நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!

பெரியாரின் கொள்கைகள் நம் அனைவருக்கும் தெரியும் இந்த ஐந்து விஷயங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். என்று அவர் எண்ணியது முதலில் சொல்லியது சினிமாவை, இரண்டாவது நாடகங்களை, மூன்றாவது பார்ப்பனர்கள் நான்காவது கடவுள் ஐந்தாவது காங்கிரஸ் என்றார்.   இப்படிப்பட்டவர் சிவாஜி கணேசன் நடித்த நாடகமான இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடம் கொண்டு நடித்த விழுப்புரம் கணேசனை சிவாஜி என்ற பட்டம் கொடுத்து சிவாஜி கணேசன் ஆகியது பெரியார்தானம்.   பெரியார் தனது வாழ்நாளில் மூன்று … Read more

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய திராவிட மாடல் ஆட்சி!! கரு சுமக்கும் பெண்ணின் குரல் இனிமேல் கருவறையிலும் முதல்வர் அதிரடி!!

Dravida model rule removed the thorn sewn in Periyar's chest!! The voice of the woman carrying the fetus will henceforth be acted upon by the Chief Minister in the womb!!

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய திராவிட மாடல் ஆட்சி!! கரு சுமக்கும் பெண்ணின் குரல் இனிமேல் கருவறையிலும் முதல்வர் அதிரடி!! அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பெரியாரின் ஆசையை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி விட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். முன்பெல்லாம் அடுப்பில் சமைக்க மட்டுமே பெண்களுக்குத் தெரியும் என அடிமைப் படுத்திய தடைகளை தவிர்த்து விட்டு இன்று பிள்ளை பெறும் எங்களாலும் அனைத்திலும் சாதிக்க முடியும் என … Read more

பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனால், பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.  வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அவர், சேலம் மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டிய செயல் … Read more

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு ! ரஜினி வேலு பிரபாகரனின் ஒரு இயக்குனரின் காதல் கதை என்ற படத்துக்கு உதவி செய்தது ஏன் என எழுத்தாளர் விநாயக முருகன் தன்  முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினி பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த … Read more

திக வினர் தொடை நடுங்கிகள்!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்..? எச்.ராஜா அதிரடி பேச்சு!!

திக வினர் தொடை நடுங்கிகள்!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்..? எச்.ராஜா அதிரடி பேச்சு!! வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தாக குறிப்பிட்ட இயக்கத்தின் அறக்கட்டளையை பொதுவுடைமை ஆக்குவோம் என்று எச்.ராஜா அதிரடியாக கூறியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா அவர்கள், தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து திராவிட தந்தை பெரியாரின் அறக்கட்டளையை பொதுவுடைமையாக மாற்றப்படும் என்று தெரிவித்தார். அறக்கட்டளை … Read more

ரஜினி-பெரியார் விவகாரத்தில் கமல், டிடிவி தினகரன் அமைதி ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக, திக, அதிமுக, காங்கிரஸ் உள்பட பல அரசியல் கட்சிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து வருவதாக கூறப்படும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் தினகரன் ஆகிய இரண்டு இருவரும் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது … Read more

ரஜினி உயிரோடு நடமாட முடியாது ! போராட்டத்தில் வைராலான மிரட்டல் !

ரஜினி உயிரோடு நடமாட முடியாது ! போராட்டத்தில் வைராலான மிரட்டல் ! துக்ளக் விழாவில் ரஜினி பெரியாரின் சேலம் மாநாடு குறித்துப் பேசிய சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி ‘சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ராமர் மற்றும் சீதை ஊர்வலம் பற்றி சிலக் கருத்துகளைப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பினார். அதற்குப் பெரியாரியவாதிகள் மற்றும் திமுகவினர் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை வெளியிட்டு மறுப்புத் தெரிவித்தனர். மேலும் மன்னிப்புக் கேட்காவிட்டால் ரஜினியின் … Read more

இதோ 1971 துக்ளக் பத்திரிகை: பெரியார் ஆதரவாளர்களின் பதில் என்ன?

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது 1971ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர் சீதை படங்கள் அவமதிக்கப்பட்டதாகவும் பெரியார் முன்னிலையிலேயே இது நடைபெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெரியாரின் ஆதரவாளர்கள் ரஜினிகாந்த் நடக்காத ஒன்றை தெரிவித்துள்ளார் என்றும் அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த நிலையில் தற்போது ஊடகம் ஒன்றில் 1971ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் இதழின் புகைப்படம் வெளிவந்து … Read more

ரஜினியுடன் போனில் பேசிய சுப்பிரமணியம் சுவாமி: என்ன பேசினார்கள்?

தந்தை பெரியார் குறித்து சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பேசியதாக அவரை அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் தான் பேசியது உண்மைதான் என்றும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவோ மன்னிப்புக் கேட்கவோ முடியாது என்றும் நேற்று ரஜினிகாந்த் பேட்டி அளிக்க ரஜினியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஜினிகாந்த் உள்பட நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் … Read more

இப்பவே இப்படியா?அப்ப அரசியல்ல இறங்குனா? ரஜினிய வச்சு செய்யும் பெரியாரிஸ்ட்கள்!

இப்பவே இப்படியா?அப்ப அரசியல்ல இறங்குனா? ரஜினிய வச்சு செய்யும் பெரியாரிஸ்ட்கள்! துக்ளக் விழாவில் பேசி சர்ச்சையைக் கிளப்பிய ரஜினி அதற்கு விளக்கம் அளிக்கிறேன் என்று இன்று பேசி மீண்டும் சர்ச்சையைப் பெரிதாக்கியுள்ளார். துக்ளக் 50 ஆவது ஆண்டுவிழாவில் பேசிய ரஜினி ‘சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ராமர் மற்றும் சீதை ஊர்வலம் பற்றி சிலக் கருத்துகளைப் பேசி சர்ச்சைகளைக் கிளப்பினார். அதற்குப் பெரியாரியவாதிகள் மற்றும் திமுகவினர் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை வெளியிட்டு மறுப்புத் தெரிவித்தனர். மேலும் … Read more