ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலமானது  வருகிற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது . இதனைத்தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனையடுத்து அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய நடத்தப்படும் இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: எதிர்க்கட்சிகளை பழிவாங்கத்தான் இந்த அமலாக்க விசாரணை! பாஜக தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தை பயன்படுத்திறதா?

National Herald case: This enforcement inquiry is to take revenge on the opposition parties! Is BJP using the government for its selfish interests?

நேஷனல் ஹெரால்டு வழக்கு: எதிர்க்கட்சிகளை பழிவாங்கத்தான் இந்த அமலாக்க விசாரணை! பாஜக தனது சுயநலத்திற்காக அரசாங்கத்தை பயன்படுத்திறதா? நேஷனல் ஹெரால்ட் நிறுவனத்தின் உறுப்பினர்களாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி செயல்பட்டு வந்தனர். நாளடைவில் இந்த பத்திரிக்கை நிறுவனம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதிலிருந்து மீள 90 கோடி ரூபாய் கடன் காங்கிரஸிலிருந்து அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனிடையே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தனியே உறுப்பினர்களாக உள்ள என்கின்ற நிறுவனம் நேஷனல் ஹெரால் நிறுவனத்தின் வெளியீட்டாளரான … Read more

பெரியகுளத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்! புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

BJP district executive meeting in Periyakulam! Fulfillment of new resolutions!

பெரியகுளத்தில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்! புதிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! தேனி மாவட்டம், பெரியகுளம் கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில், பாஜக மாவட்டசெயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக, மா நில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில்,மாவட்ட பொது செயலாளர் பாலு வரவேற்புரையாற்றினார். தேனி மாவட்டத்தை சேர்ந்த பாஜக கட்சி … Read more

காங்கிரஸ் தலைவரை அழைக்காமல் மோடியை அழைப்பது ஏன்?பின்னணி திட்டம் என்ன!?

Why invite Modi instead of Congress leader? What is the back plan!?

காங்கிரஸ் தலைவரை அழைக்காமல் மோடியை அழைப்பது ஏன்?பின்னணி திட்டம் என்ன!? புதுடெல்லியில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்திலுள்ள பூஞ்சேரி கிராமத்தில் வருகின்ற 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் முதன் முறையாக வெளியாகும் வரலாற்று சிறப்புமிக்க இந்த செஸ் திருவிழா 187 நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். மேலும் அவர்களின் வருகையை ஒட்டி அவர்களுக்காக … Read more

பன்னீர் செல்வம் வீட்டில் குவிந்த ஏராளமான ஆதரவாளர்கள்!!

பன்னீர் செல்வம் வீட்டில் குவிந்த ஏராளமான ஆதரவாளர்கள்!! சென்ற மாதம் அ.தி.மு.க. ஒன்றை தலைமை பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டது. பல பிரச்சனைகளை கடந்து இன்று இன்று காலை இறுதி தீர்ப்பு வரும் என அதிமுக தொண்டர்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஆனால் பொதுக்குழுவுக்கு தடை … Read more