முதியோர் கல்வி திட்டம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மூதாட்டி! குவியும் பாராட்டுகள்!

Elderly Education Program Plus 1 Exam Written Old Lady! Accumulating praise!

முதியோர் கல்வி திட்டம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மூதாட்டி! குவியும் பாராட்டுகள்! முதியவர்கள் அனைவரும் அவரவர்களின் தேவையை அவர்களே பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் முதியவர்களின் கல்வி திறன்,அவர்களின் அறியாமையை போக்கும் வீதமாக ஆரம்பிக்கப்பட்டது தான் முதியோர் கல்வி திட்டமாகும். மேலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டது அனைவரும் தயக்கத்துடனே சென்றனர். ஆனால் ஒருசில முதியவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் கலந்து கொண்டு கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் கேரளாவில் முதியோர் … Read more

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம் இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். 75 வயதான ருஷ்டி, … Read more

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!

In the rainy season, the book is held as an umbrella! The demand of the people of the area!

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இலவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த பவித்திர மாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் எல்.கே. ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை என மொத்தம் 430 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக காட்டூர்,பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி,பெரும்புகலூர், தொழுவனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய குடுபங்களை சேர்ந்த  மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மொத்தமாக … Read more

குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு!

  குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு! நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இன்று 5 பள்ளிக்கு சென்று மாணவர்களோடு மதிய உணவு அருந்துவதாக கூறினர்.புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுபள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கல்!

10, 12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம்! மறைமுகமாக தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறதா தமிழக அரசு?

அரசு பள்ளிகளில் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவதில் தாமதம்! மறைமுகமாக தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறதா தமிழக அரசு? தமிழகத்தில் பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் பெறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறதா என சமூக ஆர்வளர்களிடயே சந்தேகம் எழுந்துள்ளது. புதிய கல்வி மூலம் அனைத்து வகுப்பு புத்தகங்களையும் மாற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து இந்த ஆண்டு 7, 8, 12 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித் … Read more