மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!!

Slogan against central government!! Tamil Nadu's young woman is sensational!!

மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!! கடந்த 2018 – ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் தூத்துக்குடி சேர்ந்த “லூயிஸ் சோபியா” என்ற இளம்பெண் பயணித்துள்ளார்.அதே விமானத்தில் அப்போதைய தமிழக பா.ஜனதா தலைவரும், தற்போதைய புதுவை,தெலுங்கானா கவர்னருமான “தமிழிசை சௌந்தரராஜனும் ” பயணித்தார். தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியவுடன் லூயிஸ் சோபியா மத்திய அரசை கண்டித்தும்,விமர்சித்தும் கோஷம் எழுப்பினர்.இதனால் கோபம் கொண்ட தமிழிசை அந்த பெண்ணை தகாத வார்த்தைகளும்,,மேலும் அவருடன் … Read more

என்னுடைய கழுத்தில் இதைகூட விடாமல் கழட்ட சொன்னார்கள்!! சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது மலேசிய பெண் பரபரப்பு புகார்!!

They asked me to take it off without even leaving it on my neck!! Malaysian woman complains against Chennai airport officials!!

என்னுடைய  கழுத்தில் இதைகூட விடாமல் கழட்ட சொன்னார்கள்!! சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது மலேசிய பெண் பரபரப்பு புகார்!!  தனது தாலியை கழட்ட சொன்னதாக மலேசிய பெண் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள  மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியா நாட்டில்  இருந்து ஒரு தம்பதி, கடந்த வாரம் ஆன்மிக சுற்றுலா வவந்துள்ளனர்.அவர்களிடம்  விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடிந்ததும் உடைமைகளை எடுப்பதற்கு என  சுங்க பகுதிக்கு வந்தபோது, … Read more

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை! மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில், சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த அம்ஜத்கான் என்பவர் மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு வந்த தகவலின்படி, சென்னை விமான நிலையத்தில் 2019 ஜூலை 24ல் … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்?

Happy news for Ayyappa devotees! Airport at Sabarimala soon?

ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்? கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து  கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். கடந்த மண்டல மகர விளக்க பூஜையொட்டி  ஏராளமான … Read more

ரயில் பயணிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி குறித்த நேரத்தில் பயணம் செய்ய கூடுதல் கவனம் தேவை!

Shock news for train passengers! Now you need extra care to travel on time!

ரயில் பயணிகளுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி குறித்த நேரத்தில் பயணம் செய்ய கூடுதல் கவனம் தேவை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்து தான் காரணமாக மக்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்ய அச்சமடைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் கூட்ட நெரிசலில் மக்கள் பயணம் செய்ய விரும்பாமல் ரயில் பயணத்தையே விரும்பினார்கள். பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே … Read more

அட இது சூப்பரா இருக்கே!! விமான நிலையத்திலும் தியேட்டர் இனி பயணிகளுக்கு ஒரே ஜாலி தான்! 

Oh this is great!! Theater is now the only entertainment for passengers at the airport!

அட இது சூப்பரா இருக்கே!! விமான நிலையத்திலும் தியேட்டர் இனி பயணிகளுக்கு ஒரே ஜாலி தான்!! கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் ,கிருமிநாசினி மற்றும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அந்தவகையில் விமான நிலையங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள்  பின்பற்றப்பட்டது. அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் படையெடுக்க தொடங்கியது … Read more

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Masks are mandatory in schools and colleges! Action order issued by the government!

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து  வந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் … Read more

பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இனி விமான நிலையங்களில் இதற்காக காத்திருக்க வேண்டாம்!

Happy news for travelers! No more waiting at airports for this!

பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இனி விமான நிலையங்களில் இதற்காக காத்திருக்க வேண்டாம்! சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு அண்மையில் எண்ணற்ற புகார் வந்த வண்ணமே இருந்தது.அந்த புகாரில் விமான நிலையங்களில் அண்மைக்காலமாக சோதனை நடவடிக்கைகளுக்கு பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கின்றனர் என்பது தான்.அதனால் விமான நிறுவனங்களில் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க கடந்த மாதங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்லும் பொழுது அவற்றை பாதுகாப்பு சோதனைக்கு கொண்டு செல்லும் நேரத்தில் மிகுந்த … Read more

விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்! இல்லையெனில் சாகும் வரை போராட்டம்! என்ன செய்யப் போகிறது மத்திய மாநில அரசு?

விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்! இல்லையெனில் சாகும் வரை போராட்டம்! என்ன செய்யப் போகிறது மத்திய மாநில அரசு? காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார,13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பசுமை வெளி விமான நிலையத்தை அமைக்க மத்திய மாநில அரசு சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 145 நாட்களாக இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதைத்தொடர்ந்து ஏகனாதபுரம் கிராமத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் … Read more

இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும்  வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை!

bomb-threat-only-for-this-particular-flight-police-serious-investigation

இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும்  வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை! இன்று அதிகாலை சென்னை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் ஓன்று வந்தது. அந்த தகவலின்  பேரில் அதிகாரிகள் விமானம் மற்றும் விமானநிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள். அதனால் இன்று காலை 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தூபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருபதாக வந்த தகவலின் பேரில் சென்னையில்லிருந்து புறப்படும் விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருந்த … Read more