ஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!!

ஒரு பழத்தில் ஓராயிரம் நன்மைகள்!! ஆனால் அளவுக்கு மீறினால் பல்வேறு தீமைகள்!! பொதுவாக மாம்பழம் என்றாலே பிடிக்காத நபர்களே கிடையாது. இதை ஜூஸாகவும் பழமாகவும் உணவாக சமைத்தும் என பல்வேறு விதமான இதை அனைவரும் உண்டு வருகிறோம். இதனால் உடல் நல பலன்கள் உண்டு. அதாவது மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் … Read more

நாள்பட்ட நெஞ்சு சளி இருமல் அடியோடு கரைந்து வெளியேற இதை செய்தால் போதும்!!

நாள்பட்ட நெஞ்சு சளி இருமல் அடியோடு கரைந்து வெளியேற இதை செய்தால் போதும்!! சாதாரணமாக கொய்யா பழத்தை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இது வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கொய்யா பழத்தில் மட்டுமல்லாமல் கொய்யாப்பழத்தின் இலைகளிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. கொய்யா பழத்தை விட கொய்யாவின் இலைகளில் தான் சத்துக்கள் அதிகமாக இருப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளனர். வலி மற்றும் வீக்கங்களை குறைக்க … Read more

ஒரே ஒரு கசாயம் தான்!! அனைத்து விதமான வலிகளில் இருந்தும் உடனடி விடுதலை!!

ஒரே ஒரு கசாயம் தான்!! அனைத்து விதமான வலிகளில் இருந்தும் உடனடி விடுதலை!! ஒவ்வொரு நாளும் மாத்திரைகளின் எண்ணிக்கையும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது. நாம் உட்காரும்போதும் எழுந்திருக்கும் போதும் உடம்பில் வலி ஏற்படுவது, சிறிய வயதிலும் மூட்டு வலி முழங்கால் வலி மூட்டு ஜவ்வு தேய்ந்து விடுதல், என்று பல வலிகளால் தினந்தோறும் ஏராளமானோர் சிரமப்படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் வயதாவதால் ஏற்படும். எனவே ஜங்க் ஃபுட் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். … Read more

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!!

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!! பல பேருக்கு இருக்கின்ற ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை தான் மூல வியாதி. அதாவது ஆசனவாயில் முற்பகுதியிலோ அல்லது வெளியிலோ சதை வளர்ந்து ஆசனவாயை அடைக்க கூடியது தான் மூல வியாதி என்று கூறுவார்கள். இதில் உள் மூலம், வெளி மூலம், ரத்த மூலம், பௌத்திரம் மூலம் என்று பல வகைகள் உள்ளது. இந்த மூல வியாதியால் உண்டாக்கக்கூடிய அவஸ்தையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதனால் … Read more

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!!

சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!! இன்று நாம் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான அரிசி சித்த பெருமக்களால் கையாளக்கூடிய கருங்குறுவை அரிசி. இதற்கு கருங்குறுவை என்று பெயர் வந்ததற்கு காரணம் கரு என்றாலே கருவை உற்பத்தி செய்யக்கூடிய முக்கிய தன்மை இந்த அரிசியில் உள்ளது என்பதுதான். நம் உடம்பில் இருக்கக்கூடிய உயிர் அணுக்களே அல்லது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது. இதனை ஏன் சித்த … Read more

இந்த பானத்தை குடித்து பாருங்கள்!! பிறகு என்றுமே இளமை ஊஞ்சலாடும்!!

இந்த பானத்தை குடித்து பாருங்கள்!! பிறகு என்றுமே இளமை ஊஞ்சலாடும்!! இளமையை எவ்வாறு தக்கவைத்து கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். அதாவது சில பேருக்கு 30 வயது எட்டினாலே தோற்றம் மாற துவங்கும். தோளில் சுருக்கம் உடம்பில் பலவீனம் என்று பல பிரச்சனைகள் ஏற்படும். இவற்றையெல்லாம் தடுத்து நம் உடம்பை எப்பொழுதும் இளமையாக வைத்திருக்க ஒரு பானத்தை இங்கு காண்போம். இந்த வானத்தை தினமும் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக இதை குடித்து வந்தால் நாம் இளமையாக … Read more

தோல் வியாதிகள் சரியாக இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!! பிறகு உங்களுக்கே தெரியும்!!

தோல் வியாதிகள் சரியாக இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!! பிறகு உங்களுக்கே தெரியும்!! தோளில் ஏற்படக்கூடிய வியாதிகளான தேமல், படர்தாமரை, தோல் அரிப்பு, தோல் அங்கங்கே சிவந்து போதல், தோல் அழற்சி, காரணமே இல்லாமல் தோளில் திடீரென அரிப்பு ஏற்படுவது, முகத்தில் பருக்கள் ஏற்படுவது, கரும்புள்ளிகள் வருவது என அனைத்திற்கும் ஒரு அருமையான டிப்ஸ் ஒன்றை இங்கு பார்க்க இருக்கிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு அருமையான ஆயுர்வேதிக் மருத்துவ குறிப்பை இங்கு … Read more

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!! தலைவலி உடல் வலி, உடல் சோர்வு தூக்கமின்மை இதுபோன்ற பிரச்சனைகளால் சிலர் சிரமப்படுகின்றனர். உடம்பில் சக்தியை இல்லாமல் உணவுகள் சரியாக செரிமானம் நடக்காமல் சிலர் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கான ஒரு அருமையான பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் பத்திலிருந்து பதினைந்து உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த உலர் திராட்சைகளை நன்கு கழுவிய பின்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த உலர் திராட்சைகளை … Read more

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!!

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!! இந்த பதிவில் கேன்சர் கட்டிகள் மார்பக கட்டிகளை சரி செய்யக்கூடிய ஒரு அருமையான மூலிகையை தெரிந்து கொள்ள இருக்கிறோம். உடலானது பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய … Read more

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!! பாதாம் உடம்பிற்கு மிகவும் நல்லது என்று அனைவருக்கும் தெரியும். டயட் இருப்பவர்கள் பாதாமை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பலர் கூறி இருப்பது நமக்கு தெரியும். தினமும் பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.இவ்வாறு கூற வைத்த பாதாம் சாப்பிடுவது என்ன நன்மையை தரும் என்பதை காண்போம். இதற்காக இரவு தூங்குவதற்கு முன் நான்கு அல்லது ஐந்து பாதாமை தண்ணீரில் … Read more