இது பாத யாத்திரையா? பாவ யாத்திரையா? மணிப்பூரில் அமைதி யாத்திரை தொடங்குங்களேன்!! ஸ்டாலின் ஆவேசம்!!

Is it a pilgrimage? Pilgrimage? Start Peace Yatra in Manipur!! Stalin's obsession!!

இது பாத யாத்திரையா? பாவ யாத்திரையா? மணிப்பூரில் அமைதி யாத்திரை தொடங்குங்களேன்!! ஸ்டாலின் ஆவேசம்!! மக்களவைத் தேர்தலில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு அனைத்து கட்சிகளும் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பாஜக மாநில தலைவரான அண்ணாமலை “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதை துவக்கி வைக்க நேற்று மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்தார். மேலும் இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். நேற்று … Read more

தஞ்சை மக்களே உஷார்!! முதல்வர் அதிரடி திடீர் ரெய்டு!!

People of Tanjore beware!! Chief Minister Action Raid!!

தஞ்சை மக்களே உஷார்!! முதல்வர் அதிரடி திடீர் ரெய்டு!! தமிழக முதல்வர்  ஜூலை 23 திருச்சியில் நடைபெறவிற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும்  டெல்டா மண்டலத்துக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கலந்துரையாடினர். இவர் வேளாண்மை கண்காட்சிகளை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அதையடுத்து தொடர்ச்சியாக ஜூலை 27 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். மேலும் அவரின் … Read more

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!!

DMK doing family politics!! Upset Edappadi Palaniswami!!

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!! அதிமுக சார்பில் நேற்று ஆறு பகுதிகளில் கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கோரணம்பட்டி என்னும் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு மக்களிடம் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடகம் ஆடி வருகிறது. தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் … Read more

முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு!! அமைச்சரவையில் வெளியான தகவல்!!

Decision to increase stipend for senior citizens!! The information released in the cabinet!!

முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு!! அமைச்சரவையில் வெளியான தகவல்!! தமிழகத்தில் உள்ள முதியோர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழக அரசு சார்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகையில் கூடுதலாக இருநூறு ரூபாய் சேர்த்து 1200 ரூபாயாக வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று … Read more

மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!

மக்களே ரெடியா.. இன்று முதல் இது தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து பெண்மணிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுது அண்ணா பிறந்தநாள் அன்று தான் மகளிர் காண ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு மாத வருமானம் 20000 ஆயிரத்திற்கு உள்ளேவாகவும், … Read more

முதல்வரை சந்தித்த அமைச்சர் பொன்முடி!! அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை!! 

Minister Ponmudi met the Prime Minister!! Advice on enforcement department check!!

முதல்வரை சந்தித்த அமைச்சர் பொன்முடி!! அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை!! அமலாக்கத்துறை  ஜூலை 17 ஆம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில்  திடீர் சோதனை நடத்தியது. அதற்கு காரணம்  கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அதன் மூலம் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.  அந்த … Read more

இன்று “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் துவக்கம்!! கோலாகலமாக அரங்கேறியது!!

"Tamil Nadu Day" celebration begins today!! A great performance!!

இன்று “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் துவக்கம்!! கோலாகலமாக அரங்கேறியது!! பல ஆண்டுகளுக்கு முன்னர் நமது மாநிலத்தின் பெயரானது சென்னை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மதராஸ் மாகாணம் என்று இருந்தது.இதனையடுத்து தமிழகத்திற்கு பல பெயர்கள் எழுந்தது. நவம்பர் ஒன்றாம் தேதி அனைத்து மாநிலங்களும் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு, கர்நாடாகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் ஒன்றாம் தேதியை மாநில உருவாக்க நாளாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் சென்னை மாகாணத்தில் தமிழக மக்கள் அதிக அளவில் இருந்த பகுதிகள் புதிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டது. … Read more

கொடநாடு வழக்கில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்!! குற்றாவளிகள் சிக்குவார்கள் ஸ்டாலின் ஆவேசம்!!

The major turning point in the Koda Nadu case!! Culprits will be caught Stalin's obsession!!

கொடநாடு வழக்கில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்!! குற்றாவளிகள் சிக்குவார்கள் ஸ்டாலின் ஆவேசம்!! கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு குறித்த விசாரணை தற்போது தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டில் ஏப்ரல் 24 அன்று கொடநாட்டில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்து பரபரப்பை எற்படுத்தியது. இதில், பல பொருட்களும், கோப்புகளும் திருடுப் போனதாக கூறப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட … Read more

கோவில் திருப்பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!!

Rs.50 crore deferred for temple restoration!! Presented by Chief Minister Stalin!!

கோவில் திருப்பணிக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!! முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள கோவில்களின் திருப்பணிகாக ரூ. 50  கோடி கொடுத்துள்ளார். அந்த பகுதியில் மட்டும் மொத்தம் 2500 கோவில்கள் உள்ளது. இதன் திருப்பணிக்காக சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில் தல ஒரு கோவிலுக்கு ரூ.2 லட்சம் என்ற அடிப்படையில் முதல்வர் வழங்கினார். நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் 1000 கோவில்களின் திருப்பணிக்கு தலா ரூ. 1 லட்சம் … Read more

முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அசத்தல் திட்டம்!! ஆட்டோ வாங்கும் மகளிருக்கு உதவித்தொகை!!

CM Stalin's next crazy plan!! Assistance for daughter who buys auto!!

முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அசத்தல் திட்டம்!! ஆட்டோ வாங்கும் மகளிருக்கு உதவித்தொகை!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றது. இன்று தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் மகளிர்களுக்கு எந்த வித பயண கட்டணமும் இல்லை என்று அரசு அரசு அறிவித்த நிலையில் இந்த திட்டத்தின் மூலம் மட்டும் பல சாமானிய பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் … Read more