கணினி மயமாக்கப்படும் “டாஸ்மாக் கடைகள்”!! இனி மதுபானம் விலை குறையுமா??

Computerized “Tasmac Shops”!! Will the price of liquor decrease?

கணினி மயமாக்கப்படும் “டாஸ்மாக் கடைகள்”!! இனி மதுபானம் விலை குறையுமா?? தமிழகத்தில் மொத்தம் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் ஐநூறு சில்லறை கடைகள் தற்போது மூடப்பட்டு விட்டது. இந்த சில்லறை கடைகளால் அரசாங்கத்திற்கு எந்த ஒரு வருவாயும் வராததால் இதை மூடுவதற்கு சட்டசபையில் அறிவிப்பு விடப்பட்டு தற்போது ஐநூறு சில்லறை மதுபானக் கடைகள் மூடப்பட்டு விட்டது. இதனால் பொது மக்களும், டாஸ்மாக் பணியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இப்போது மீதமுள்ள … Read more

மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!! 

Happy news for alcohol lovers !! From now on, if you sell at a higher price, action will be taken!!

மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!!  இனிமேல் டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ரூ.10 எப்போதும்கூடுதலாக வைத்து விற்பதாக அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மேலாண் இயக்குனர் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை … Read more

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!

Citizens protest against price hike!! Request for free liquor!!

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!  தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் இப்பொழுது அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக பல கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.மேலும் … Read more

மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!!

functions-of-liquor-vending-machine-the-definition-released-by-tasmac

மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!! சென்னையில் 4 மால்களில் உள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்வதாக புகார்கள் வந்ததை … Read more

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானத்தில் மதுபானம் அருந்தலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு செக் வைத்தது தான் டுவிஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கிய தமிழக அரசு. மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற்று, மது விலக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பார்கள் மற்றும் … Read more

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை!

Happy news for wine lovers! Offer issued by the government!

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! அரசு வெளியிட்ட சலுகை! துபையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிவிப்பில் துபாயில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.இவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவது வழக்கம் தான். அதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பொதுவாக துபாய் எண்ணெய் எடுப்பதை மட்டும் நம்பியுள்ளது ஆனால் அதற்கு அடுத்ததாக சுற்றுலாவை தான் … Read more

மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்தார் நமது சிம்பு..

Our Simbu turned down a great opportunity to act in a liquor advertisement.

மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்தார் நமது சிம்பு.. கடைசியாக மஹா படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிம்பு இப்போது தனது வெந்து தனிந்து காடு திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இது செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அவர் ஒரு ஆல்கஹால் பிராண்டிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிப்பதற்கு பெரும் ஆஃபர் இருந்தும் அதை சிம்பு நிராகரித்துள்ளதாக தகவல்கள் … Read more

பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!

The tragedy of turning petrol into alcohol! Former Panchayat President who lost his life due to extreme intoxication!

பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்! தற்பொழுது காலகட்டத்தில் ஆண்கள் அதிகப்படியான மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். அதனின் பின்விளைவுகளை சிறிதும் கண்டு கொள்ளாமல் மதுவுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி குடித்து வருவதால் நாளடைவில் உடல் அரிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இவருக்கு பின்னணியில் இருக்கும் … Read more

மதுபானங்களின் விலை உயர்வு! அரசின் அதிரடி நடவடிக்கை!

Liquor prices rise! Government action!

மதுபானங்களின் விலை உயர்வு! அரசின் அதிரடி நடவடிக்கை! இந்திய துணை கண்டத்தின் ஒரு பகுதி தான் இலங்கை.இது தென்கீழ் கரைக்கு அப்பால் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ளது.இலங்கையை இந்து சமுத்திரத்தின் முத்து என்றும் கூறுவர்.ஏனென்றால் அங்குள்ள இயற்கையை ஒப்பிட்டு இவ்வாறு கூறிவந்தனர்.கொரோனா தொற்றானது அனைத்து நாடுகளையும் பெருமளவு பாதித்தது.அந்தவகையில் இலங்கையும் பெருமளவு பாதிப்பை சந்தித்தது.தற்பொழுது தான் உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தடுப்பூசி வரவழைக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அதனை செலுத்திக்கொண்டு வருகின்றனர்.அதேபோல தற்பொழுது இலங்கையிலும் … Read more

மதுபாட்டில்கள் உடைப்பு :கண்ணீர் விட்ட குடிமகன்கள்

ஊரடங்கு காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து, தொழில் போன்றவற்றை பதித்து வரும் நிலையில் குடிமக்களும் பதித்து வந்தனர். கொரோனா அதிகமாக காணப்படும் சென்னை போன்ற பல நகரங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனால் குடிமகன்கள் மிகுந்த சிரமத்திற்கு அழகி வருகின்றனர். இதை காரணம் கொண்டு சில வெளியூர்களில் இருந்து வரும் மதுப்பாட்டில்களின் வாங்கி வருகின்றனர். பலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பாக்ஸ் பாக்ஸ்களாக மதுப்பாட்டில்களை வங்கி வருகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் முயன்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த … Read more