திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு

திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் செயற்குழு கூட்டமானது நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூட்டணி கட்சியான திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அங்கு அவர் பேசியதாவது, உள்ளாட்சி பதவிகளான நகராட்சி மற்றும் … Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த முறையை தான் பின்பற்ற வேண்டும்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Ration shops should follow this method from now on! Important information released by the minister!

ரேஷன் கடைகளில் இனி இந்த முறையை தான் பின்பற்ற வேண்டும்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவசாமகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் மற்றும் தானியங்கள் வழங்கப்படுகின்றது.இந்த பொருட்கள் முன்னதாக ரேஷன் அட்டையில் உள்ள பெயரில் யார் வேண்டுமானாலும் சென்று கையெழுத்திட்டு பொருட்களை பெற்று கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு இருக்கும் பொழுது பல்வேறு குளறுபிடிகள் ஏற்படுகின்றது.அதனால் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து … Read more

இந்த தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கப்போகும் இடங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை! 

Places that will be washed away by heavy rain on these dates! Warning to fishermen!

இந்த தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கப்போகும் இடங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை! கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில்  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.கனமழை எதிரொலியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தான் பள்ளிகள் செயல்பட தொடங்கியது.மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! 

These days heavy rain is going to be white! Information released by Chennai Meteorological Department!

இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இவை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக … Read more

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி! எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது தெரியுமா?

Low pressure area formed in the Bay of Bengal! Do you know which places are likely to rain?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி! எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது தெரியுமா? கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். இந்நிலையில் தற்போது தான் மழை சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது.மேலும் மயிலாடுதுறை சீர்காழியில் 122ஆண்டுகள் இல்லாத அளவிற்கு … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு!

Announcement issued by Chennai Meteorological Department! Chance of rain in these 12 districts!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கனமழை பெய்து வருகின்றது.அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றது அதனால் ஒருசில இடங்களில் சுற்றுலா தளங்களில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் கடந்த வாரம் தொடர் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை … Read more

கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கூடுதல் விலையில் மதுபாட்டில்:! பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் தான் காசு!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! டாஸ்மாக் கடைகளில்,காலி மது பாட்டில்களை திரும்பி பெரும் திட்டத்தை சோதனை முறையில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது பாட்டில்களை கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்று,காலி பாட்டிலை கொடுக்கும் பொழுது இந்த கூடுதல் பத்து ரூபாயை திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. அதாவது சோதனை முறையில் … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

தமிழகத்தில் பொது தேர்வில்  முதலிடம்  பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா?

Top favorite district in general examination in Tamil Nadu! Do you know what percentage?

தமிழகத்தில் பொது தேர்வில்  முதலிடம்  பிடித்த மாவட்டம்! எத்தனை சதவீதம் தெரியுமா? கடந்த மாதம் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில்  இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.அதனை எஸ். எம். எஸ் மூலமும்  பார்க்கலாம் என கூறியுள்ளனர். மேலும் tnresult.nic.in, dge.tn.gov.in மற்றும் dge2.tn.nic.in போன்ற இணையதளத்தில் சென்று முடிவுகளைக் காணலாம் என கல்வித்துறை தெரிவித்தது.அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்,  ஒரே நாளில்  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காலை 10 மணிக்கும் ,பத்தாம் … Read more

பெரம்பலூரில் மதுபானக் கடை ஊழியர்களிடம் ரூ.3.50 லட்சம் பணம் பறிப்பு!

பெரம்பலூர் அருகே அரசு மதுபானக் கடை ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 3.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்வட்டம், பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட ஊத்தங்கால் பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கண்காணிப்பாளராக களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 45) பணியாற்றி வருகிறார். இவருக்கு உதவியாளராக பாடாலூர் பெரியார் நகரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 40) உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் … Read more