குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

The psycho husband brutally killed his wife because of the lack of salt in the broth!.. Shocking information coming out.

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்.. பெங்களூருவை அடுத்த புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தம்பதிகள்.கணவன்  சுரேஷ் இவருடைய வயது 48. அவருடைய மனைவி ஷாலினி வயது 42. இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்திருந்தனர்.சுரேஷ் அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தன் மனைவியிடம் சிக்கன் கபாய் செய்து தருமாறு கூறியிருக்கிறார். மனைவியோ கணவன் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Army soldier commits suicide in Kanyakumari district! The reason why the police investigation!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம்  அருகே உள்ள சேக்கல் திருப்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது  மகன் ரஞ்சித் (21). இவர்  கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து பெங்களூரில் உள்ள ராணுவ ரெஜிமண்ட்டில் பயிற்சி எடுத்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ரஞ்சித்திற்கு பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து எந்த இடத்தில் பணி செய்ய வேண்டும் என்பதற்கான … Read more

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

A person related to a terrorist organization was arrested in Salem district! Shocking information coming out!

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது! வெளிவரும் திடுக்கிடும் தகவல்! கர்நாடக மாநிலம் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு  போலீசாருக்கு  திலக் நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சமீபத்தில்  ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அவ்விடத்திற்கு சென்று பார்த்தபோது அக்பர் உசேன் என்பவரை கைது செய்தனர். அதற்குப் பிறகு அவரை தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் போலீசார் … Read more

டோலோ 650 நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை, முறைகேடாக நடத்திய சில ஆவணங்கள் சிக்கின !!

The income tax department conducted a surprise raid in the Tolo 650 company, some documents were caught illegally!!

டோலோ 650 நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை, முறைகேடாக நடத்திய சில ஆவணங்கள் சிக்கின !! கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையகமாக கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் காய்ச்சலுக்காக நிவாரணி மாத்திரைகளை தயார் செய்து வருகிறது.இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் எதிரொலியாக பெங்களூருவில் உள்ள டோலு 650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் நேற்று வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்திருந்தனர். இந்நிறுவனம் உண்மையான வருமான … Read more

ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள்  தண்டனை விதித்தது கோவை கோர்ட்..! 

Cha is such a human being? The Coimbatore Court sentenced the murderer to life imprisonment..!

  ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள்  தண்டனை விதித்தது கோவை கோர்ட்..! கோவையை அடுத்த பனைமரத்தூரில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வயது 40 ஆகும். இவர் சில தினங்களுக்கு முன்பு திருநங்கை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பனைமரத்தூர் பகுதியில் அமைதியாக  வாழ்தார்கள்.  இன்பமுற்று வாழ்ந்த ஜோடிகளுக்கு திடீரென்று அவர்களுக்கிடையே சில பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது. இப்பிரச்சனை காலப்போக்கில் பூதம்பமாக மாறியது. ரமேஷ் மனைவி கோபித்துக் கொண்டு பெங்களூரு சென்று … Read more

சிறுவனுக்கு கொரியர் மூலம் வந்தது என்ன ? திறந்தவுடன் அதிர்ச்சியடைந்த தந்தை !! 

சிறுவனுக்கு கொரியர் மூலம் வந்தது என்ன ? திறந்தவுடன் அதிர்ச்சியடைந்த தந்தை !! 

சிறுவனுக்கு கொரியர் மூலம் வந்தது என்ன ? திறந்தவுடன் அதிர்ச்சியடைந்த தந்தை !! ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வந்த பார்சலை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை உறைந்து நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள சதாசிவ நகரை சேர்ந்த 45 வயது தொழிலதிபருக்கு மகனாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளான். அந்தச் சிறுவனுக்கு சமீபத்தில் கொரியர் மூலம் பார்சல் ஒன்று வீட்டிற்கு வந்தது .சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததால் ,அந்தக் … Read more

பெங்களூரில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்பு!

பெங்களூரில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்பு!

பெங்களூரில் கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்பு! பெங்களூரை சேர்ந்த விநாயகம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்பவரின் மகள் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை அந்த சிறுமியின் தந்தை நடைபயிற்சிக்கு சென்றுவிட்டார்.அவரது மகள் பால் வாங்க அருகில் உள்ள கடை ஒன்றிற்கு சென்றுள்ளார்.அப்பொழுது வேனில் வந்த சில மர்ம நபர்கள் சிறுமியிடம் அவரது தந்தைக்கு அடிபட்டுவிட்டது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அந்த சிறுமியை அழைத்துள்ளனர்.ஆனால் சந்தேகம் அடைந்த சிறுமியோ, இந்த … Read more

இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட இளைஞர்! கொரோனா வைரஸை பரப்புவோம் வாருங்கள் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்!

இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட இளைஞர்! கொரோனா வைரஸை பரப்புவோம் வாருங்கள் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்!

இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட இளைஞர்! கொரோனா வைரஸை பரப்புவோம் வாருங்கள் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்! உலகமே கொரோனா பீதியில் பயந்துபோன ஆபத்தான சூழலில், கொரோனாவை பரப்புவோம் வாருங்கள் என்று முகநூலில் முஜீப் முகம்மது என்ற நபர் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக்கில் “நாம் அனைவரும் சேர்ந்து வைரஸை பரப்புவோம் வாருங்கள்” என்று முஜீம் முகம்மது என்ற ஐடியில் இளைஞர் ஒருவர் பதிவிட்டது பலரிடம் எதிர்ப்பை … Read more

பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன சிறுமியைக் கொன்றால் 10 லட்சம் – ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமுகர் சர்ச்சைப் பேச்சு !

Women Support for Pakistan-News4 Tamil Latest Online Tamil News

பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன சிறுமியைக் கொன்றால் 10 லட்சம் – ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமுகர் சர்ச்சைப் பேச்சு ! கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு நகரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்று நடந்தது.  இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரான ஓவைசி கலந்து கொண்டார். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா என்ற இளம்பெண் திடீரென்று … Read more

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!!

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!!

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!! பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற சொகுசு பேருந்து கட்டுபாட்டை இழந்த லாரியின் மீது மோதியதால் கோர விபத்து நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணா குளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி 48 பயணிகளுடன் சொகுசு பேருந்து புறப்பட்டது. இதேபோல் டைல்ஸ் லோடு ஏற்றிக் கொண்டு கேரளாவில் இருந்து சேலம் நோக்கி ஒரு கன்டெய்லர் லாரி வந்து … Read more