ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!!

34 killed in train derailment!! The Railway Department suspended 6 officers in action!!

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!! ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில் விபத்து நிகழ்ந்ததால் 6 ரயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் இருந்து கடந்த  6 -ஆம் தேதி ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ஹசரா என்ற  ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த ரயிலில் … Read more

ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! இனி இவ்வாறு பயணம் செய்ய தேவையில்லை!!

Happy news released by Railways!! No need to travel like this anymore!!

ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! இனி இவ்வாறு பயணம் செய்ய தேவையில்லை!! நம் நாட்டில் பல்வேறு போக்குவரத்து முறைகள் இருந்தாலும் மக்கள் அனைவரும் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். பேருந்து போக்குவரத்துகள் நம் நாட்டில் அதிகமாக காணப்பட்டாலும், மக்கள் ரயில் பயணத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ரயிலில் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. … Read more

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

On the eve of Diwali, train bookings have started!! Southern Railway Notice!!

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நாட்டில் பல போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். பேருந்து போக்குவரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் பயணம் செய்பவர்கள் இந்த ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக நினைக்கின்றனர். மக்களின் நலனுக்காக தெற்கு ரயில்வே தினமும் புது திட்டங்களை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது. ரயிலில் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமறை நாட்களில் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்கப்பட்டு … Read more

ரயில்வே வெளியிட்ட எச்சரிக்கை! இனி இவர்களுக்கு டெண்டர் விட வாய்ப்பில்லை?

Warning issued by the railway! No more opportunity for them to tender?

ரயில்வே வெளியிட்ட எச்சரிக்கை! இனி இவர்களுக்கு டெண்டர் விட வாய்ப்பில்லை? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். மேலும் நீண்ட தூர பயணத்திற்காக பொதுமக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை பயணிகளுக்கு ஏற்படுத்தி தருகின்றது. இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகை … Read more

மூத்த குடிமக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! ரயில்களில் விரைவில் அமலுக்கு வரும் புதிய வசதி?

Happy news for senior citizens! New facility coming soon in trains?

மூத்த குடிமக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்! ரயில்களில் விரைவில் அமலுக்கு வரும் புதிய வசதி? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கியது. இருப்பினும் குழந்தைகள் மட்டும் மூத்த குடிமக்கள் பயணம் செய்ய அதிகளவு ஆர்வம் காட்டாமல்  இருந்தனர். அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில் கட்டணத்தில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாமல் … Read more

இதோ ரயில்களிலும் இந்த சேவை வந்துவிட்டது! வாட்ஸ் அப் எண் இருந்தால் போதும்!

This service has arrived in trains too! A WhatsApp number is enough!

இதோ ரயில்களிலும் இந்த சேவை வந்துவிட்டது! வாட்ஸ் அப் எண் இருந்தால் போதும்! ரயில்வே துறை சார்பில் பயணிகளுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வேயில் உள்ள நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறை பயணிகளுக்கு அறிவித்துள்ளது.உணவு ஆர்டர் செய்வதற்கென ரயில்வேயில் வாட்ஸ் அப் என்னும் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரயில்வே தனது இ கேட்டரிங் சேவையை வாடிக்கையாளர்களுக்கு ஐ ஆர் சிடிசி மூலம் வழங்கி வருகிறது. … Read more

ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்!

Introducing a new method in the railways! Now their difficulty will decrease!

ரயில்வேயில் புதிய வழிமுறை அறிமுகம்! இனி இவர்களின் சிரமம் குறையும்! இன்று மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகின்றது.அந்த கூட்டத்தில் வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பார்சலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு மிகுந்த சிரமம் கொள்கின்றனர்.அதனால் அவர்களின் சிரமத்தை குறைக்கும்  வகையில் இந்திய ரயில்வேயும் இந்திய தபால் துறையும் இணைந்து ரயில்வே பார்சல் சர்வீஸ் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சூரத் வாரணாசி இடையே தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சேவை … Read more

ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை! 

Action announcement issued by the railway! Trains no longer have these classes!

ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ரயில்களில் இனி இந்த வகுப்புகள் இல்லை! ரயில்வே தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ரயில்களில் அதிக லாபம் ஈட்டும் பயண வகுப்புகள் என்றால் ஏசி 3 அடுக்கு வகுப்புகள் தான்.மேலும் இந்த பயண வகுப்பு மிக பிரபலமானது.இதனை தொடர்ந்து பயணிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏசி பொருளாதார பெட்டிகள் 3 இ  வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 3 … Read more

திடீரென நடுவழியில் நின்ற ரயில்! உணவு இன்றி பயணிகள் தவிப்பு!

The train suddenly stopped in the middle! Travelers suffering without food!

 திடீரென நடுவழியில் நின்ற ரயில்! உணவு இன்றி பயணிகள் தவிப்பு! தற்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ரயிலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ,கைக்குழந்தைகள் ,சர்க்கரை நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயணிக்கும் விதமாக அமைந்துள்ளது. அதனால் ரயிலில் பயணம் செய்பவர்கள் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளை வாங்கி கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அந்த உணவுகளில் உள்ளூர் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அனைத்தும் அடங்கும். மேலும் கடந்த வாரம் முதல் கனமழை … Read more

ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்! பயணிகள் உற்சாகம்!

Good news released by the railway! Travelers excited!

ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்! பயணிகள் உற்சாகம்! ரயில்வே தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில். ரயிலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணம் செய்கின்றனர்.மேலும் முதியவர்கள் சர்க்கரை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உணமுற்றோர் என அனைவரும் எளிதில் பயணம் செய்யும் வகையில் ரயில் பயணம் அமைந்துள்ளது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு ரயில்வே … Read more