நாடகங்களை வெறுத்த பெரியார்! ஆனால் சிவாஜியின் நாடகத்தை ரசித்த சம்பவம்!
பெரியாரின் கொள்கைகள் நம் அனைவருக்கும் தெரியும் இந்த ஐந்து விஷயங்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். என்று அவர் எண்ணியது முதலில் சொல்லியது சினிமாவை, இரண்டாவது நாடகங்களை, மூன்றாவது பார்ப்பனர்கள் நான்காவது கடவுள் ஐந்தாவது காங்கிரஸ் என்றார். இப்படிப்பட்டவர் சிவாஜி கணேசன் நடித்த நாடகமான இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடம் கொண்டு நடித்த விழுப்புரம் கணேசனை சிவாஜி என்ற பட்டம் கொடுத்து சிவாஜி கணேசன் ஆகியது பெரியார்தானம். பெரியார் தனது வாழ்நாளில் மூன்று … Read more