இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு இந்த மாநிலத்தில் தொடக்கம்! இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கருத்து!

mpbs-medical-course-in-hindi-language-starts-in-this-state-indian-academy-of-medicines-principal-investigators-opinion

இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு இந்த மாநிலத்தில் தொடக்கம்! இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கருத்து! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கபடுகின்றது. … Read more

Breaking: இனி ஹிந்தி மொழியில் தான் மருத்துவ படிப்பு! நடப்பாண்டு முதல் அறிமுகம்!!அரசின் அதிரடி உத்தரவு!

Breaking: Medical studies are now in Hindi! Introduction from current year!!

Breaking: இனி ஹிந்தி மொழியில் தான் மருத்துவ படிப்பு! நடப்பாண்டு முதல் அறிமுகம்!!அரசின் அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் ஹிந்தி திணிப்பை எதிர்க்கின்றனர். குறிப்பாக நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரதமரின் கனவு திட்டமானது நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. பல ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாக, மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகள் … Read more

முதியவரை ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்கவிட்ட போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

The police hung the old man upside down on the train tracks! Video recording that goes viral on social media!

முதியவரை ரயில் தண்டவாளத்தில் தலைகீழாக தொங்கவிட்ட போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! காலம் காலமாக போலீசார் பொதுமக்கள் மீது வன்மம் காட்டுவது வேடிக்கையாக ஒன்றாக  ஆகிவிட்டது. செய்யாத குற்றத்திற்கு அப்பாவி மக்கள் தண்டிக்கப்பட்டு வருவதும் மாறாத ஒன்றாக தான் உள்ளது. அவ்வாறான ஓர் சம்பவம் தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காவலர் ஒருவர் முதியவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் … Read more

தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில்  நடந்த அதிர்ச்சி சம்பவம்! 30 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை!

A shocking incident happened at the place where vaccination was administered! What happened to 30 students!

தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில்  நடந்த அதிர்ச்சி சம்பவம்! 30 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை! 2 ஆண்டு காலமாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் மருத்துவர்கள் போராடி தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்காக பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி பிறகு முகாம்கள் நடத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும் மருத்துவ துறையில் ஒருவருக்கு ஒரு சிரிஞ்சை தான் என்று … Read more

இந்த நாடுகளுக்கு உதவி செய்ய நாங்க ரெடி!! இந்திய அரசு அசத்தல்!!

We are ready to help these countries!! Govt of India is amazing!!

இந்த நாடுகளுக்கு உதவி செய்ய நாங்க ரெடி!! இந்திய அரசு அசத்தல்!! ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்ட போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யா கோதுமையை நம்பியிருக்கும் உலக நாடுகள் பலதும் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றது. கடந்த மார்ச் மாதத்தில் திடீரென்று ஏற்பட்ட வெப்பநிலை காரணமாக நடப்பு ஆண்டில் மொத்த கோதுமை உற்பத்தி 10.6 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் … Read more

தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்!

தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்!

தாயையும் மகளையும் சீரழித்த ரவுடி கும்பல்! நெஞ்சை நடுங்க வைத்த சம்பவம்! ஆறு பேர் சேர்ந்த ரவுடி கும்பல் பெண்ணையும்,அவளது மகளையும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டம் ஷாஹ்பூர் பகுதியில் கல் உடைக்கும் குடும்பத்தினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பே பிழைப்புக்காக இங்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பகலில் கல் உடைத்து விட்டு அங்கிருந்த முகாமில் இரவில் தங்கி வந்துள்ளனர். ரவுடிகள் … Read more

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்!

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்!

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் சுவாசப் பிரச்சினை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த லால்ஜி மருத்துவ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது மகன் அசுதோஷ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வந்தாலும் உடல்நிலை பாதிப்பு காரணமாக சிலர் உயிரிழந்து வருகின்றனர். … Read more

பிளாஸ்டிக் கொடு உணவு இலவசம்! அருமையான திட்டம்! மாணவர்கள் சாதனை!

பிளாஸ்டிக் கொடு உணவு இலவசம்! அருமையான திட்டம்! மாணவர்கள் சாதனை!

நவீன உலகில் பிளாஸ்டிக் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதை பயன் படுத்த தெரிந்த நமக்கு அதனால் உருவாகும் தீங்கை அறிய மறந்து விட்டோம் என்பதுதான் நிதர்சன உண்மை. இன்றைய சூழலில் எந்த பொருள் வாங்கினாலும், அந்த பொருளுடன் வருவது நெகிழி ஃபை என்பது நிதர்சன உண்மை. பிஸ்கட், காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள், மளிகை சாமான்கள், போன்ற எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருளை உள்ளடக்கியது பிளாஸ்டிக் தான். வாங்கிய பொருளை உபயோகிக்க தெரிந்த நமக்கு அதனுடன் … Read more

தவறில்லை! கழிவறையில் சமைப்பது! அமைச்சரின் பதிலாள் பரபரப்பு!

தவறில்லை! கழிவறையில் சமைப்பது! அமைச்சரின் பதிலாள் பரபரப்பு!

எவ்வளவோ நாகரிகம் வளர்ச்சி அடைந்தாலும் இது போல சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படி என்ன சம்பவம் என்று கேட்கிறீர்களா? இதோ நடந்தவையும் அமைச்சரின் பதிலும். மத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதாகவும் புகார் எழுந்து இது அங்கிருக்கும் ஊடகங்களில் செய்திகள் பரவியதால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பேசியுள்ள அம்மாநில அமைச்சர் … Read more