புகை பிடித்தலுக்கான தடையை நீக்கிய பிரபல நாடு!! இது நாட்டிற்கே அவமானம் விவாதபொருளான விவகாரம்!!

A famous country that removed the ban on smoking!! This is a matter of shame for the country!!

புகை பிடித்தலுக்கான தடையை நீக்கிய பிரபல நாடு!! இது நாட்டிற்கே அவமானம் விவாதபொருளான விவகாரம்!! புகை பிடிக்கும் தடை சட்டத்தை அரசு நீக்கிய விவகாரம் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த தடை சட்டத்தினால் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் நீக்கப்பட்டு உள்ளதாக புதிய பிரதமர் கூறியுள்ளார். பரபரப்பான இந்த தடை நியூசிலாந்து நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்று ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியை விட தேசிய கட்சி அதிக இடங்களை … Read more

இதவரை 9500 ரேஷன் கார்டு ரத்து!! அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

9500 ration card canceled so far!! Government's next step!!

இதவரை 9500 ரேஷன் கார்டு ரத்து!! அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் அட்டை மூலம் பல சலுகைகளை நாம் பெற முடியம். அந்த வகையில் அரசு தரும் … Read more

இதை செய்தால் உங்களது ரேஷன் கார்டு ரத்து!! கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!!

If you do this your ration card will be cancelled!! Cooperative Action Announcement!!

இதை செய்தால் உங்களது ரேஷன் கார்டு ரத்து!! கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!! ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அனைவரும் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய்,சர்க்கரை போன்ற பொருட்கள் மிகவும் குறைந்த விலையிலும் மற்றும் அரசி இலவசமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளின் மூலமாகவே மலிவான பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். … Read more

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்!!

Happy news for train passengers!! Canform tickets are now available!!

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும்!! பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் பயணம் செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றது. இதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் … Read more

CAB புக் பண்ணுறதுக்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! இல்லையென்றால் ஆபத்து உங்களுக்குத்தான்!!

CAB புக் பண்ணுறதுக்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! இல்லையென்றால் ஆபத்து உங்களுக்குத்தான்!! இன்றைய அவசர காலங்களில் யாரும் காத்திருந்து பயணத்தை மேற்கொள்வதில்லை. தங்கள் கையில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் கண்ணிமைக்கும் வினாடிக்குள் தனது வீட்டின் வாசலிலேயே தம் பயணம் செல்வதற்காக கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்ற எந்த வாகனங்களில் பயணிக்க விரும்புகிறார்களோ அந்த வாகனத்தை வர வைத்து விடுகிறார்கள். இப்படி வாழ்கின்ற இன்றைய காலகட்டத்தில் எந்நாளும் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் சில சமயங்களில், பொதுவாக … Read more

சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!! வாகனங்கள் பறிமுதல்!!

Violation of road rules will lead to strict action!! Seizure of vehicles!!

சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!! வாகனங்கள் பறிமுதல்!! திருப்பத்தூர் மாநகரில் சாலை விதிகளை மீறிய 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகளவில் ஆட்களை ஏற்றிய ஆட்டோக்களை எச்சரித்தனர் காவல் துறை அதிகாரிகள். திருப்பத்தூர் பகுதியில் சாலை விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் , ஆட்டோக்கள் அதி அளவில் ஆட்களை ஏற்றி செல்வதாகவும் புகார்கள் வந்து கொண்டே உள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அதில் பெரும்பாலன பொதுமக்கள் சாலை விதிகளை … Read more

இனிமேல் பாஜக கொண்டு வந்த  இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !! 

Henceforth this law brought by BJP will be cancelled! Action taken by the state government!!

இனிமேல் பாஜக கொண்டு வந்த  இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !!  ஆட்சியில் உள்ளபோது பாஜக அரசு கொண்டு வந்த சட்டம் இனிமேல் செல்லாது என காங்கிராஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதுப்பற்றி கூறப்படுவதாவது, கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாஜக அரசு ஆட்சியில் இருந்த போது மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து அமல்படுத்தியது . முதலில் அவசர சட்டமாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டமானது பின்பு சட்டசபையில் … Read more

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை!

govt-hospital-insurance-plan-cancelled-a-new-controversy

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை! தமிழக அரசு  மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர்.மேலும் உயிருக்கு ஆபாத்தான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை செலவிற்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.அதனை போக்குவதற்கு தான் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கபட்டது.அதன் மூலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை இந்த காப்பீட்டு திட்டம் மூலம் … Read more

ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம்! 

Online Gambling Cancelled! Do not investigate in the Supreme Court!

ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம்! கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் இணையதள விளையாட்டு தடை மசோதா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்தார்,முன்னதாகவே இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். மேலும் உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.அந்த குழு கடந்த ஜூலை மாதம் அவர்களுடைய அறிக்கையை … Read more

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம்! தடை விதித்து உச்சநீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு!

The matter of giving mercy marks in NEET exam! The order issued by the Supreme Court banning!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம்! தடை விதித்து உச்சநீதி மன்றம் வெளியிட்ட உத்தரவு! இளநிலை மருத்துவ படிப்பிற்கு தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடத்தபடமால் இருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் எழுதினார்.அப்போது … Read more